சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

விடியலை கண்ட கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் – குடியிருப்பு ஆணைகளை வழங்கிய உதயநிதி

22 ஆண்டுகளுக்கு பின்னர் சொந்த வீட்டுக்கு குடிபெயரும் கண்ணப்பர்த்திடல் குடும்பங்கள் சென்னை மாநகராட்சியின் ராயபுரம் மண்டலம், வார்டு-58க்குட்பட்ட கண்ணப்பர் திடலில் வீடற்றோருக்கான காப்பகத்தில் 22 ஆண்டுகளாக வசித்து வந்த 114 குடும்பங்களுக்கு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலக்கொத்தளம் திட்டப் பகுதியில் குடியிருப்பு...

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  ரயில் சேவை பாதிப்பு

ஆவடியில் இரு வழி தடங்களிலும்  இன்று காலை ரயில் சேவை பாதிப்பு. அண்ணனூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளம் நடுவில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து தாமதம் !  பயணிகள் அவதி!ஆவடி அடுத்த அண்ணனூர் ரயில் நிலையம் அருகே ரயில்வே...

ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தி வெற்றிகரமாக நிறைவு… சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் 

ஓட்டுனர் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.இது தொடர்பாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் 2ஆம் கட்ட வழித்தடத்தில் ஒட்டுனர்...

புரட்டாசி மாதம் விரதம் – வெறிச்சோடிய காசிமேடு மீன் சந்தை

புரட்டாசி மாதம் விரத நாட்கள் தொடர்வதால் காசிமேடு மீன் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது.பெருமாளுக்கு விசேஷமான புரட்டாசி மாதம் மற்றும் விடுமுறை தினமான இன்று கிருத்திகை விரத நாட்களில் தொடர்வதால் காசிமேடு மீன் சந்தை வழக்கத்தை விட மீன் பிரியர்களின் கூட்டம்...

அம்பத்தூர் தனியார் ஓட்டலுக்கு அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

மஞ்சள் நீராட்டு விழாவில் விருந்து அளிப்பதில் மோசடி செய்த வழக்கில் பாதிக்கப்பட்ட நபருக்கு மொத்தமாக 1,67,860 ரூபாய் இழப்பீடு வழங்க தனியார் உணவகத்திற்கு திருவள்ளூர் நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த நித்திய செல்வி பாலமுருகன்...

கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை

கிடு கிடு வென உயர்ந்த தங்கத்தின் விலை ... இன்றைய விலை நிலவரம்?22 காரட் தங்கம் இன்று கிராமுக்கு 75 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.6960க்கும் ஒரு சவரன் ரூ. 55,680க்கும் விற்பனை செய்யப்படுகிறது.இதே போன்று 18 காரட்...

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 14 கிலோ கஞ்சா பறிமுதல் 

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு ரயில் கடத்திவரப்பட்ட 14 கிலோ கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு இன்று காலை தனபாத் நகரில் இருந்து வந்த விரைவு ரயிலில், ரயில்வே போலீசார்...

சாம்சங் நிறுவனத்தில் ஸ்டிரைக் – தொழிற்சங்கம் மீது வழக்கு பதிவு!

சாம்சங் நிறுவனத்தில், 11 நாட்களாக, தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டம் நடந்து வந்த நிலையில், CIDU சங்கம் மீது அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.மொபைல் போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் சாம்சங் நிறுவனம், தன் உற்பத்தி...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு – மேலும் 15 பேர் மீது குண்டர் சட்டம் பாய்நத்து

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 15 பேரை, குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டார்.பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி மர்மநபர்களால் வெட்டிப் படுகொலை...

எஸ்எஸ் ஹைதராபாத் பிரியாணி கடையில் உணவு சாப்பிட்ட 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம்…!

சென்னை கொடுங்கையூர் SS ஹைதெராபாத் பிரியாணி கடையில் 16.09.2024 திங்கள் அன்று மாலை உணவு உட்கொண்ட 50க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பலரது நிலைமை கவலைக்கிடமாக  உள்ள சூழலில் சென்னை P6 கொடுங்கையூர் காவல்துறை...

━ popular

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. அங்கு அடிக்கடி விபத்துகள் நடக்கத்தான் செய்யும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

தவெக கட்சியே, ஒரு விபத்தான கட்சி. எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக தற்போது ரஜினிகாந்த், அஜித்குமார் ஆகிய இருவரும் அதிகளவில் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். இவர்களை தவிர வேறெந்த நடிகரும் மக்களை கவரவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.திமுக...