கட்டுரை

“உளமாற” மறந்து ஜெயலலிதா பாணியில் பதவியேற்ற விஜய்!

தமிழக அரசியலில் சில சொற்கள் வெறும் வார்த்தைகள் அல்ல; அவை ஒரு...

கூட்டாட்சித் தத்துவத்தின் எதிர்காலம் கவலைக்குரியது

கூட்டாட்சித் தத்துவம் (Federalism) என்பது மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு இடையே...

திமுக ஆதரவு எனும் தற்கொலை வியூகம்: அதிமுக காக்கப்போவது அதிகாரத்தையா? அடையாளத்தையா?

அம்மா கோபி, கட்டுரையாளர், மூத்த ஊடகவியலாளர்தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவருக்கும் அறுதிப்...

​மே தினத்தின் இரத்த சாட்சிகள்: ஹேமார்க்கெட் போராட்டத்தின் வரலாறு

​மே-1 என்பது வெறும் கொண்டாட்ட நாள் மட்டுமல்ல; அது உழைப்பாளர் வர்க்கத்தின்...

2026 தேர்தல் – திமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகள் – காங்கிரஸின் அடுத்தக் கட்ட நிலை என்ன? பரபரப்பாகும் அரசியல் களம்

2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தமிழக அரசியல் களம் வேகமாக மாறிக் கொண்டிருக்கிறது. முதலமைச்சா் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக, காங்கிரஸ் இடையிலான கூட்டணி குறித்து இன்னும் உறுதியான முடிவு எட்டப்படாததால் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது. கடந்த காலங்களில்...

தவெக உடன் காங்கிரஸ்? ; பாஜகவுடன் தவெக! இதுதான் பார்ப்பன கடப்பாரையின் அரசியல்? பாலச்சந்திரன் ஐஏஎஸ் நேர்காணல்!

விஜயிடம் பாஜக எதிர்ப்பு என்பது துளியும் கிடையாது என்றும், நாளைக்கே அவர் பாஜகவுடன் கூட்டணி செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழக அரசியல் நிலவரம் குறித்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி பாலச்சந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்த...

டாப் கியரில் ஸ்டாலின்! ஓபிஎஸ்-ம் வந்துட்டாரு! சரவெடி தேர்தல்! அய்யநான் நேர்காணல்!

திமுகவை எதிர்த்து வெற்றி பெற்று எம்எல்ஏவான ஓபிஎஸ்-ஐ, திமுக ஆதரவாளராக மீண்டும் சட்டப்பேரவைக்கு கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரசியல் நகர்வு வரவேற்கத்தக்கது என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ் முதலமைச்சரை சந்தித்து பேசியதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன்...

திமுகவில் இணையப்போகும் ஓபிஎஸ்! மிக்சர் தின்னும் இபிஎஸ்! ப்ரியன் நேர்காணல்!

ஓ.பன்னீர்செல்வம், இபிஎஸ்-ஐ அரசியல் ரீதியாக எதிர்க்க முடிவு செய்துவிட்டதாகவும், திமுகவில் இணைவதா? அல்லது தனி அணி அமைத்து திமுக கூட்டணியில் போட்டியிடுவதா? என்று ஆலோசனை நடத்தி வருவதாகவும் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் தெரிவித்துள்ளார்.ஓபிஎஸ், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய நிலையில்,...

பிரேமலதா கேட்ட தொகுதிகள்! 173 உதயசூரியன்! ஸ்டாலின் உறுதி! எஸ்.பி.லெட்சுமணன் நேர்காணல்!.

திமுக கூட்டணியில் தேமுதிக இணைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கூடுதல் இடங்கள் கேட்பதில் இருந்து வரும் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் தெரிவிதத்தார்.இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:-  தேமுதிகவை பொருத்தவரை நாங்கள்...

கூட்டாட்சி வேறு,கூட்டணி ஆட்சி வேறு… வாங்க! கொஞ்சம் அலசலாம்…

“மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி” என்பது ஒரு தேர்தல் முழக்கம் மட்டுமல்ல; அது திமுக அரசியலின் அடிப்படை தத்துவமாகக் கருதப்படுகிறது. இந்த நிலைப்பாட்டின் வரலாறும், அரசியல் பொருளும் புரிந்துகொள்ளப்படாமல் பல்வேறு விமர்சனங்களும் தவறான விளக்கங்களும் இன்றளவும் முன்வைக்கப்படுகின்றன.1962-ல் இந்தியா -...

விஜயின் 33 ஆண்டுகால சினிமா…படங்களிலும் ரிஸ்க் இல்லை, அரசியலிலும் ரிஸ்க் இல்லை…

விஜய் படங்களின் அரசியல் சிறப்பு என்று நான் கருதுவது, சாதி ஆதிக்கத்தை, சாதி பெருமிதத்தை நியாயப்படுத்தும் ஒரு திரைப்படத்தில்கூட விஜய் நடித்ததில்லை என்பதுதான்.கிராமப்படங்கள் என்ற பெயரில் நிலப்பிரபுத்துவத்தையும் சாதியத்தையும் நியாயப்படுத்தும் படங்கள் 80களில் தொடங்கி 90களின் தொடக்கத்தில் உச்சத்தை எட்டின....

இபிஎஸ் போன்று பேசும் மாணிக்கம் தாகூர்! தவெக உடன் காங். சென்றால் ஒரு இடம் கூட கிடைக்காது! கோட்டீஸ்வரன் நேர்காணல்!

மாணிக்கம் தாகூர் திமுகவை விமர்சித்து வருவது, எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக பிரச்சாரத்தை முன்னெடுக்க உதவுவதாக மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் தெரிவித்துள்ளார்.திமுக - காங்கிரஸ் இடையிலான மோதல் குறித்து மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன் பிரபல தொலைக்காட்சி சேனலுக்கு...

கூட்டணி பேச்சுவார்த்தை… காங். பிரதிநிதியை சந்திக்க மறுத்த திமுக! உமாபதி நேர்காணல்!

கூட்டணிக்குள் குழப்பம் விளைவிக்கும் மாணிக்கம் தாகூர் போன்றவர்கள் மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்காததால், திமுக தலைமை கடும் அதிருப்தியில் உள்ளதாக மூத்த பத்திரிகையாளர் உமாபதி கூறியுள்ளார்.திமுக - காங்கிரஸ் கூட்டணியில் நிலவும் மோதல் போக்கின் பின்னணி குறித்து மூத்த...

பிரேமலதா வெள்ளியங்கிரி ரகசியம்? பேரம் நடத்திய டில்லி ஆசாமி! பொன்ராஜ் சூசகம்!

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அதிமுக உடனான கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே வெள்ளியங்கிரியில் நடந்த தனியார் நிகழ்ச்சிக்கு சென்று இருந்தார் என்று அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.கோவையில் நடைபெற்ற தனியார் அறக்கட்டளை நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பிரேமலதா உள்ளிட்டோர்...

━ popular

மின் தடை ஏன்? சந்தேகம் கிளப்பும் அமைச்சர் நிர்மல் குமார்

"தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு என்ற நிலை இல்லை. போதுமான மின்சாரம் கையிருப்பு உள்ளது உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பது, பழைய மின்மாற்றிகள், சேதமடைந்த மின்கம்பிகளால் மின் தடை ஏற்பட்டு வருகிறது இதில்...