spot_imgspot_img

கட்டுரை

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (4) – ரயன் ஹாலிடே

உங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்கோலோச்ச உங்களுக்கு ஒரு மாபெரும் பேரரசு வேண்டுமா?...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (3) – ரயன் ஹாலிடே

உங்களை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்முட்டுக்கட்டைகளைச் சந்திக்கின்ற மனிதனுக்குத் தேவை துணிச்சல் அல்ல மனத்தை...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – கிறிஸ்தவர்களின் வழியும் ஒளியும்!

நிவேதிதா லூயிஸ்தமிழ்நாட்டுக் கிறிஸ்தவர்களின் கோட்டையாக, அரணாகத் தோள்தந்து 75 ஆண்டுகளாக அசையாமல்...

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் (2) – ரயன் ஹாலிடே

உங்களுடைய ஆற்றலை அங்கீகரியுங்கள்“காயப்படாதிருப்பதைத் தேர்ந்தெடுங்கள், அப்போது நீங்கள் காயப்படமாட்டீர்கள். காயப்பட்டுள்ளதாக உணராதீர்கள்....

வார்த்தையை விட்ட ஹெச்.ராஜா! அதிரடியாக கைது செய்த போலீஸ்! நள்ளிரவில் வச்சு செய்த அரசு!

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் போராடிய பாஜக - ஆர்எஸ்எஸ் இயக்கத்தினரை கைது செய்திருப்பதன் தமிழக அரசு தனது கடமையை சரியாக செய்துள்ளது என்று வழக்கறிஞர் வாஞ்சிநாதன் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக பிரபல வழக்கறிஞர் வாஞ்சிநாதன்...

சேட்டையை ஆரம்பித்த விஜய்! தெரியாம வந்து சேர்ந்துட்டேன்! கதறி துடிக்கும் செங்கோட்டையன்!

செங்கோட்டையன் தவெகவில் இணைந்தபோதும், அவர் பாஜக உடன் தொடர்பில் இருப்பார் என்றும், அவர்கள் விஜயுடன் கூட்டணி பேச உறுதுணையாக இருப்பார் என்றும் மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.செங்கோட்டையனுக்கு தவெகவில் முக்கியத்துவம் அளிக்கப்படுமா என்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் யூடியூப்...

ஸ்டாலின் கேட்ட 10 கேள்விகள்! கலவரத்துக்கு காரணம் யார்? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்!

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு நடைமுறைக்கு எதிரானது என்பதை நிரூபிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு சார்பில் வாதங்கள் வைக்கப்பட்டிருப்பதாக ஊடகவியலாளர் சத்திய ராஜ் தெரிவித்துள்ளார்.திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் மறுஆய்வு...

மீண்டும் அதிமுகவில் ஓபிஎஸ்! அம்பேல் ஆன அண்ணாமலை திட்டம்! ரகசியம் உடைக்கும் தாமோதரன் பிரகாஷ்!

ஓபிஎஸ்-ஐ மீண்டும் அதிமுகவில் சேர்க்க பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதாகவும், இதற்காகவே அவர் டெல்லிக்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் - அமித்ஷா சந்திப்பின் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது...

பாமகவுக்கு உரிமை கோரும் விவகாரம்! சிவில் நீதிமன்றத்தை அணுக ராமதாஸ், அன்புமணிக்கு உத்தரவு!

பா.ம.க-வுக்கு உரிமை கோரும் விவகாரத்தில் சிவில் நீதிமன்றத்தை அணுக மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு  டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அவரது மகனும், பாமக தலைவருமான அன்புமணி இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சென்னையும் தி.மு.க.வும்!

கரண் கார்க்கிஒரு சென்னைக்காரன், அதிலும் வடசென்னைக்காரன் என்ற வகையில் தி.மு.க.வுக்கும் சென்னைக்குமான உறவு குறித்து உணர்வுபூர்வமாக அறிந்தவன் நான்.என் ஐந்து வயதில் இருந்தே தி.மு.க. அரசியல், தேர்தல் கொண்டாட்டம். தேர்தல் முடிவுகள் எனப் பலவற்றை என்னால் கவனிக்க முடிந்த சூழலை...

கரூர் கூட்டநெரிசல் விவகாரம்! ஊத்தி மூடப்பட்ட விஜயின் சதி புகார்! முட்டுச் சந்தில் சிபிஐ விசாரணை!

கரூர் துயர சம்பவம் குறித்து திமுகவை சேர்ந்த யாரிடமும் சிபிஐ விசாரிக்காததன் மூலம் விஜய் தரப்பில் வைக்கப்பட்ட சதிக் கோட்பாட்டை மக்கள் யாரும் நம்பவில்லை என்பது உறுதியாகி உள்ளது என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.கரூர் துயர சம்பவம்...

விஜயிடம் பேசும் திமுக அமைச்சர்கள்? தந்தி டிவியில் அம்பலப்பட்ட ஆதவ்! ஜீவசகாப்தன் நேர்காணல்!

ஆதவ் அர்ஜுனா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் அவர் பாஜகவினுடைய மீடியேட்டராக செயல்படுகிறார் என்பது வெளிப்படையாக தெரிவதாக ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் தெரிவித்துள்ளார்.தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜுனா அளித்த பேட்டி குறித்து ஊடகவியலாளர் ஜீவசகாப்தன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-...

தமிழக அரசியல் கவிழ்ந்து படுத்த அமித்ஷா! கையை பிசையும் ஆர்.எஸ்.எஸ்! பீஸ்பீசான வாக்கு வங்கி!

நிர்மலா சீதாராமனை தமிழ்நாட்டின் முதலமைச்சராக்க பாஜக முயற்சித்த நிலையில், செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்து அவர்களின் கனவில் மண்ணை அள்ளிப்போட்டு விட்டதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி தெரிவித்துள்ளார்.செங்கோட்டையன் தவெகவில் இணைந்ததன் பின்னணி மற்றும் அமித்ஷாவின் அரசியல் நகர்வுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர்...

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – தி.மு.க எவ்வாறு மக்களை அரசியல்மயப்படுத்தியது?

மனுஷ்ய புத்திரன் தி.மு.க.வின் 75 ஆண்டுக்கால வரலாறு என்பது மக்களுக்கான ஓர் அரசியல் இயக்கம் எவ்வாறு கட்டப்பட வேண்டும் என்பதையும் அது மக்களை எவ்வாறு அரசியல்மயப்படுத்த வேண்டும் என்பதற்குமான சிறந்த முன்மாதிரியாகத் திகழ்கிறது.இந்தியாவில் ஒரு மாநிலக் கட்சிக்கு 75 ஆண்டுகள் என்பது...

━ popular

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் அதி பயங்கர மோசடிகள்!

தமிழ்நாட்டில் பாஜகவிற்கு 61 சதவிகித வாக்கு வங்கி உள்ளதாக காட்டுகிறது, இந்திய தேர்தல் ஆணையம்.பாஜகவிற்கு சற்று செல்வாக்கான தொகுதிகளில் போலி முகவரிகளில், போலி வாக்காளர்கள் லட்சக்கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளது, ஆதாரத்துடன் அம்பலமாகி உள்ளது. இவ்வளவு...