சென்னை

“அழிந்தால் சென்னைக்கு ஆபத்து!” – பள்ளிக்கரணை கையெழுத்து இயக்கத்தில் பாமகா தலைவர் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

சென்னை மாநகரின் மிக முக்கிய இயற்கை அரணாகவும், நிலத்தடி நீர் ஆதாரமாகவும்...

லேப்டாப் பேக்கில் ‘கிளி’… காசிமேடு மீன் சந்தையில் எல்லோரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருவல்லிக்கேணி பெண்!

சென்னை காசிமேடு மீன் சந்தை என்றாலே அலைமோதும் கூட்டமும், விதவிதமான மீன்களும்தான்...

ஆடி முதல் ஞாயிறு: திருவிழா கோலம் பூண்ட காசிமேடு… தாறுமாறாக உயர்ந்த மீன்கள் விலை!

ஆடி மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்...

குன்றத்தூரில் என்கவுண்டர் பரபரப்பு – தலைமை காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடி காலில் பாய்ந்தது தோட்டா!

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே நள்ளிரவில் ஆயுதங்களைப் பறிமுதல் செய்யச் சென்றபோது,...

இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க – மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்

கோயம்பேட்டில் இளைஞர் ஒருவரின் பைக் சாகசத்தால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சென்னை கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றாா். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் அவர் ஈடுபடும் பைக் சாகசம், மற்ற...

மீனம்பாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்!

சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர் (வயது 19), தாம்பரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நேற்றிரவு சைதர்...

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக சந்திரமோகன் மற்றும் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். 

ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது

ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய 940 கோடி...

பிரியாணி பார்சலில் பல்லி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!

குன்றத்தூர் ஆற்காடு பிரியாணி கடையில் பார்சல் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குன்றத்துரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு வாங்கி சென்று மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினருடன் சாப்பிட்டுள்ளார். இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கி சென்ற நிலையில்...

சாலை விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.மதுரவாயலில் லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிய விபத்தில்  இளைஞர் உயிர் தப்பிய நிகழ்வு.சென்னை வடபழனியில் வசித்து வருபவர் சிதம்பரம் (34)....

ஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த ‘முதல்வர் படைப்பகம்’

 ஒரு நாளைக்கு ₹100 தான். சென்னை கொளத்தூரில் " பயன்பாட்டுக்கு வந்த 'முதல்வர் படைப்பகம்'.பயனாளிகள் மகிழ்ச்சி! கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் இணைந்து ₹2.85 கோடி செலவில்...

அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டலா ?

உங்கள் அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டார்களா?  சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் பெருகி வருகின்றன. பல்வேறு நூதன முறைகளில்  சைபர் குற்றவாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.இந்தியாவில் சைபர் குற்றத்தின் மிகவும் பொதுவான வடிவம் நிதி மோசடி ஆகும். இணைய ஆபத்து பற்றிய விழிப்புணர்வு...

மேல்மருவத்தூரில் சாலை விபத்தில் இரு பெண் காவலர்கள் உயிரிழப்பு

மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி ஆய்வாளர் மற்றொரு...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..!!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்றாலே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலை மற்றும் கல்விச்...

━ popular

த.வெ.க-வின் நகர்வுகளும் இடதுசாரிகளின் மெளனமும் – மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் விமர்சனம்

தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், தமிழக வெற்றிக் கழகத்தின் (தாவெக) வியூகங்கள் மற்றும் கூட்டணியில் உள்ள இடதுசாரி கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் விஜயசங்கர் பல்வேறு முக்கிய கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.​செய்தியாளர்களைக் கையாளுவதில்...