spot_imgspot_img

கட்டுரை

அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட...

ஓபிஎஸ் திமுக கூட்டணி! அன்புமணி தனிச்சு நிற்கப்போறார்! ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து, அன்புமணி போட்டியிட வேண்டும்....

பதவி பறிப்பு மசோதா! தோல்வியை ஒப்புக்கொண்ட பாஜக! பதறும் மோடி – அமித்ஷா!

பாஜக கொண்டுவந்துள்ள சட்டவிரோதமான பதவி பறிப்பு மசோதா மக்கள் மத்தியில் பெரிய...

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா: ஜனநாயகத்தின் வேரையே தாக்கும் மசோதா – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

முதலமைச்சர், அமைச்சர்கள் பதவிப்பறிப்பு மசோதா நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட நிலையில்,...

நடுராத்திரியில் நீக்கப்பட்ட வாக்காளர்கள்! கையும் களவுமாக பிடித்த ராகுல்! ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பேட்டி!

பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும்,  நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையம்...

விடிய விடிய ராகுல் வேட்டை! விழி பிதுங்கிய தேர்தல் ஆணையம்! ஓடி ஒளிந்த மோடி! தராசு ஷ்யாம் நேர்காணல்!

மக்களவை தேர்தல் மோசடியில் மோடி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையருக்கும் மட்டுமே தொடர்பு இருந்திருக்காது என்றும், பல லட்சம் பேருக்கு தொடர்பு இருக்க வாய்ப்பு உள்ள நிலையில், ஜனநாயகத்தை காப்பதற்காக அவர்கள் வெளியே வந்து உண்மைகளை சொல்ல வேண்டும் என்று...

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக வாக்குகளை திருடுகிறது! ராகுல் காந்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பாஜக தேர்தல்களில் மோசடி செய்து வாக்குகளை திருடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி இன்று பிற்பகல் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பாஜக தேர்தலைத் திருடும் பல வழிகளை...

ராகுல் போட்ட அணுகுண்டு! சிக்கிய தேர்தல் ஆணையம்! பாஜகவுக்கு ஆப்பு! சுபேர் பேட்டி!

தேர்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டு, பல்வேறு முறைகேடுகளில்  ஈடுபட்டுள்ளதை ராகுல்காந்தி தரவுகளுடன் வெளிப்படுத்தி உள்ளதாக பத்திரிகையாளர் சுபேர் தெரிவித்துள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, பாஜக - தேர்தல் ஆணையம் இணைந்து பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டி, அதற்கான ஆதாரங்களையும்...

வசமா சிக்கிய சி.வி.சண்முகம்! தெளியவச்சு அடிச்ச நீதிபதிகள்! அசிங்கப்பட்ட எடப்பாடி!

அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயரை வைக்க தடை கோரிய சி.வி. சண்முகம் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு ஒரு பாடமாக இருக்கும் என்று மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயரை வைக்க தடை கோரிய வழக்கில்...

சி.வி.சண்முகத்தை கதறவிட்ட நீதிபதி! ஸ்டாலினுக்கு உச்சநீதிமன்றம் ஆதரவு! மகிழன் நேர்காணல்!

திட்டங்களுக்கு முதலமைச்சர் பெயர் வைக்க தடை விதிக்க கோரி சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில், அரசியல் அரங்கில் எதிர்கொள்ள வேண்டிய விவகாரங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு வருவது ஏன்? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளதாக பத்திரிகையாளர் மகிழன் தெரிவித்துள்ளார்.அரசுத் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

ஆதிக்கத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பிய முத்தமிழறிஞர் கலைஞர்!

தமிழே உயிராக - தமிழர் வாழ்வே மூச்சாக - தமிழ்நாட்டின் உயர்வே வாழ்வாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த கலைஞர் கருணாநிதியின் 7ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அவர் நிகழ்த்திய சாதனைகள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.முத்தமிழறிஞர் கலைஞரின்...

நயினாரின் ரகசிய விருந்து! அழுது புலம்பிய எடப்பாடி! வல்லம் பஷீர் பேட்டி!

பிரதமர் மோடியை சந்திக்க அனுமதி கேட்ட விவகாரத்தில் திட்டமிட்டு ஓ.பன்னீர்செல்வத்தை புறக்கணித்து இருப்பதற்கான காரணம் குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விளக்கம் அளிக்க வேண்டும் திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷிர் தெரிவித்துள்ளார்.அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு,...

அட்டகாசம் ஓபிஎஸ்… தினகரன் வெளியேறுவது உறுதி! டெல்லி கணக்கே வேறு! அய்யாநாதன் நேர்காணல்!

ஓபிஎஸ்க்கு என்.டி.ஏ கூட்டணியில் உரிய மரியாதை வழங்கப்படாததால் தான் அவர் கூட்டணியில் இருந்து வெளியேறினார். அவர் வெளியேற்றத்திற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தான் காரணம் என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகியதன் பின்னணி குறித்து...

மோடி செய்த மோசடி வேலை! அதிரவைத்த ராகுல்! ஆக.7ல் ஆப்பு இருக்கு! கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் நேர்காணல்!

பீகாரை சேர்ந்த 6.5 லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை வழங்கி, தமிழர்களின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் உரிமையை அவர்களுக்கு வழங்குவது இந்த இனத்திற்கான துரோகமில்லையா? என திமுக செய்தித் தொடர்பு செயலாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.பீகார் வாக்காளர்...

━ popular

அங்கிள் ஸ்டாலின்! அதிரடி விஜய்! எடப்பாடிக்கு வேட்டு! எஸ்.பி. லெட்சுமணன் நேர்காணல்!

தவெக இரண்டாம் மாநில மாநாட்டில் அதிமுக தொண்டர்களை நோக்கி விஜயால் வீசப்பட்ட வலையை கண்டு எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவித்துள்ளார்.மதுரையில் நடைபெற்ற தவெக இரண்டாவது மாநில...