Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
தனது 2 குழந்தைகளையே கொன்ற கொடூர தாய்! நீதிபதி அதிரடி தீர்ப்பு…
2018 ஆம் ஆண்டு தனது குழந்தைகளையே கொன்ற வழக்கில் அபிராமி கைது செய்யப்பட்டு வழக்கு நடைபெற்று வந்த நிலையில், அவருக்கு தீா்ப்பு வழங்கப்பட்டது.2018 ஆம் ஆண்டு தனது இரண்டு குழந்தைகளை தூக்க மாத்திரை கொடுத்து கொன்ற துயர சம்பவம் அரங்கேறியது....
மருத்துவர் திரு.நம்பெருமாள் சாமி மறைவிற்கு T T V தினகரன் இரங்கல்…
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத் தலைவரும் தலைசிறந்த கண் சிகிச்சை நிபுணருமான பத்மஸ்ரீ திரு.நம்பெருமாள் சாமி அவர்கள் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச்...
ரஷ்யாவில் 50 பணிகளுடன் நடுவானில் மாயமான விமானம்…
50 பயணிகளுடன் சீன எல்லையோர டின்டா நகரை நோக்கிச் சென்ற ரஷ்யவிமானம் திடீரென காணாமல் போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்காரா ஏர்லைன்ஸ் 24 விமானம், 50 பயணிகளுடன் சீனாவின் எல்லையை ஒட்டிய அமுர் பகுதியில் உள்ள டிண்டா நகரை நோக்கிச்...
நான்காண்டுகள் கடந்த போதும் அரசு ஊழியர்களை ஏமாற்றி வருகிறது திராவிட மாடல் அரசு – T T V தினகரன் கண்டனம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உண்ணாவிரதம். அண்டை மாநிலங்களைப் பின்பற்றி தமிழகத்திலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனப் பொதுச் செயலாளர் T T...
தமிழகத்தில் இன்று பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் – சென்னை வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தொிவித்துள்ளது.கோவை, நீலகிரி, தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், ஒரு சில இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு...
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிப்பு – அன்பில் மகேஸ் பெருமிதம்
அரசு தொடக்கப்பள்ளிகளில் நேற்று வரை 3.94 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.2025 ஆம் ஆண்டுக்கான பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான மாநில அளவிலான அடைவுத் தேர்வு- (SLAS) ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் பிரதாப் தலைமையில்...
மதுரை ஆதீனம் வழக்கு விசாரணை ஒத்தி வைப்பு – ஐகோர்ட்
மதுரை ஆதீனத்தின் முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சாா்பில் தாக்கல் செய்த மனுவிற்கு மதுரை ஆதீனம் பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.மதுரை ஆதீனத்தின் கார் மீது மற்றொரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்ற சம்பவம்...
மதயானை: யார் தேர்வு செய்கிறார்கள்… யார் இழக்கிறார்கள்? – அன்பில் மகேஸ் பொய்யாமொழி
'21-ஆம் நூற்றாண்டில் உலக நாடுகள் கல்வியை எவ்வாறு அணுக வேண்டும். கல்வியின் எதிர்கால நோக்கம் என்ன...' என்பது குறித்து சில முக்கிய இலக்குகளை ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்திருக்கிறது. அதற்கு நிலையான வளர்ச்சி இலக்குகள் (Sustainable Development Goals) என்று...
மருத்துவமனையில் இருந்தவாறே மக்களுடன் பேசிய முதல்வர்…
மருத்துவமனையில் இருந்தவாறே காணொலி வாயிலாக உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பொதுமக்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல்நக்குறைவால் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்கை பெற்று வரும் நிலையில், சிகிச்சையில் இருந்தவாறே ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்ற மக்களுடன்...
‘வாட்டர்மிலன் ஸ்டார்’ நடித்து காட்டிய கஜினி பட சீன்… ரீகிரியேட் செய்த சூர்யா…
கஜினி படத்தில் வாட்டா் மிலனை சாப்பிட்டுக் கொண்டே தனது உதவியாளா்களை கண்ணாலேயே சைகை காட்டி நடிகா் சூர்யா அங்கிருந்து போக சொல்லும் காட்சியை சூர்யாவே ரீகிரியேட் செய்திருக்கிறார்.இன்றை காலக்கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாமல் எவரும் இல்லை. சினிமாவில் நுழைய பலருக்கும்...
━ popular
மாவட்டம்
கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
நீலகிரியில் மிகவும் பிரபலமானதும், அதேவேளையில் அபாயகரமானதுமான கல்லட்டி மலைப்பாதை வழியாக, வெளியூர் வாகனங்கள் உதகைக்கு வர இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தடையும் மாற்று வழியும்:
நீலகிரி மாவட்டத்தின் முக்கிய...
