சென்னை

எல்.பி.ஜி போதுமான அளவு இருப்பு உள்ளது… மக்கள் பதற்றமடைய வேண்டாம் – வி.சி.அசோகன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வீட்டு உபயோக சமையல் எரிவாயு (LPG)...

எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாட்டு பெண்கள் தேர்தல் மூலம் பதிலடி கொடுப்பார்கள் – தமிழச்சி தங்கபாண்டியன் கண்டனம்

திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து கண்ணியக் குறைவாக விமர்சித்த...

தமிழ்நாட்டு இளைஞர்கள் திமுக பக்கம் தான் உள்ளனர் – திமுக உறுப்பினர் எழிலன் பேட்டி

தமிழ்நாட்டு இளைஞர்கள் ஒரு கட்சியின் பின்னால் உள்ளார்கள் என்ற தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது...

கொடநாடு வழக்கிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தீர்ப்பை பெற்று தருவோம் – ஆர்.எஸ்.பாரதி

சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு எப்படி மரண தண்டனை வழங்கப்பட்டதோ அதே போன்று  கொடநாடு...

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்

சென்னையில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் நிறுத்தம்ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு இன்று காலை கைது செய்யப்பட்ட நிலையில் சென்னையில் இருந்து ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளது.சந்திரபாபு நாயுடு முதல்வராக...

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம்

செறிவூட்டப்பட்ட அரிசி என்று அறியாமல் உணவில் இருந்து நீக்க வேண்டாம்: மாணவர்களுக்கு உணவுத்துறை அதிகாரிகள் விளக்கம் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி குறித்து விழிப்புணர்வு இல்லா அவலநிலை செறிவூட்டப்பட்ட அரிசி இரும்புச்சத்து, போலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி12 போன்ற சத்துக்களை கொண்டுள்ளது. ஊட்டச்சத்து...

மழை நீர் தேங்கி குளம் போல் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையம் மேம்படுத்த வேண்டும்.

மழைக்காலங்களில் குளம் போல் மழை நீர் காட்சியளிக்கும் ஆவடி பேருந்து நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னைக்கு மிக அருகாமையில் ஆவடி மாநகராட்சி அமைந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டது போல் ஆவடி காவல் ஆணையரகம்...

சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து ஆவின் பால் வீணானது:

ஆவடி அருகே சாலையில் மாடுகள் படுத்திருந்ததால் லாரி கவிழ்ந்து அதில் இருந்த ஆவின் பால் கொட்டி வீணானதால் நஷ்டம் ஏற்பட்டது.கொரட்டூர் பால்பண்ணையில் இருந்து ஆவடி வெள்ளலூர் தனியார் கல்லூரிக்கு ஆவின் பால் ஏற்றி கொண்டு லாரி ஒன்று நேற்று முன்தினம்...

ஜாமின் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல்

ஜாமின் கோரி நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமின் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி மனுதாக்கல் செய்துள்ளார்.சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி, ஜாமின் வேண்டி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில்...

ரூ.16 கோடி மோசடி- தயாரிப்பாளர் ரவீந்தர் கைது

ரூ.16 கோடி மோசடி- தயாரிப்பாளர் ரவீந்தர் கைது ரூ.16 கோடி மோசடி வழக்கில் தயாரிப்பாளர் ரவீந்தர் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.2021 ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த பாலாஜி என்பவரிடம் கழிவுகளை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் திட்டம் தொடங்க பங்குதாரராக...

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விலைவாசியை உயர்த்தும் மத்திய அரசை கண்டித்து சிபிஐஎம் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி சிபிஐஎம் கட்சியினர் மத்திய அரசு விலைவாசி உயர்வை அதிகப்படுத்தி கொண்டிருப்பதை கண்டித்து திருமுல்லைவாயில் இந்தியன் வங்கியை முற்றுகையிட்டு 300க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில்...

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம்

பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் சாலை விரிவாக்கம் குறித்து ஆலோசனை கூட்டம் பாடி முதல் திருநின்றவூர் வரை 22 கிலோமீட்டர் தூரத்திற்கு விரைவில் சாலை விரிவாக்க பணி, 6 மேம்பாலங்கள் வர உள்ள நிலையில், கொரட்டூர் மற்றும் ஆவடி...

பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதால் மக்கள் அவதி…. பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் :

ஆவடியிலிருந்து ஆரணி செல்லும் பேருந்துகள் நிறுத்தத்தில் நிறுத்தாமல் செல்வதால் பயணிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து பனிமனை நிர்வாக மேலாளரிடம் புகார் அளித்துள்ளனர்.ஆவடிக்கு அருகிலுள்ள திருநின்றவூர் வச்சாலாபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிகிறார். கடந்த ஞாயிறு கிழமை...

மேக் இன் இந்தியா- செயலாக்கம் மூலம் டி.ஆர்.டி.ஓ தேசத்தை வலுப்படுத்தும், பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் நம்பிக்கை

ஆவடியில் உள்ள போர் வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் அஜய் பட் வருகை!!!! மத்திய பாதுகாப்பு மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சர் திரு. அஜய் பட், 05 செப்டம்பர் 2023 நேற்று சென்னை, ஆவடியில் உள்ள...

━ popular

“டீ வித் தமிமுன் அன்சாரி” தேர்தல் பரப்புரையில் புதிய அணுகுமுறை…

மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவரும், திமுக கூட்டணியின் வேட்பாளருமான தமிமுன் அன்சாரி “டீ வித் தமிமுன் அன்சாரி” என்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலம் தேர்தல் பரப்புரையை மாற்று சிந்தனையில் முன்னெடுத்துள்ளாா். இவரின்...