கட்டுரை
பாஜக ஆலோசனைப்படி தொடங்கப்பட்டதுதான் தவெக; அவர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்துகிறார் விஜய்
தமிழக அரசியலில் சினிமா நட்சத்திரங்களின் வரவும், அவர்கள் புதிய கட்சி தொடங்குவதும்...
அதிமுகவை 70% கரைத்துவிட்டு திமுகவிடம் மண்டியிடுகிறாரா எடப்பாடி?
அம்மா கோபி,
மூத்த பத்திரிகையாளர்.
அதிமுக என்ற பேரியக்கத்தின் 70 சதவிகிதத்தைச் சிதைத்துவிட்டு, எதைப்பற்றியும்...
வைகோவின் திமுக வன்மம் முதல் உட்கட்சி ஜனநாயகம் வரை!
மல்லை சத்யா
அரசியல் களத்தில் நீண்ட காலமாக வைகோவின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராக...
கீழடி : 2600 ஆண்டுகளாக மாறாத தமிழரின் தொழில்நுட்பம்! – வியக்க வைக்கும் உலோகவியல் ஆய்வு முடிவுகள்!
Ramya -
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு வரும் செங்கற்களால் கட்டப்பட்ட உலைகலன்களின் தொழில்நுட்பம், சுமார்...
எப்ஸ்டீன் கோப்புகள் – வாஷிங்டனிலிருந்து தில்லி வரை – முதலாளித்துவ சமூகத்தின் இருண்ட பக்கங்கள்
எப்ஸ்டீன் கோப்புகளிலிருந்து வெளியிடப்பட்ட ஆவணங்கள் என்பது ஒரு தனி மனி தனின் சீரழிவுத்தன்மையைவிட மிக அதிகமான சில உண்மைகளை அம்பலப்படுத்தியுள்ளன. இந்த ஆவணங்கள் அரசியல் அதிகாரம், கார்ப்பரேட்டுகள், நிதி அமைப்புகள்- பெரும் பணக்காரர்கள் மற்றும் செல்வாக்கு படைத்தவர்களிடையே நிலவிய “பிணைப்பின்”புதிய...
வரியை உயர்த்தி ரூ.10,000 கொடுப்போம்! தவெக – பாஜக – அதிமுக கூட்டணி? திமுகவை வீழ்த்த முடியுமா? பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!
அதிமுக - பாஜக கூட்டணி திமுகவை வீழ்த்த போதுமானதாக இல்லை என்று அமித்ஷா நினைப்பதாகவும், எனவே பெரிய கட்சி ஒன்றை கூட்டணியில் இணைக்க முயற்சிப்பதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.அதிமுக - பாஜக கூட்டணி நிலவரம் மற்றும் எடப்பாடி...
உச்சக்கட்ட திமிர் பேச்சு! நீங்க தான் தமிழ்நாடா? எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!
கரூர் விவகாரத்தில் திமுக தன் மீது பழிசுமத்துவதாக கூறும் விஜய், சிபிஐ நெருக்கடி கொடுப்பதை மட்டும் திட்டமிட்டு கூறாமல் தவிர்த்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் கூறியுள்ளார்.வேலூரில் தவெக தலைவர் விஜய் பேசியது குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் யூடியூப் சேனலுக்கு...
திமுகவில் இணையப் போகும் ஓபிஎஸ்! சசிகலாவால் அதிமுக காலி! தாமோதரன் பிரகாஷ் நேர்காணல்!
2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமியை 40 தொகுதிகளில் தோற்கடித்த சசிகலா, இம்முறை 80 தொகுதிகளில் தோற்கடிக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருவதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் மற்றும் சசிகலா விவகாரம் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ்...
இனி வீட்டை விட்டே வரமாட்டேன்! விஜய்க்கு பட்டை நாமம் அடித்த வேலூர் மீட்டிங்! கோட்டீஸ்வரன் நேர்காணல்!
விஜய் தனக்கு அரசியல் தெரியவில்லை என்றால், அரசியல் தெரியவில்லை என்று சொல்ல வேண்டும். அதை விடுத்து தனக்கு அரசியல் தெரியாவிட்டால், மக்களுக்கும் அரசியல் தெரியவில்லை என்று ஜாய்ண்ட் அடிக்கக்கூடாது என மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.விஜய் வேலூர் நிர்வாகிகள் சந்திப்பு...
நாதகவின் 234 வேட்பாளர் பட்டியல்! சங்கிக்கும் சாதி வெறியனுக்கும் சீட்!
பாஜகவில் இருந்து வந்த அம்பேத் ராஜன், மணப்பாறையில் ஆணவக் கொலை செய்ய முயன்ற நபர்களை சீமான் வேட்பாளராக நிறுத்தற்கான காரணம் என்ன? என்று பத்திரிகையாளர்கள் இந்திரகுமார், மில்டன் ஆகியோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.நாம் தமிழர் கட்சி சார்பில் 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள்...
வரலாற்றை காக்கும் நவீன மாற்றம் – சென்னை எழும்பூர் புதுப்புது பொலிவில்…
ஒரு வரலாற்றுச் சின்னம் - ஒரு நவீன உருமாற்றம்
சென்னையின் முக்கிய ரயில் முனையங்களில் ஒன்றான சென்னை எழும்பூர் ரயில் நிலையம், அதன் வரலாற்றுச் சிறப்புமிக்க கோதிக் (Gothic) கட்டிடக்கலை பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் அதே வேளையில், அதனை ஒரு நவீன, ஒருங்கிணைந்த...
“வேலூரில் மறை கழன்ற விஜய்”! அதிர்ச்சியில் ரசிகர்கள் அய்யோ பாவம்! செந்தில்வேல் நேர்காணல்!
திமுக- தேமுதிக கூட்டணி குறித்து விஜய் விமர்சிக்கும் நிலையில், அவர் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்று சொன்னபோதும் ஒருவரும் அவரை மதித்து கூட்டணிக்கு வராதது ஏன்? என்று ஊடகவியலாளர் செந்தில்வேல் கேள்வி எழுப்பியுள்ளார்.தவெக தலைவர் விஜய் வேலூர் கூட்டத்தில்...
கண்ணீர் விட்டு கதறல்! தப்பா பேசி சிக்கிய விஜய்! வெளுத்துவிட்ட இந்திரகுமார்!
கரூர் விவகாரத்தில் தன் மீது குற்றம்சாட்டுவதாக கூறும் விஜய், பாதிக்கப்பட்ட மக்களின் கால்களில் விழுந்து மன்னிப்பு கோரியது ஏன்? என்று பத்திரிகையாளர் இந்திரகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.விஜய் வேலூர் பிரச்சார கூட்டம் தொடர்பாக பத்திரிகையாளர் இந்திரகுமார் தேரடி பிரபல யூடியூப் சேனல்...
வெளியேறும் காங்கிரஸ்!? வேணுவிடம் ஸ்டாலின் கறார்! 10 சீட் கூட தரக்கூடாது? எச்சரித்த அய்யநாதன்!
திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதல் இடங்களை ஒதுக்குவது, மற்ற கட்சிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த...
━ popular
சினிமா
இசைக்குயில் எஸ்.ஜானகி உடல் 30 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம்: ஆயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி!
N K Moorthi - 0
தென்னிந்தியத் திரையுலகில் தனது கானக் குரலால் 'இசைக்குயில்' என்று அழைக்கப்பட்டு, ஆறு தலைமுறைகளாக ரசிகர்களின் மனங்களைக் கட்டிப்போட்டிருந்த பழம்பெரும் பின்னணி பாடகி எஸ்.ஜானகி (88) அவர்களின் உடல், 30 குண்டுகள் முழங்க முழு...
