spot_imgspot_img

Breaking News

ஹெலிகாப்டரில் மதுராந்தகம் புறப்பட்டார் பிரதமர்…

மதுராந்தகத்தில் என்.டி.ஏ. பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, திருவனந்தபுரத்தில் இருந்து தனி விமானம் மூலம்...

உலகில் முதலாவதாக 2026 புத்தாண்டை வரவேற்ற கிரிபாட்டி தீவு

2026 புத்தாண்டை உலகிலேயே முதலில் வரவேற்ற இடமாக மத்திய பசிபிக் பெருங்கடலில்...

கள்ளக்குறிச்சி குழந்தைகளுக்கு தமிழக அரசின் நிரந்தர உதவிகள்!

தமிழ்நாடு அரசு, தாய்-தந்தையை இழந்து தவித்த  குழந்தைகளுக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ...

வயது மூப்பு காரணமாக ஏ.வி.எம் சரவணன் காலமானார்!!

இந்திய சினிமா துறையின் முதுபெரும் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன், வயது மூப்பு...

அகிலம் ஆராதிக்க ‘வாடிவாசல்’ திறக்கிறது…. அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட தயாரிப்பாளர்!

சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கங்குவா திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நடிகர் சூர்யா கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரெட்ரோ திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும்...

மீண்டும் அலப்பறையை கிளப்ப வரும் முத்துவேல் பாண்டியன்…. அதிரடியாக வெளியான ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு!

ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு டீசர் வெளியாகி உள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டில் ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் இந்த...

உங்களின் அசைக்க முடியாத அன்பு தான் எனது உந்து சக்தி….. அஜித் வெளியிட்ட அறிக்கை!

நடிகர் அஜித், கார் ரேஸிங்கில் கலந்துகொண்ட பிறகு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிகராக வலம் வரும் நடிகர் அஜித் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய இரண்டு படங்களிலும் நடித்து முடித்து இருக்கிறார். இந்த இரண்டு...

பெயரை மாற்றிய ஜெயம் ரவி…. புதிய அறிக்கை வெளியீடு!

நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை மாற்றியுள்ளதாக அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.கடந்த 2003 ஆம் ஆண்டு தனது அண்ணன் மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான ஜெயம் படத்தின் மூலம் அறிமுகமானவர் ரவி. இவருடைய முதல் படமே இவருக்கு மிகப்பெரிய வெற்றி...

ஈரோட்டில் காவல் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை!

ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஈரோடு நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சசிகுமார், அரச்சலூர் அருகே அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து...

மீண்டும் இணையும் வெற்றிமாறன், தனுஷ் கூட்டணி…. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணி மீண்டும் இணைய போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் ஆவார். அதன்படி தொடர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா...

விக்ரம் நடிப்பில் உருவாகும் ‘வீர தீர சூரன் பாகம் 2’…. முதல் பாடல் வெளியீடு!

வீர தீர சூரன் பாகம் 2 படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது.நடிகர் விக்ரம் கடைசியாக தங்கலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அடுத்தது இவர், மண்டேலா பட இயக்குனர் மடோன் அஸ்வின்...

கார் ரேஸிங்கில் இருந்து விலகிய அஜித்….. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

நடிகர் அஜித் கார் ரேஸிங்கில் இருந்து விலகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.சிறுவயதிலிருந்தே பிக், கார் ரேஸிங்கில் ஆர்வம் உடைய அஜித் கிட்டத்தட்ட 15 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸிங்கில் பங்கேற்பதற்காக துபாய் சென்றுள்ளார். அங்கு நடைபெறும் 24H பந்தயத்தில்...

விக்ரம் நடிக்கும் ‘வீர தீர சூரன்’…. நாளை வெளியாகும் முதல் பாடல்!

விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன் படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விக்ரம் கடைசியாக பா. ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான...

தனது ரேஸிங் அனுபவம் குறித்து நடிகர் அஜித் பேட்டி!

நீண்ட நாட்களுக்குப் பிறகு நடிகர் அஜித் பேட்டி அளித்துள்ளார்.நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நிலையில் சிறுவயதிலிருந்தே கார் ரேஸிங் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இடையில் அஜித்துக்கு ஏற்பட்ட சிறிய விபத்து காரணமாக ரேஸிங்கில்...

━ popular

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சித்திரங்கள் பேசிய திராவிடம்!

டிராட்ஸ்கி மருதுதி.மு.கழகத்திற்கும் ஓவியங்களுக்கும் இடையேயுள்ள தொடர்பு பற்றி ஆய்வுலகில் இன்னும் பேசப்படவில்லை. பிறப்பின் அடிப்படையில் அமைந்த இழிவை நீக்கவும், வகுப்புரிமை வேண்டியும், மொழிகாக்கவும் போராடிய தூரிகைகளின் வரலாறுகள் மறக்கப்பட்டுவிட்டன. நவீன ஓவியங்களை வெகுசன...