கட்டுரை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: காவிரி விவகாரம் திசை திருப்பப்படவில்லை – திருமாவளவன் விளக்கம்!
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு கூட்டியிருந்த...
தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் தவெக அரசின் ‘அரசியல் நாடகம்’ அம்பலம்!
மத்திய அரசு முன்வைக்கும் தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் காவிரி நதிநீர்...
ஆட்சி முதிர்ச்சியின்மையால் ஆட்டம் காணும் அரசியல் களம்: ‘திசைதிருப்பும்’ எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் அதிரடி!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக...
“திமுக தலைவரை அழைக்காமல் எம்.பி.களை அழைத்தால் எப்படி கலந்துகொள்வது?” – மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தொகுதி மறுவரையறை (டீலிமிடேஷன்)...
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
பசித்தால் எடுத்துக்கொள் காசு வேண்டாம்
“பசி எடுக்க மருந்தை கண்டு பிடித்த மனிதன் ஏனோ,
சில ஏழையின் பசியை போக்க, மருந்தை கண்டுபிடிக்க மறந்து விட்டான்”.
நம்மிடம் பசியென்று யாராவது கையேந்தி வருபவர்களுக்கு உணவு அல்லது காசை கொடுக்கிறோம் / ஆனால் இங்கே ஒரு...
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க!
ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!
சமுதாயத்தில் பெரும் பான்மையோர் செய்வதற்கு முன் வராத பணியை ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் செய்து வருகிறார்கள்.
இரவு பகல் என்றும் பாராமல் அர்ப்பணிப்போடு களப்பணி செய்து வருகின்றனர் அவர்களின் வாழ்வும்...
பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?
பெண்களுக்கு ஆண்கள் உறுதுணையாக இருகிறார்களா? இல்லையா?
பல துறைகளில் பணிபுரிந்து முன்னேறிக் கொண்டிருக்கும் பெண்களின் கருத்து.
முதலாவதாக தரணி என்ற பெண் தொழில் முனைவரின் (women entrepreneur) கருத்து.தரணி சென்னையில் உள்ள Direct Nutri என்னும் இரசாயனம்அற்ற புதிய தானியங்கள், பருப்பு வகைகள்,...
மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்
மாற்றத்தை நோக்கி திருநங்கைகள்
சமுகத்தில் ஆண், பெண் என்ற தனித்தனி அடையாளங்கள் இருந்தும் மனித இனம் வாழ்வதற்கு போராடி வருகிறது. ஆணாகவும் இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் மூன்றாம் பாலினமாக இருக்கும் திருநங்கைகள் சந்திக்கும் பிரச்சனைகளை வார்த்தையால் வர்ணிக்க முடியாது.
அவ்வளவு பிரச்சனைகளையும் மீறி...
இவளின் மறுப்பக்கம்
இவளின் மறுப்பக்கம்எவர்சில்வர் என்று அழைக்கப்படும் ஸ்டீல் பாத்திரம் நாம் அனைவரும் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் பொருள். இந்த பாத்திரம் எவ்வாறு தயார் செய்யப்படுகிறது?இதற்கு பின்னால் எத்தனை பேரின் உழைப்பு இருக்கிறது என்பதை நம்மிள் எத்தனை பேர் யோசித்து இருப்போம். அதை...
தோல்சீலை போராட்டம் – மகளிர் மானம் காத்த வரலாறு
மேலாடை அணிவதை தடுத்த சனாதன சக்திகள்; பெண்கள் வெகுண்டெழுந்த தோல்சீலை போராட்டம்; 200 ஆண்டுகளுக்கு முன்பே ஓங்கி ஒலித்த சுயமரியாதை முழக்கம்; மகளிருக்கு எதிரான அநீதியை முடிவுக்கு கொண்டு வந்த மாபெரும் போராட்டம் தோல்சீலை போராட்டம் - மகளிர் மானம் காத்த வரலாறு.19ஆம் நூற்றாண்டில்...
புதுமைப்பெண் திட்டம் – மாணவிகள் கருத்து
புதுமைப்பெண் திட்டம் - மாணவிகள் கருத்து
அரசு பள்ளியில் படித்து உயர்கல்வியை தொடரும் மாணவிகளுக்கு அரசு வழங்கும் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை பயனுள்ளதாக இருக்கிறதா? இல்லையா? என்பது பற்றி மாணவிகளின் கருத்துக்களை காண்போம்.
பெண் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழக அரசு...
சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள்
வலைதளங்கள் : தகவல்கள், செய்திகள் மற்றும் பொழுதப்போக்கிற்காக என்று பல சமுக வலைத்தளங்களும் இன்று பெருகியுள்ளது.
அதைப் பொழுதுப்போகிற்காக உபயோகிக்க தொடங்கி தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வலைத்தளங்களில் மூழ்கி வருகின்றனர். அப்படி பலரையும் அடிமையாக்கிய சமுக...
உழைப்பு மட்டுமே ஒருவனை உயர்த்தும்
சென்னைக்கு புதுசு - இன்று நான் தொழிலின் வாரிசு
ஒரு மனிதன் முன்னேறுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் இருக்கிறது. முதல் காரணம் உழைப்பு, இரண்டாவது காரணம் உழைப்பு, மூன்றாவது காரணம் உழைப்பு என்பார்கள்.
அப்படி உழைப்பால் உயர வேண்டும் அதற்கு மனதில் உறுதி...
முக்கோண காதல்
முக்கோண காதல்
கடிகார முல்லை விட அதிகமாக நகர்ந்து கொண்டிருக்கும் மக்கள் கூட்டதில் நேற்று நானும் அவசர அவசரமாக சென்று ரயிலில் ஏறினேன்.பின் ஜன்னல் ஓரத்தில் ஒரு இருக்கையை பிடித்து அமர்ந்துகொண்டேன் அடுத்து இரயில் நிலையத்தில் ஒரு டீனேஜ் பெண் ஏறினாள். என்...
━ popular
செய்திகள்
நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!
தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...
