Breaking News
இன்று தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கைவிரல் ரேகை பதிவு சிறப்பு முகாம்!
தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் (ரேஷன் கடைகளில்) குடும்ப...
கோயில்களுக்குள் செல்போன் பயன்படுத்த முழு தடை: செப்டம்பர் 1 முதல் தீவிர நடவடிக்கை – இந்து சமய அறநிலையத்துறை அதிரடி எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் உள்ள கோயில்களின் ஆகம நடைமுறைகள், தூய்மை மற்றும் பக்தர்கள் அமைதியான...
கேரளாவில் வெளுத்து வாங்கும் பருவமழை: 7 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ – பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!
கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள 7 மாவட்டங்களுக்கு வானிலை...
“தைரியம் இருந்தால் முதல்வர் பதில் சொல்லட்டும்!” – விவசாயிகளின் பிரச்சினைகளை முன்வைத்து ஆளுங்கட்சிக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் சவால்!
சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) முழுக்க முழுக்க...
சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள் – எம்.பி.சு.வெங்கடேசன்
சாமானிய மக்களின் கடன் என்றால் கழுத்தில் துண்டை போட்டு இழுக்கும் வங்கிகள், பெருமுதலாளிகளின் மோசடி என்றால் கைகளை இறுகக் கட்டிக் கொள்கின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அனில் அம்பானி மற்றும்...
உணவு பாதுகாப்பு இணை இயக்குநர் கைது!
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாடு இயக்குநராக இணை இயக்குநர் கார்த்திகேயன் லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கைது செய்யப்பட்டாா்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்தவர் சரவணன். OUR GREEN INDIA SOAP FACTORY என்கிற சோப்பு தயாரிக்கும் நிறுவனம் மூலம் இயற்கையாக...
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்! நகைப்பிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி!
(ஜூலை-22) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.105 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,285-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.74,280-க்கும் விற்பனை...
போலீசாருக்கு பறந்த உத்தரவு – சென்னை காவல்துறை அதிரடி
இரவு நேர பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது சென்னை காவல்துறை பிறப்பித்துள்ளது. குற்றச்செயல்களே நடக்க கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.சென்னையில் இரவு நேரத்தில், 3 உதவி ஆணையர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 135 சட்டம்- ஒழுங்கு போலீசார்,...
தெலுங்கானாவில் பரபரப்பு…நகைக்கடையில் 18 கிலோ தங்கம் மாயம்
தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டையில் நகைக்கடையின் கழிவறை சுவரை துளையிட்டு உள்ளே சென்று 18 கிலோ தங்கம் திருட்டி சென்றுள்ளனர். போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.தெலுங்கானா மாநிலம் சூர்யாபேட்டை நகரத்தில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் எம்.ஜி. சாலையில் சாய் சந்தோஷி ஜுவல்லர்ஸ்...
இந்தியாவுக்கு மேலும் 4 தங்கம்…இந்திய வீரர்கள் சாதனை…
வியட்நாமில் ஆசிய அளவில் நடைப்பெற்ற வலு தூக்கும் போட்டியில் இரண்டு தங்கம் வென்று இந்திய வீரர்கள் சாதனைப் படைத்துள்ளனா்.சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) வயதுடைய இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். வியட்நாம் நாட்டில்...
மீண்டும் விமான விபத்து! பள்ளியின் மீது விழுந்து நொறுங்கிய விமானம்!
வங்கதேசத்தில் போர் விமானம் ஒன்று பள்ளியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானதில் தீ காயங்களோடு மாணவர்கள் மீட்கப்படும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.சீன தயாரிப்பு போர் விமானமான ஜே-7 வகை போர் விமானம் ஒன்று இன்று பிற்பகல் வங்கதேசத்தில் உள்ள...
திருப்பதியில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய கோரிய மனு தள்ளுபடி!
திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலைக் கொண்டே அபிஷேகம் செய்ய வேண்டும் என உத்தரவிட கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.ஆந்திர மாநிலம் திருமலா திருப்பதி கோவிலில் நாட்டு பசுவின் பாலை கொண்டே அபிஷேகம் செய்ய உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு...
அவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் பெரு மகிழ்வு- சு.வெங்கடேசன்
அவை நடவடிக்கை ஆவணங்கள் இப்பொழுது அனைத்து மொழிகளிலும் என்று மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற அலுவல் பட்டியல் இன்று முதல் தமிழில் வெளியாகத் தொடங்கியது. தொடர் வலியுறுத்தல் காரணமாக மக்களவை அலுவல்கள் குறித்த நிகழ்ச்சி நிரல் பட்டியல் தமிழில் வெளியானது....
முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை...
━ popular
தமிழ்நாடு
தொகுதிகள் மறுவரையறை: எந்த ஆதாரமும் இல்லாமல் திமுகவை விமர்சனம் செய்கிறார்கள் – மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்
நாடாளுமன்றத் தொகுதிகள் மறுவரையறை (Delimitation) மசோதா மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் திறனாய்வாளருமான ஐயநாதன் தனது கருத்துக்களை முன்வைத்துள்ளாா். மத்திய அரசு தொகுதிகள் மறுவரையறைச் சட்டத்தைக் கொண்டுவருவது குறித்த விவாதங்கள்...
