கட்டுரை
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: காவிரி விவகாரம் திசை திருப்பப்படவில்லை – திருமாவளவன் விளக்கம்!
நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு கூட்டியிருந்த...
தொகுதி மறுவரையறை: எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பால் தவெக அரசின் ‘அரசியல் நாடகம்’ அம்பலம்!
மத்திய அரசு முன்வைக்கும் தொகுதி மறுவரையறை விவகாரம் மற்றும் காவிரி நதிநீர்...
ஆட்சி முதிர்ச்சியின்மையால் ஆட்டம் காணும் அரசியல் களம்: ‘திசைதிருப்பும்’ எம்பிக்கள் கூட்டத்தைப் புறக்கணித்து எதிர்க்கட்சிகள் அதிரடி!
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக...
“திமுக தலைவரை அழைக்காமல் எம்.பி.களை அழைத்தால் எப்படி கலந்துகொள்வது?” – மூத்த பத்திரிகையாளர் மணி அதிரடிப் பேட்டி!
தமிழக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள தொகுதி மறுவரையறை (டீலிமிடேஷன்)...
மரணத்தை வெல்லும் மார்கழி!
மார்கழி மாதத்தை பீடுடைய மாதம் என்பார்கள். வழக்கில் பீடுடைய மாதம் பீடை மாதமாக மாறிற்று. பீடுடைய மாதம் என்றால் உயர்வான மாதம் என்று அர்த்தம். இங்கே பீடு என்பது உயர்வான, பெருமையான என்ற அர்த்தத்தை குறிக்கிறது.மார்கழி மாதத்தில் வைணவ கோவில்களில்...
இது தான் கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை
என்.கே.மூர்த்தி
தமிழ்நாடு முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. யார் இந்த கருணாநிதி? ஏன் கொண்டாடப்படுகிறார்? அவருடைய வாழ்க்கை வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம்.
1924ம் ஆண்டு ஜுன் மாதம் 3ம் தேதி நாகப்பட்டின மாவட்டம் திருகுவளை என்ற கிரமத்தில் கலைஞர்...
தமிழக அமைச்சரவை வரலாற்றில் உதயநிதி ஸ்டாலின் தடம் பதிக்க உள்ளார்
சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் இளைஞர் அணி செயலாருமான உதயநிதி ஸ்டாலின் டிசம்பர் 14 ஆம் தேதி அமைச்சராக பதவியேற்கிறார்.எல்லோரும் இவர் அமைச்சராவது குடும்ப அரசியல் என்ற கோணத்தில் பார்க்கலாம். ஆனால் அது தவறு. யார் ஒருவரும் உழைப்பு இல்லாமல் ஒரு...
ரஜினி – அரசியலின் கனவு நாயகன்
ரஜினிக்கும் அரசியலுக்கும் கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் தொடர்புண்டு என்று சொல்லலாம்.1991 ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த செல்வி. ஜெயலலிதா பாதுகாப்பு காரணங்களை கூறி போயஸ் கார்டனில் வசித்து வந்த ரஜினியின் வாகனத்தை போலீசாரை வைத்து சோதனை செய்தார். இது அவருக்கு...
ஜெயலலிதாவின் வாழ்க்கை அரசியல் வாதிகளுக்கு ஒரு பாடம்…. Jayalalitha’s life is a lesson...
மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே மாதிரியான வாழ்க்கை அமைவதில்லை. ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் போல் இன்னொருவருக்கு அமைந்திடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.தமிழ்நாட்டில் 5 முறை முதலமைச்சராக இருந்து, மக்களின் மனங்களில் நீங்கா இடம்பிடிக்க தெரிந்தவருக்கு, மதுபோதையின் ஆபத்தைவிட அதிகாரப்...
சமத்துவம் ...
சமத்துவம் என்றால் என்ன? அது கொள்கை சார்ந்ததா?அல்லது கற்பனையா? சமத்துவம் என்பது சாத்தியமா? அப்படி சாத்தியம் என்றால் இதுவரை சாத்தியப்படாததற்கு காரணமாக இருந்து வருவது எது? போன்ற பல்வேறு கேள்விகளைக் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். அப்பொழுதுதான் உண்மையான சமத்துவத்தை...
━ popular
செய்திகள்
நக்கீரன் கோபால் முதல் பி.ஆர். சுந்தர் வரை: தொடரும் வழக்குகள்… வழக்கறிஞர் அலிம் புகாரி பேட்டி!
தமிழக அரசியலில் ஆளும் தரப்பின் கொள்கைகளையும், ஆட்சியின் போக்கையும் விமர்சிப்பவர்கள் மீது தொடர்ச்சியாகப் பாய்ச்சப்படும் அவதூறு வழக்குகளும், காவல்துறை அடக்குமுறைகளும் தற்போது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. நக்கீரன் கோபால், பி.ஆர். சுந்தர்...
