Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
கேரளா வயநாடு சுரங்கப்பாதை பணியிடத்தில் கனமழையால் மண்சரிவு: 20 பேரை மீட்க தீவிர முயற்சி
கேரள மாநிலம் வயநாடு அருகே மேப்பாடியை அடுத்த கல்லடியில், சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் பகுதியில் கனமழை காரணமாக இன்று பயங்கர மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம்கள் மற்றும் வீடுகள் மண்ணில் புதைந்ததில், சுமார்...
கரூர் நெரிசல் வழக்கு: திமுக மனுவை ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்; அவசர அவசரமாக வாபஸ் பெற்றது திமுக
கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பொதுவெளியில் பேச தடை விதிக்கக் கோரி திமுக தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்துவிட்டது. நீதிமன்றத்தை அரசியல் அரங்கம் ஆக்க வேண்டாம்...
அரசு வக்கீல்கள் நியமனம் 100% நியாயமாக நடைபெறும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி
தமிழகத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் முழுமையாக, வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்றும், இது தொடர்பாக பரப்பப்படும் தவறான தகவல்கள் எதுவும் உண்மையல்ல என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெளிவுபடுத்தியுள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், இந்த விவகாரம் மற்றும்...
அதிமுக எம்.எல்.ஏ-க்கள் த.வெ.க-விற்கு தாவியதால்- ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி இன்று அவசர ஆலோசனை!
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து தமிழக வெற்றிக் கழகத்தில் (த.வெ.க) இணைந்து வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில், கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அதிமுக...
தங்க காசு மோசடி விவகாரம்: சென்னை பெண் காவல் ஆய்வாளர் கைது செய்து புழல் சிறையில் அடைப்பு!
குறைந்த விலையில் தங்க காசுகள் மற்றும் வீட்டுமனை தருவதாகக் கூறி, காவலர் குடும்பங்கள் மற்றும் பொதுமக்களிடம் ₹20 கோடிக்கும் மேல் மோசடி செய்த வழக்கில், ராயபுரம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் ஷீலா மேரியை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது...
திருச்செந்தூர் கோயில் கட்டண உயர்வு: சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் தரிசன மற்றும் பூஜை கட்டண உயர்வு தொடர்பாகப் பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டித்து, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.பொதுநல வழக்கு பின்னணி:
தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர்...
“சினிமா பஞ்ச் டயலாக்குகளால் அரசியல் செய்ய முடியாது!” – சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் மதுரையில் அதிரடி பேட்டி!
சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தவெக அரசுக்கான கால அவகாசம், திமுக முன்னாள் எம்.எல்.ஏ எழிலரசனின் விமர்சனங்கள், காங்கிரஸ் உட்கட்சி விவகாரங்கள் மற்றும் அதிமுகவின் தற்போதைய நிலை...
தலைவர்களின் பெயர் பலகைகள் அதிரடியாக அகற்றம்: சென்னை மணலியில் தவெக அரசுக்கு எதிராக திமுகவினர் கடும் வாக்குவாதம்!
கடந்த திமுக ஆட்சியின் போது பேருந்து நிலையங்கள் மற்றும் நிழற்குடைகளில் வைக்கப்பட்டிருந்த முந்தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள் மற்றும் திமுக அரசின் திட்டங்கள் பொறிக்கப்பட்ட பெயர்ப்பலகைகள் அதிரடியாக அகற்றப்பட்டு வருகின்றன. இதற்கு தவெக அரசு மீது திமுக தரப்பு கடுமையான...
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்காக மீண்டும் நடிக்க வாருங்கள்!” – நடிகர் அஜித்திற்கு மன்சூர் அலிகான் உருக்கமான வேண்டுகோள்!
நடிகர் அஜித் குமார் முழு நேரமாக கார் பந்தயங்களில் கவனம் செலுத்தி வரும் நிலையில், அவர் மீண்டும் திரைப்படங்களில் தீவிரமாக நடிக்க வர வேண்டும் என்று நடிகர் மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றின் மூலம் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து...
த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு தொடரும்: சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அதிரடி பேட்டி!
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPIM) மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தமிழக அரசியல் சூழல், ஆளுநரின் ஆய்வுக்கூட்டம் மற்றும் த.வெ.க-விற்கான ஆதரவு குறித்துப் பல்வேறு முக்கியக் கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.த.வெ.க. ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு!
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய...
━ popular
தமிழ்நாடு
ஆணவக்கொலைக்கு பின்னாடி சாதிப் புனிதம் இல்ல… ‘சொத்துரிமை வெறி’! முகமூடியைக் கிழித்த வழக்கறிஞர் மார்க்சியா!
நவீன இந்தியாவை நோக்கி நாம் பெருமிதத்தோடு நடைபோட்டுக் கொண்டிருக்கிறோம் என்றாலும், நமது சமூகத்தின் வேர்களை அரித்துத் தின்று கொண்டிருக்கும் சாதி எனும் ஆணிவேர் இன்றும் விகாரமாகப் பற்களைக் இளித்துக் கொண்டுதான் இருக்கிறது. இது...
