சென்னை
குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!
சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது,...
மாதவரம் ரவுண்டானா அருகே கோர விபத்து: கண்டெய்னர் லாரி மோதி கணவர் கண்முன்னே தாய், 6 மாதக் குழந்தை உடல் நசுங்கி பலி!
சென்னை மாதவரம் ரவுண்டானா அருகே இன்று காலை நிகழ்ந்த பயங்கர சாலை...
“மாடுகளை வெட்டக்கூடாது” என நள்ளிரவில் மிரட்டல்: பாரத் முன்னணி நிர்வாகியைக் கைது செய்ய வலியுறுத்தி திருவொற்றியூரில் இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து காவல் நிலையம் முற்றுகை!
சென்னை திருவொற்றியூரில் இறைச்சிக்காக மாடுகளைப் பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டல்...
முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு அளிக்க வரும் மக்களிடம் தீவிர சோதனை: காவல்துறை நடவடிக்கை!
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினர், முதலமைச்சர்...
சென்னையில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை!
சென்னையில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை என அறிவிப்புசென்னை லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல்...
அதிமுக பொதுக்குழு வழக்கு – நீதிபதி விலகல்
அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகி உள்ளார். வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம்,...
நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயமானதாக புகார்
சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை என்று புகாா் அளித்துள்ளாா்.சில நேரங்களில் அலுவலகத்திலேயே...
சென்னை: இன்று ஒரே நாளில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் இன்று ஒரே நாளில் கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர் உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகள் விமானங்கள் ரத்து. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி....
கலைஞர் நூற்றாண்டு பூங்கா: 27 நாட்களில் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவை 27 நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள்...
கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ இட்லி – தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தல்
கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ எடையுள்ள இட்லி தயாரித்து தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தி உள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை கொண்டாட்டத்திற்கு தேர்தல் முடிவு அதிர்ச்சி அளிக்கும் விதமாய் மாறியது.சென்னை...
சென்னையில் சற்றே உயர்ந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.58,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று தங்கம்...
இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க – மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்
கோயம்பேட்டில் இளைஞர் ஒருவரின் பைக் சாகசத்தால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சென்னை கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றாா். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் அவர் ஈடுபடும் பைக் சாகசம், மற்ற...
மீனம்பாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்!
சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர் (வயது 19), தாம்பரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நேற்றிரவு சைதர்...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக சந்திரமோகன் மற்றும் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
━ popular
செய்திகள்
ஐபோன் ரசிகர்களுக்குக் காத்திருக்கும் பேரதிர்ச்சி: ஆப்பிள் போன்களின் விலை அதிரடி உயர்வு! விரைவில் இந்தியாவிலும் அமலாகிறது?
உலகெங்கிலும் உள்ள ஸ்மார்ட்போன் பிரியர்களின் கனவு போனாகக் கருதப்படும் ஐபோன் (iPhone) தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், தனது வாடிக்கையாளர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சித் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. உலகளாவிய ரீதியில் நிலவி வரும்...
