சென்னை
எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்
News365 -
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...
எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்
News365 -
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...
தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி
News365 -
தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...
கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி
News365 -
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று கொடநாடு...
சென்னையில் சற்றே குறைந்த தங்கம் விலை…சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.56,400-க்கு விற்பனையாகிறது.சென்னையில் கடந்த சில நாட்களாக ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சவரன் ரூ.57 ஆயிரத்தை நெருங்கி வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். இந்த...
விமானப்படை தினம்: சென்னை விமான நிலையம் 2 மணி நேரம் வரை மூடல்
இந்திய விமானப்படை தினத்தையொட்டி விமானப்படை வான்வெளி சாகச நிகழ்ச்சிகள் காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான பயண அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.இது தொடர்பாக விமான நிலைய இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், இந்திய விமானப்படை...
சென்னை மெரினாவில் நாளை முதல் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை
இந்திய விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நாளை முதல் வரும் 6ஆம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது : - விமானப்படை...
ஆவடி: ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்
ஆவடியில் ரயில்வே பணிமனை ஊழியர்களுடன் SRMU தலைவர் ஆலோசனை கூட்டம்
தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆவடி கார் பணிமனை தொழிலாளர்களுடனான சிறப்பு கூட்டம் அண்ணனூர் ரயில்வே பணிமனையில் நடைபெற்றது.இதில் சிறப்பு அழைப்பாளராக தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் தலைவர் ராஜாஸ்ரீதர்...
அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணி
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அம்பத்தூர் 7 வது மண்டலத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. வட கிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் குடிநீர் வாரிய சார்பில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது.அம்பத்தூர் 7வது மண்டல பகுதிக்கு உட்பட்ட...
கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட சண்டை – தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட மனைவி…!
கணவனின் கள்ளகாதலை தட்டி கேட்டதில் ஏற்பட்ட சண்டையில் கணவன் தாக்கிய நிலையில் மனமுடைந்த மனைவி வாழ்வை முடித்து கொண்ட சோகம்…!சென்னை தண்டையார்பேட்டை முத்தமிழ் நகர் பகுதியில் வசித்து வருபவர் நவீனா(30). இவர் நம்பிராஜன் என்பவரை காதலித்து கடந்த 7ஆண்டுகளுக்கு முன்னர்...
உதயநிதி துணை முதல்வராவதற்கு தகுதியுடையவர் : அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு
துணை முதல்வராவதற்கு அனைத்து தகுதியும் உடையவர் உதயநிதி ஸ்டாலின், என சென்னை தங்கசாலை பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார்.சென்னை மாநகரின் முன்னாள் மேயர் சிவராஜின் 133வது பிறந்த நாளையொட்டி சென்னை ஏழுகிணறு தங்கசாலை பகுதியில் அவரது சிலையின்...
வாரத்தின் முதல் நாளில் தங்கம் விலையில் மாற்றம்
22காரட் தங்கம் இன்று கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.7080க்கும் ஒரு சவரன் ரூ.56,640க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.5860க்கும் ஒரு...
பெங்களூரிலிருந்து சென்னைக்கு கடத்திவந்த 500 கிலோ குட்கா பறிமுதல் – ஒருவர் கைது
பெங்களூரில் இருந்து சென்னைக்கு விநியோகம் செய்வதற்காக 500 கிலோ குட்காவை கடத்திவந்த நபரை அம்பத்தூர் போலீசார் கைது செய்தனர்.சென்னை செங்குன்றம் கரிகாலசோழன் 5வது தெருவை சேர்ந்தவர் கண்ணன் என்கிற பாடி கண்ணன் (51). இவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...
மதுபோதையில் தறிகெட்டு ஓடிய சொகுசு கார்… நூல் இழையில் உயிர் தப்பிய செருப்பு தைக்கும் தொழிலாளி!
சென்னை அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கத்தில் சாலையில் தறிகெட்டு ஓடிய கார் ஒன்று சாலையோர செருப்பு தைக்கும் கடையின் மீது மோதி விபத்திற்குள்ளானது.சென்னை அம்பத்தூரில் இருந்து அயப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து தறி...
━ popular
தமிழ்நாடு
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...
