Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவு!
டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.டெல்லியில் குடியிருப்பு பகுதிகளில் நாய்கள் திாிகின்றன. அவைகள் அங்கு செல்பவா்களை கடிக்கின்றன. இதனால் அவ்வாறு திாியும் நாய்களை பிடித்து காப்பகத்தில் விட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாய்களை பிடிப்போா்களை...
மீண்டும் ஒரு சிறப்பு பாடலில் சமந்தா நடனம் ஆடும் சமந்தா…எதிர்பார்ப்பில் ரசிகா்கள்…
இந்திய அளவில் பிரபலமான கதாநாயகிகளில் நடிகை சமந்தாவும் ஒருவா் என்றால் அது மிகையாகாது. இவா் தற்போது படங்களில் மட்டுமின்றி வெப் தொடா்களிலும் நடித்து வருகிறாா்.நடிகை சமந்தா பல்வேறு படங்களில் தன்னுடை நடிப்பினை வெளிகாட்டி, ரசிகா்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளாா்....
எம்.பி பதவி எல்லாம் எனக்கு முக்கியம் இல்லை! கண்ணீருடன் விஜயகாந்த் மகன்…
"விஜயகாந்த் மகன் என்ற பெருமை மட்டும் போதும்" என்று கூறிய விஜயகாந்த் மகன்.R.K.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடிப்பில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான கேப்டன் பிரபாகரன் படம் விஜயகாந்திற்கு பெரும் வெற்றியை அள்ளித் தந்தது. இது விஜயகாந்தின் 100வது திரைப்படம்....
தமிழ் நாட்டில் கன மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் இன்று கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.தமிழ்நாட்டில் இன்று 5 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், ஈரோடு...
ஐசிஐசிஐ பேங்க் கொடுத்த அதிர்ச்சி! சோகத்தில் வங்கி வாடிக்கையாளர்கள்!
அதிா்ச்சியை கொடுத்த ICICI பேங்க். புதிய வங்கிக் கணக்கு தொடங்குபவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் தொகையை உயர்த்தியுள்ளது.நியூ பேங்க் கணக்கு தொடங்குபவர்களின் ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ICICI பேங்க் குறைந்தபட்ச சராசரி மாதாந்திர இருப்புத் தொகையைநகர்ப்புற, மெட்ரோ பகுதிகளுக்கு...
வழுக்கி விழுந்த பாஜக மூத்த தலைவர்! அப்போலோவில் அனுமதி!
பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் கால் தவறி விழுந்து அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.தமிழக பாஜகவின் மூத்த தலைவா், பாஜகவில் மாநில தலைவர், தேசிய செயலாளர், தேசிய துணைத் தலைவர், மாநிலங்களவை உறுப்பினரா் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவா் இல.கணேசன். இவா்...
பாஜகவின் தில்லு முல்லு தேர்தல் அரசியலுக்கு எதிராக அணிதிரள வேண்டும் – திருமாவளவன்
பாஜக உடன் கூட்டணி வைத்திருக்கிற அதிமுகவில் இதை பேச முடியாது. அவர்கள் இந்த தில்லு முல்லுக்கு துணை போவார்களானால் மக்கள் தேர்தலில் அவர்கள் உரிய பாடத்தை புகட்டுவார்கள் என திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 7 ஆம் ஆண்டு நினைவு...
தீ காயத்துடன் கண்ணீர் மல்க முதல்வருக்கு கோரிக்கை!
அம்பத்தூரில் மகள் திருமணத்திற்கு வாங்கி வைத்த 3 சவரன் நகை, இன்சூரன்ஸ் பணம் மாற்று துணி என அனைத்தும் தீக்கிரையான சோகம் நடந்தேறியுள்ளது.அம்பத்தூர் மேனாம்பேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மல்லிகா. இவரது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மது...
அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? – அன்புமணி கேள்வி
6 மாதங்களாகியும் அணுவும் அசையவில்லை. துரோக மாடல் ஆட்சியில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவு தானா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளாா்.மேலும், இது குறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் அரசு...
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த தாய்!
13 வயது சிறுமியை 40 வயது ஆணுக்கு திருமணம் செய்து வைத்த பெற்றோர். ஆசிரியரிடம் புகார் அளித்த மாணவியால் தாய், மணமகன், இடைத்தரகர், புரோகிதர் கைது செய்யப்பட்டனா்.தெலுங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் நந்திகமவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு திருமணமாகி ஒரு...
━ popular
செய்திகள்
நடுவானில் நரகம்: போதையில் பறந்ததா ஏர் இந்தியா விமானம்? 300 அடி உயரத்தில் இருந்து சரிந்து விழுந்த அதிர்ச்சிப் பின்னணி!
"காற்றில் தூக்கி வீசப்பட்ட பயணிகள், குருதியில் தோய்ந்த இருக்கைகள்" – டிஜிசிஏ அதிரடி நடவடிக்கை!145 பயணிகளுடன் நடுவானில் பறந்துகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், திடீரென 300 அடி செங்குத்தாகக் கீழே சரிந்து விழுந்த...
