Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
7 வருட கோமா – கணவரின் காலை கடித்து இயல்பு நிலைக்கு கொண்டு வந்த பாசக்கார மனைவி!
"வெற்றி பெற வேண்டும் என்றால் காதல் எதையும் தாங்கிடுமே" என்ற வரிகளுக்கு உண்மையான இலக்கணமாக சீனாவில் ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக கோமா நிலையில் (சுயநினைவின்றி) படுக்கையில் இருந்த தனது கணவரை, அவரது மனைவி தனது...
5 நிமிஷம் பேசுனதுக்கே கொளத்தூரில் கொத்துப்பரோட்டா!” — கரூரில் தமிழக முதல்வர் விஜய் அதிரடிப் பேச்சு!
"நான் சும்மா ஒரு 5 நிமிடம் பேசினதுக்கே சில பேரால் தாங்க முடியவில்லை. கொளத்தூரில் அப்படியே 'கொத்துப்பரோட்டா' போடுவது போல பதறிப்போய் சத்தம் போடுகிறார்கள்" என்று தமிழக முதலமைச்சர் விஜய் எதிர்க்கட்சிகளைத் தனது பாணியில் கிண்டலாகச் சாடியுள்ளார்.
கரூரில் இன்று நடைபெற்ற...
கரூரில் மக்கள் சந்திப்பு: முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் பரிசளித்த எம்.ஆர். விஜயபாஸ்கர்
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தனது அரசு மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்காக கரூர் வருகை தந்த நிகழ்வு பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்த நிகழ்வில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் முதலமைச்சர் விஜய்க்கு வெள்ளி வாள் ஒன்றை பரிசாக...
கரூரில் த.வெ.க. மக்கள் சந்திப்பு கூட்டம்: முதல்வர் விஜய்க்கு திருவள்ளுவர் சிலை வழங்கி அமைச்சர் வரவேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில், கரூர் அட்லஸ் மைதானத்தில் இன்று 'கரூர் மக்கள் சந்திப்பு கூட்டம்' வெகு விமரிசையாகத் தொடங்கியது. தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி அமைத்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் முதன்முறையாக கரூர் வருகை தந்தது...
அண்ணா பிறந்தநாளில் ‘தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகம்.. கரூரில் உயிரிழந்த மழலைகளுக்கு நினைவுச் சின்னம்; – முதலமைச்சர் விஜய் பேச்சு
தமிழகத்தில் தவெக ஆட்சியில் எந்தவொரு துறையிலும் ஊழலோ, லஞ்சமோ இல்லை என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதலமைச்சர் விஜய், கடந்த காலங்களில் தமக்கு எதிராகக் கரூரில் நடத்தப்பட்ட அரசியல் சதிக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளதாக ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் விஜய்...
பணி நிரந்தரம் கோரி திருவண்ணாமலையில் குடும்பத்துடன் டாஸ்மாக் ஊழியர்கள் முற்றுகைப் போராட்டம்!
டாஸ்மாக் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், நியாயமான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவண்ணாமலையில் டாஸ்மாக் ஊழியர்கள் தங்களது குடும்பத்தினருடன் மாவட்ட பொது மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அதிரடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குடும்பத்துடன் திரண்ட ஊழியர்கள்:
தமிழ்நாடு...
மெட்ரோ ரயில்களில் இனி அலப்பறை செய்தால் கம்பி எண்ண வேண்டியதுதான்
மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காகவும், பொது ஒழுக்கத்தைப் பேணவும், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கான அபராதத் தொகையை நிர்வாகம் அதிரடியாக உயர்த்தியுள்ளது. இனி பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்பவர்கள் ரூ.2,500 வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என...
டிசி-யை நிறுத்தினால் கடும் நடவடிக்கை: தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் ராஜ்மோகன் கிடுக்கிப்பிடி!
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண விவரங்களை உடனடியாகப் பள்ளியின் விளம்பரப் பலகைகளில் வெளியிட வேண்டும் என்றும், நிலுவைக் கட்டணத்தைக் காரணம் காட்டி மாணவர்களின் மாற்றுச் சான்றிதழை (TC) வழங்க மறுக்கக் கூடாது என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்...
நீதிமன்ற வழக்குகளில் தவெக-வுக்குப் பின்னடைவு: அனிதா ராதாகிருஷ்ணன், செந்தில் பாலாஜி ஜாமீனால் முதலமைச்சர் விஜய் அதிருப்தி?
சமீபகாலமாக நீதிமன்ற விவகாரங்களில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) நினைத்தபடி முடிவுகள் வராததால், அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான விஜய் கடும் அதிருப்தியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, திமுக பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளில் தவெக எடுத்த சட்ட...
வயநாடு கள்ளாடி சுரங்கப்பாதை நிலச்சரிவு: 4-வது நாளாக நீடிக்கும் மீட்புப் பணி – பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!
கேரள மாநிலம் வயநாடு, கள்ளாடி பகுதியில் அமையவுள்ள சுரங்கப்பாதை கட்டுமான இடத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி, காணாமல் போனவர்களைத் தேடும் பணி இன்று 4-வது நாளாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இன்று மேலும் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதைத்...
━ popular
லைஃப்ஸ்டைல்
யுபிஐ (UPI) கட்டண விதிமுறைகளில் மாற்றம்?: சாதாரண மக்களுக்கு இலவசம்… பெரிய வணிகர்களுக்கு மட்டும் புதிய நிபந்தனை!
இந்தியாவில் அன்றாட நிதிப் பரிவர்த்தனைகளில் பிரதான அங்கமாக மாறியுள்ள யுபிஐ (UPI) சேவை குறித்த முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. தனிநபர்களிடையேயான பணப் பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என்றும், வர்த்தக ரீதியிலான...
