கட்டுரை

“உளமாற” மறந்து ஜெயலலிதா பாணியில் பதவியேற்ற விஜய்!

தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு...

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

“வேலூரில் மறை கழன்ற விஜய்”! அதிர்ச்சியில் ரசிகர்கள் அய்யோ பாவம்! செந்தில்வேல் நேர்காணல்!

திமுக- தேமுதிக கூட்டணி குறித்து விஜய் விமர்சிக்கும் நிலையில், அவர் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொன்னபோதும் ஒருவரும் அவரை மதித்து கூட்டணிக்கு வராதது ஏன்? என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார்.தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில்...

கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!

கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரியது ஏன்? என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய் வேலூர் பிரச்சார கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி பிரபல யூடியூப் சேனல்...

வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...

ஒன்லி கூட்டணி நோ பங்கு! வழிக்கு வந்தது காங்கிரஸ்! உமாபதி நேர்காணல்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் மூலம் காங்கிரஸ் திமுக கூட்டணியில் தான் உள்ளது என்பது உறுதியாகி உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.முதலமைச்சரை, கே.சி.வேணுகோபால் சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் உமாபதி வெளியிட்டிருக்கும் காணொலி பதிவில்...

உச்சி வெயில் மீட்டிங்! ஜோசியத்தை நம்பும் விஜய்! எச்சரித்து அனுப்பிய எஸ்.பி.! ராஜகம்பீரன் நேர்காணல்!

கட்சி தொடங்கிவிட்டு களப்பணி ஆற்றாமல் இருந்தால் விஜய், கமல்ஹாசனை போன்று அரசியலில் வெற்றி பெற முடியாது என்று அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- வேலூரில் நடைபெறும்...

ஸ்டாலின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்! கதி கலங்கிய அமித்ஷா! கதறும் தற்குறி கும்பல்! சுமன் கவி நேர்காணல்!

தேமுதிகவை கூட்டணிக்குள் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதிமுக கூட்டணியை நொறுங்கச் செய்ததுடன், கூட்டணிக்குள் குழப்பம் விளைவித்தவர்களுக்கும் முதலமைச்சர் பதிலடி கொடுத்திருப்பதாக ஊடகவியலாளர் சுமன் கவி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக ஊடகவியலாளர் சுமன்கவி யூடியுப் சேனலுக்கு அளித்த  நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- சட்டப்பேரவையில்...

ஓபிஎஸ் அதிரடி… அலறும் எடப்பாடி, பாஜக! முக்குலத்தோர் வாக்குகளை அள்ளப் போகும் திமுக! உமாபதி நேர்காணல்!

ஓபிஎஸ்-ஐ பொருத்தவரை திமுகவில் இணையவோ, புதிய கட்சி தொடங்கவோ வாய்ப்புகள் இல்லை என்றும், திமுக அவருக்கு வெளியில் இருந்து ஆதரவு வழங்க வாய்ப்புகள் உள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி பிரபல யூடியூப் சேனலுக்கு...

காங்கிரசுக்கு கடைசி எச்சரிக்கை! விஜய் போட்டியிடும் அந்த தொகுதி! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் பெரிய ஸ்பாய்லராக இருப்பார் என்றும், அதானல் திமுக வெற்றி பெறுவதற்கான வாக்கு வித்தியாசம் குறையும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு...

ஓபிஎஸ்க்கு துணை பொ.செ.? நாளை திமுகவில் இணைப்பு!? உண்மையை உடைக்கும் பஷீர்!

திமுகவில் முக்குலத்தோர் சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு அமைச்சர்கள் இருக்கும் நிலையில், ஓபிஎஸ் இணைவதால் தான் திமுகவுக்கு முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் வரும் என்கிற வாதம் ஏற்புடையது அல்ல என்று திராவிட இயக்க சிந்தனையாளர் வல்லம் பஷீர் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ், முதலமைச்சரை சந்தித்து...

காங்கிரசுக்கு செக் வைத்த ஸ்டாலின்! ஜெல் ஆகாத அதிமுக கூட்டணி? தராசு ஷ்யாம் நேர்காணல்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் 170 முதல் 180 இடங்கள் வரை திமுக நிற்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளதாகவும், மற்ற இடங்களை தான் கூட்டணி கட்சிகளுக்கு வழங்க முடியும் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...