Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் கொள்ளை! காரைக்குடியில் பரபரப்பு…
காரைக்குடியில் பூட்டி இருந்த வீட்டை உடைத்து 30 பவுன் தங்க நகை, 10 கிலோ வெள்ளி பொருட்கள் திருட்டு. CCTV காட்சி அடிப்படையில் போலீஸ் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனா்.சிவகங்கை மாவட்டம், காரைக்குடி ஜெய்ஹிந்த் நகர் 1வது வீதியில் வாடகை வீட்டில்...
தடை … அதை உடை … புதிய சரித்திரம் படை …
பாலின பாகுபாடால் கடும் நெருக்கடியில் தத்தளித்தவருக்கு தக்க சமயத்தில் உதவிய சக திருநங்கை மற்றும் தம்பதியினர் படிக்க வைத்து, பயிற்சியளித்து, பணி வழங்கிய நெகிழ்ச்சியான சம்பவம் அரங்கேறியுள்ளது.“ஊர் கூடி தேர் இழுப்போம்” என்ற கூற்றுக்கிணங்க, பொறியியல் படிப்பில் இடைநிற்றலான திருநங்கையை, சக திருநங்கையும்...
வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்…நடுத்தர மக்கள் அதிர்ச்சி
(ஜூலை-23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ரூ.760 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.95 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து 1 சவரன் தங்கம்...
41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தல்…
சட்டீஸ்கரில் நடைபெற்ற தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் 41 பதக்கங்களை வென்று தமிழ்நாடு வீரர்கள் அசத்தியுள்ளனா்.வாக்கோ இந்தியா கிக் பாக்சிங் ஃபெடரேஷன் சார்பில் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் ஜூலை 16 முதல் இருபதாம் தேதி வரை நடைபெற்ற தேசிய...
மோகன்ராஜ் மரணம் கவனக்குறைவால் ஏற்பட்டது அல்ல – யூனியன் தலைவர் விளக்கம்
தமிழ் சினிமாவில் உரிய வழிகாட்டு நெறிமுறைகளுடனே சண்டைக் காட்சிகள் படமாக்கப்படுகிறது. சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் மறைவிற்கு யார் மீதும் குறை சொல்ல முடியாது - ஸ்டண்ட் யூனியன் தலைவர் அசோக் பேட்டியளித்துள்ளாா்.சென்னை வடபழனியில் உள்ள ஸ்டண்ட் யூனியனில், இயக்குநர் பா.ரஞ்சித்தின்...
ஜெகதீப் தன்கர் ராஜினாமா ஏன்? என்ன நடக்கிறது டெல்லியில்?
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தங்கர் தனது பதவியை திடீரென்று ராஜினாமா செய்ய காரணம் என்ன? தங்கர் ராஜினமாவுக்கு மத்திய அரசின் அழுத்தமே காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தாலும், இத்தகைய விமர்சனங்கள் வரும் என்பதை மத்திய அரசு முன்பே அறிந்திருக்காதா?...
குடியரசு தலைவருடன் மரியாதை நிமித்தமான சந்திப்பு – ஹரிவன்ஸ்
குடியரசு தலைவருடன் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் சந்திப்பு நடைப்பெற்றது. குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநிலங்களவையை வழிநடத்தவுள்ள நிலையில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார்.நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கிய நிலையில் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தங்கர்...
பிரியவேண்டும் என்ற அச்சத்தில் குழந்தையை கொன்ற தந்தை…
சென்னையில் மவுண்ட்டில் உள்ள தனியார் விடுதியில் குழந்தையை கொன்றுவிட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரம் ஏகாங்கிபுரம், நான்காவது தெருவை சேர்ந்தவர் சதீஸ்குமார் (38) இவர் சொந்தமாக பழைய ஸ்பீக்கர் வாங்கி விற்பது, மற்றும்...
வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் – மருத்துவ சங்கம் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவா்கள் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு மையம் ஒதுக்கி இருப்பதாகத் தமிழ்நாடு உறைவிடம் மருத்துவ சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.தமிழ்நாட்டைச் சேர்ந்த முதுநிலை மருத்துவ மாணவர்கள் 25% க்கும் அதிகமானவர்களுக்கு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில்...
மருத்துவமனையில் இருந்த படியே பணிகளை மேற்கொண்டார் முதல்வர்!!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. அவா் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை நடைபயிற்சி சென்றபோது அவருக்கு லேசான தலைசுற்றல் ஏற்பட்டது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல், வழக்கம் போல் காலை...
━ popular
இந்தியா
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவையில் ‘தீர்ப்பாயங்கள் சீர்திருத்த மசோதா’ நிறைவேற்றம்; மாநிலங்களவையில் நடவடிக்கைகள் முடக்கம்!
N K Moorthi - 0
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் 16-வது நாளான திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10, 2026), பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் தொடங்கிய சிறிது நேரத்திலேயே ஒத்திவைக்கப்பட்டன....
