Breaking News
திமுக கூட்டணியில் வி.சி.கவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு…
News365 -
திமுக கூட்டணயில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன என விசிக...
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை…ஒரே நாளில் ரூ.5,360 குறைவு…
தங்கம் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.5,360 குறைந்து நகைப்...
ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்: குஜராத், மகாராஷ்டிராவை பின்னுக்கு தள்ளி இமாலய சாதனை!
இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதித் துறையில் பல ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வந்த...
அரிய வகை மண்டை ஓட்டு கட்டி: 15 வயது சிறுமிக்கு எய்ம்ஸ் ஜம்மு மருத்துவர்கள் மறுவாழ்வு!
News365 -
பஞ்சாப் மாநிலம் பத்தன்கோட்டைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவருக்கு, நெற்றி...
‘வாக்கு திருட்டு’ என்பது மக்கள் குரலை மௌனமாக்கும் குற்றம் – செல்வப்பெருந்தகை
கர்நாடகா மாநிலத்தின் ஆளந்த் சட்டமன்றத் தொகுதியில் நடந்த 'வாக்கு திருட்டு' சம்பவம் இந்திய ஜனநாயகத்தின் மீது நடத்தப்பட்ட மோசமான தாக்குதலாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முன்னதாக, எதிர்க்கட்சித் தலைவர்...
பெண் தவறவிட்ட ரூ.1.5 லட்சம்… ஒரு மணி நேரத்தில் மீட்ட போலீசார்…
அரியலூரில் ஆட்டோவில் பெரியார் திடலுக்கு சென்ற போது ரூ.1.5 லட்சம் பணத்தை தவறவிட்ட பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த தேன்மொழி தனது குடும்பத்துடன் பெரியார் திடலில் உள்ள நிகழ்ச்சி ஒன்றிற்கு வந்துள்ளார். அசோக் நகரில் இருந்து ஆட்டோவில் பெரியார்...
ஏக்கருக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க வேண்டும் – நயினாா் நாகேந்திரன் வலியுறுத்தல்
நீரில் மூழ்கிய நெற்பயிர்களுக்கு உடனடி நிவாரணம் வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக குறுவை நெல் சாகுபடியில் அறுவடை...
டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் – டிடிவி தினகரன் வலியுறுத்தல்
தொடர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்சாகுபடியை கணக்கெடுத்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டும். காவிரி டெல்டா பகுதிகளில் தேக்கமடைந்திருக்கும் நெல்மூட்டைகளை போர்க்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும் என அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா்.மேலும், இதுகுறித்து அவா்...
“சீனி சக்கரை சித்தப்பா என்று ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது“ – அன்புமணி நய்யாண்டி
கொடிய வறுமையை ஒழித்த கேரள அரசு, திட்டம் வகுக்க உதவிய சர்வே, சீனி சக்கரை அரசு இனியாவது தேவையை உணருமா? என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் விமா்சனம் செய்துள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கேரளத்தில் கொடிய வறுமையில்...
பருவமழை மழையை சமாளிக்க மக்கள் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் – செல்வப் பெருந்தகை
தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அடுத்த சில நாட்களிலும் மழை தீவிரமாக இருக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு...
ஒரு படைவீரனின் துணிச்சலான கதை…. பிரபாஸின் புதிய பட டைட்டில் வெளியீடு!
ஹனு ராகவப்புடி இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகி உள்ளது.இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை சேர்த்து வைத்திருப்பவர் நடிகர் பிரபாஸ். இவரது நடிப்பில் கடைசியாக 'கல்கி 2898AD' திரைப்படம் வெளியாகி ரூ.1100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து...
13 சிறுமி பாலியியல் வன்கொடுமை… 62 வயதான முதியவா் போக்சோவில் கைது…
ஆந்திர மாநிலம் காக்கிநாடா துனியில் 13 வயது சிறுமியை பள்ளியில் இருந்து தாத்தா எனக்கூறி அழைத்து சென்று பாலியியல் வன்கொடுமை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள துனியில் வசிப்பவர் நாராயண ராவ் (62) இவரது...
தடாளடியாக சரிந்த தங்கம்…இல்லத்தரசிகள் நிம்மதி…
இன்றைய (அக்-23) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.40 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.11,500க்கும், சவரனுக்கு ரூ.320 குறைந்து 1 சவரன் ரூ.92,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்...
தலைநகரில் தீபாவளிக்கு பின் 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு காற்று மாசு அதிகரிப்பு….
டெல்லியில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தீபாவளி பண்டிகைக்கு பின் காற்று மாசு அதிகரித்துள்ளது.கடந்த 2020 முதல் டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்தில் பசுமை பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம்...
━ popular
மாவட்டம்
துணை முதல்வர் காரை தடுத்து நிறுத்தி பறக்கும் படையினர் அதிரடி சோதனை!!
திண்டுக்கல்-மதுரை தேசிய நான்கு வழிச்சாலை கொடைரோடு டோல்கேட்டில் மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாகனத்தை பறக்கும் படையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.திண்டுக்கல்லில் திண்டுக்கல், தேனி மாவட்ட திமுக இளைஞர் அணி...
