சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

18 அடி உயரத்தில் 5000 பிஸ்கெட்டில் தத்ரூபமாக விநாயகர் சிலை

சென்னை மணலியில் தேசிய ஒருமைப்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்தியா என்ற பெயரில் 18 அடி உயரத்தில் 5000 பிஸ்கெட்டில் தத்ரூபமாக செய்யப்பட்ட சுதந்திர விநாயகர் சிலை. சென்னை மணலி சின்னசேக்காடு, காந்திநகர் பகுதியில் ஸ்ரீ சர்வ மங்கள விநாயகர் ஆலயத்தின் 13...

இஸ்லாமிய பெண்களுடன் விநாயகர் சிலை-அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ்

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி இஸ்லாமிய பெண்களுடன் பொது மக்களுக்கு விநாயகர் சிலை வழங்கிய அதிமுக மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ். சென்னை தண்டையார்பேட்டை சேனி அம்மன் கோவில் தெருவில் அதிமுக வட சென்னை மாவட்ட செயலாளர் ஆர் எஸ் ராஜேஷ்...

விஜயலட்சுமி சீமான் வழக்கு -இன்று சீமான் ஆஜர்

சென்னை வளசரவாக்கம் காவல் நிலைய விசாரணைக்காக சீமான் வரும்போது தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாம்தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி புகார் அளித்தார். மேலும் 7 முறை...

வளசரவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, கடைகளை மூட உத்தரவு

வளசரவாக்கத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு, கடைகளை மூட உத்தரவு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆஜராவதை முன்னிட்டு சென்னை வளசரவாக்கத்தில் போலீஸ் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.சென்னை வளசரவாக்கம் காவல்நிலையத்தை சுற்றியுள்ள தெருக்கள் முழுவதும் தடுப்புகளை அமைத்து போலீஸ் கண்காணிப்பு...

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை  

விஜய் மக்கள் இயக்கம் சார்பில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை சென்னை கிழக்கு மாவட்டம், தளபதி விஜய் மக்கள் இயக்கம், ஆவடி மாநகர தொண்டரணி தலைமை ஏற்பாட்டில், தந்தை பெரியார் அவர்களின் 145 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு...

சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை

சென்னையில் வெளுத்துவாங்கிய கனமழை சென்னையில் பரவலாக ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கிய கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது.சென்னையில் காலை முதலே வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மதிய வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை நேரத்தில் திடீரென...

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில்

விரைவில் அறிமுகமாகிறது சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில்! மற்றும் வந்தே பாரத் ஸ்லீப்பர் கோச் ரயில் வந்தே பாரத் ரயில் என்பது மேக் இந்தியா திட்டத்தின் கீழ் உள் நாட்டில் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட செமி ஹைஸ்பீடு, சுய உந்துதல் மூலம்...

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்- முதலமைச்சருக்கு பள்ளி மாணவிகள் நன்றி கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு 1000 பள்ளி மாணவிகள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தனர்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டம் தொடங்கப்பட்டதையொட்டி தமிழக அரசுக்கு நன்றியும், பாராட்டும் தெரிவிக்கும்...

அம்பத்தூர் காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை – 7 கிலோ கஞ்சா பறிமுதல்

அம்பத்தூர் காவல் ஆய்வாளர் அதிரடி சோதனை – 7 கிலோ கஞ்சா பறிமுதல்ஆவடி காவல் ஆணையரகம் அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் C.தனம்மாள் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படை அமைத்து அம்பத்தூர் ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்ட்...

ரவுடி வேட்டை-சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை.

ஆவடி துணை காவல் ஆணையர் தலைமையில் சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கூண்டோடு அள்ளும் காவல்துறை. துணை காவல் ஆணையர் ந.பாஸ்கரன் தலைமையில் அமைந்த காவல் துறையினர் குழு, ஆவடி ,பூந்தமல்லி, திருவேற்காடு ,போரூர், அம்பத்தூர், செங்குன்றம், திருநின்றவூர் உள்ளிட்ட 25 காவல்...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...