சென்னை
மாதவரம் ரவுண்டானா அருகே கோர விபத்து: கண்டெய்னர் லாரி மோதி கணவர் கண்முன்னே தாய், 6 மாதக் குழந்தை உடல் நசுங்கி பலி!
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை...
“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!
சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல்...
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர்...
திருவான்மியூர் – உத்தண்டி ஈ.சி.ஆர் உயர்மட்ட சாலை திட்டம்: செலவை ரூ.1,500 கோடியாக குறைக்க முடிவு!
கட்டுமான தொழில்நுட்ப மாற்றங்களை ஆராய மாநில நெடுஞ்சாலை ஆணையம் குழு அமைப்பு!சென்னை...
தமிழனின் வீர வரலாற்றை உலக அளவில் கொண்டு சேர்க்க வேண்டும் – அமைச்சர் சா.மு.நாசர்
யுனஸ்கோ என்ற பொது நிறுவனம் தமிழர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உள்ளதால் முன்னேற முடியாமல் இருக்கிறார்கள் என்று கூறியுள்ளதை தகர்த்தெறிந்து முன்னேற வேண்டும் என்று அமைச்சர் சா.மு.நாசர் அறிவுரை வழங்கினார்.இசை நாட்டிய நாடக கிராமிய கலை விழா நவம்பர் 5 ஆம்...
வாங்க பார்கலாம் நம்ம ரிப்பன் மாளிகை ! – சென்னை மாநகராட்சி
ரிப்பன் மாளிகை சுற்றிப்பார்க்க ஒரு அரிய வாய்ப்பு அளித்துள்ளது சென்னை மாநகராட்சி .சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான, 111 ஆண்டுகள் பழமையான ரிப்பன் மாளிகையை சுற்றிப்பார்க்க விரும்புவோர் விண்ணப்பிக்க சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.commcellgcc@gmail.com என்ற இமெயில் மற்றும் 9445190856...
நான் காலணி துடைக்கிறேன், நீங்கள் கண்ணீரை துடையுங்கள்..” ஆதரவற்ற குழந்தைகளின் கல்விக்காக ஷூ பாலிஷ் போடும் பேராசிரியர்
சென்னை செங்குன்றத்தைச் சேர்ந்த செல்வகுமார் தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணியாற்றுகிராா். இவா் ஆதரவற்ற ஏழை குழந்தைகளின் கல்வி மற்றும் உணவுக்காக,பொது மக்களின் காலணிகளை சுத்தம் செய்து நிதி திரட்டி வருகிறார்.எந்த வேலையும் கேவலம் கிடையாது நாம் எந்த...
நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய காவல் துறையினருக்கு – பாராட்டுக்கள்
சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து, போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில்,...
விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேர் உயிர் தப்பினர்.
சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி,...
வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்வு, விலையை கேட்டாலே கண்களில் தண்ணீர் வருகிறது
வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வெங்காயத்தை உரிக்காமலேயே விலையை கேட்டதும் கண்களில் தண்ணீர் வருகிறது.பல்வேறு மாநிலங்களில் பெய்த தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளதால் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் சந்தைக்கு...
சந்திரமோகன், தனலட்சுமிக்கு… ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர்...
அண்ணாசாலையில் வேகமாக வந்த காா் மோதி போக்குவரத்து காவலா் படுகாயம்.
சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ டி கல்லூரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை...
தயவுசெய்து மாடுகளை சாலையில் விடாதீர்கள் – நடிகை நிக்கி கல்ராணி
சமூக சேவகி அப்சரா ரெட்டி யின் குட் டீட்ஸ் கிளப் சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பிற்காக ரூபாய் 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு காசோலையை உயிரியல்...
சென்னையில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை!
சென்னையில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை என அறிவிப்புசென்னை லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல்...
━ popular
அரசியல்
“ஆட்சியை கவிழ்க்க சதி? 180 இடங்களில் விஜய் மீண்டும் வெல்வார்!” – வைகோ
தமிழகத்தில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், ஆளும் தவெக கூட்டணியில் உள்ள மதிமுக மற்றும் விசிக இடையே வெடித்துள்ள நேரடி மோதல் அரசியல் வட்டாரத்தில் பெரும்...
