தேர்தல் 2026
தேர்தல் 2026 முடிவுகள் – ராணிப்பேட்டை மாவட்டம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்....
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம்
News365 -
2026 தேர்தல் முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டம் – 4 தொகுதிகள்
தவெக-41. ஆலந்தூர்...
தேர்தல் 2026 முடிவுகள் – செங்கல்பட்டு மாவட்டம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளின் 2026 தேர்தல் முடிவுகள்...
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம்
News365 -
2026 தேர்தல் முடிவுகள்: சென்னை மாவட்டம் – 16 தொகுதிகள்
தவெக-14, திமுக...
விஜய் என்.டி.ஏ.வில் சேர்ந்தால் இந்தியா கூட்டணி கூடுதல் தொகுதிகளை வெல்லும் – செல்வப்பெருந்தகை
நடிகர் விஜய் என்.டி.ஏ. கூட்டணிக்கு சென்றால் இந்தியா கூட்டணி இலக்கு வைத்துள்ள தொகுதிகளை விட கூடுதலாக பத்து தொகுதிகளை தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெல்லும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.சென்னை சத்தியமூர்த்தி பவனில் சுதந்திரப் போராட்ட வீரரும், சென்னை மாநிலத்தின் முன்னாள்...
சென்னை: 28.3 லட்சம் வாக்காளர்கள் – இறுதி பட்டியல் வெளியீடு
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 28,30,936 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர். கடந்த அக்டோபர் 2025-ல் இருந்த 40 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களில் இருந்து, சுமார் 11.73 லட்சம்...
திருவள்ளூர் மாவட்ட வாக்காளர் நிலவரம் 2026: 10 தொகுதிகளில் 29.62 லட்சம் வாக்காளர்கள்!
வரவிருக்கின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திருவள்ளூர் மாவட்டத்திற்கான திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. 10 தொகுதிகள் கொண்ட திருவள்ளூர் மாவட்டத்தில் SIR-க்கு பின் 29.62 லட்சம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருவள்ளூர்: தமிழகத்தில் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள...
பொதுவிடுமுறை நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது: தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு
தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறைகள் குறித்து தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக் முக்கிய விளக்கத்தை அளித்துள்ளார்.விடுமுறை நாட்களில் அனுமதி இல்லை
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, வேட்புமனு தாக்கல் தொடங்கும் நாளில்...
தேர்தல் நடத்தை விதிமுறை: தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல்!
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில் தமிழகத்தில் இதுவரை ரூ. 1.26 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கணக்கில் வராத பணப்...
வதந்திகளை நம்ப வேண்டாம்! – தொண்டர்களுக்கு தவெக நிர்மல்குமார் வேண்டுகோள்
தவெகவின் தேர்தல் நிலைப்பாடு குறித்துப் பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தொண்டர்குளுக்கு அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (TVK) வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி...
தேர்தல் பிரச்சாரத்தில் அரசு இயந்திரம் பயன்படுத்த தடை – அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை தீவிரமாக அமல்படுத்துமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்குவங்கம் மற்றும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை நேற்று இந்திய...
சட்டமன்ற தேர்தல்: புதுச்சேரியில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது
புதுச்சேரி, கேரளம், அசாம் ஆகிய 3 மாநிலங்களுக்கு முதல்கட்டமாக தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 9ந் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (திங்கள்கிழமை) தொடங்கியது. வேட்புமனுக்களை வரும் 23ந் தேதி வரை தாக்கல்...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: வாக்காளர் பட்டியல் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அர்ச்சனா பட்நாயக் விளக்கம்
சென்னை:தமிழகத்தில் அடுத்த சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான நிர்வாக ரீதியான ஏற்பாடுகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாகச் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) அர்ச்சனா பட்நாயக்,...
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக அறிவிப்பு…
தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு தள்ளிப் போகிறதா? - இந்திய தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்க நோட்டீஸ் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்தல் தேதி திங்கள்கிழமை அல்லது வியாழக்கிழமை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,...
━ popular
மாவட்டம்
அரசு கொள்முதல் செய்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் – விவசாயிகள் வேதனை
செங்கல்பட்டு மாவட்டம் வில்லியம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட சாஸ்திரம்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.சாஸ்திரம்பாக்கம், வடகால் மற்றும்...
