சென்னை
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலத்தில் தீ விபத்து!!
News365 -
வேப்பேரியல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் குற்றப்பிரிவு டாக்குமெண்ட் போர்ஜரி பிரிவில்...
முதல்வர் முன்னிலையில் 100-க்கும் மேற்பட்ட அமமுகவினர் திமுகவில் இணைந்தனர்
News365 -
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திலிருந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் சோளிங்கர் பார்த்திபன்,...
அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை ஜேசிபி மூலம் அகற்றம்
சென்னை அம்பத்தூரில் சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை நெடுஞ்சாலை துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஜேசிபி இயந்திரத்துடன் அகற்றி வருகின்றனர்.
அங்கு 300க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமித்து கட்டப்பட்ட முகப்புகள் மற்றும் கடைகளை அகற்ற வருவதால் பரபரப்பு.சென்னை அம்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து...
கோடை கொண்டாட்டம்- தொடங்கியது ’சென்னை விழா’
கோடை கொண்டாட்டம்- தொடங்கியது ’சென்னை விழா’
சென்னை தீவுத்தடலில் சர்வதேச கைவினை,கைத்தறி,கலை மற்றும் உணவு திருவிழா கண்காட்சியை தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கைவினைப் பொருட்கள் அரங்கில் உருவாக்கப்பட்ட பெரிய மண் பேனாவை விலை கொடுத்து வாங்கிச் சென்றார்.சென்னை தீவுத்திடலில்...
சென்னையில் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை
சென்னையில் பாஜக பிரமுகர் கொடூரமாக படுகொலை
சென்னை பூவிருந்தவல்லியில் பாஜக பிரமுகரும் ஊராட்சி மன்ற தலைவருமான பிபிஜி சங்கர் கொடூரமாக படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியை சேர்ந்தவர் பிபிஜி சங்கர். இவர் மீது 15க்கும் மேற்பட்ட...
நண்பனை காப்பாற்றச் சென்றபோது ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழப்பு..
சென்னையில் ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பனை காப்பாற்றச் சென்ற போது மற்றொரு ரயிலில் அடிபட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னையில் மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை செல்லும் மின்சார ரயிலில் ஆசைதம்பி, கௌதம் உள்ளிட்ட...
கத்தார் நாட்டு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கம்
கத்தார் நாட்டு விமானம் சென்னை விமான நிலையத்தில் தரையிறக்கம்
கத்தார் நாட்டில் இருந்து இந்தோனேசியாவுக்கு சென்ற விமானம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.கத்தார் தலைநகர் தோகாவிலிருந்து இந்தோனேஷியா தலைநகரம் ஜகார்த்தா புறப்பட்ட விமானத்தில் விமானிகள் ஊழியர்கள் 356 பயணிகள்...
200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகள் பறிமுதல்
சென்னை ஆர்.ஏ புரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 ஆண்டுகள் பழமையான 55 கற்சிலைகளை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட கற்சிலைகள் சென்னை...
அட்சய திருதியைக்கு மத்தியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அட்சய திருதியைக்கு மத்தியில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை
அட்சய திருதியை முன்னிட்டு காலை 7.29 மணிக்கே தங்கத்தின் விலையை வணிகர்கள் மாற்றி அமைத்துள்ளனர். அட்சய திருதியை நாளில் தங்கம் விலை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.2022 ஆம் ஆண்டில் இந்தியாவின்...
உலகின் முதல் முறையாக நீருக்கடியில் மேஜிக் ஷோ! எங்கு தெரியுமா?
உலகின் முதல் முறையாக நீருக்கடியில் மேஜிக் ஷோ! எங்கு தெரியுமா?
சென்னை கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கத்தில் இயங்கி வரும் விஜிபி மரைன் கிங்டம் மீன் அருங்காட்சியகத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க நிகழ்வை வரவேற்கும் வகையிலும் கோடை காலத்தில் பார்வையாளர்களை கவரும்...
அந்நியன் படத்தை கணக்கில்லாம பாத்துருக்கேன்… விக்ரமை தரிசித்த டோவினோ தாமஸ்!
மலையாள நடிகர் டோவினோ தாமஸ் விக்ரமை சந்தித்த உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார்.நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன் 2' படத்திலும் நடித்துள்ளார். இந்தப் படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலன்...
சென்னை மெப்ஸ் வளாகத்தை மேம்படுத்த நடவடிக்கை
சென்னை மெப்ஸ் வளாகத்தை மேம்படுத்த நடவடிக்கை
சென்னையை அடுத்த தாம்பரம் சானிடோரியம் மெப்ஸ் வளாகத்தில் ஐந்து ஆண்டுகளில் இரு மடங்கு தொழில் நிறுவனங்களை அதிகரித்து பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.சென்னை தாம்பரம் சானிடோரியத்தில் மெப்ஸ் என்னும் சென்னை...
━ popular
இந்தியா
மத்திய பிரதேசம்: 51 அடி உயரம் கொண்ட ‘அனுமன் சிலை’ திறப்பு – ஏராளமான பக்தர்கள் திரண்டனா்
மத்திய பிரதேசத்தில் 51 அடி உயரம் கொண்ட மிக பிரம்மாண்டமான 'அனுமன் சிலை' திறக்கப்பட்டது. சத்தாா்பூரில் அனுமார் ஜெயந்தி கொண்டாட்டத்தையொட்டி, இச்சிலை திறப்பு விழா நடைபெற்றது.மத்திய பிரதேச மாநிலம் சத்தார்பூரில் உள்ள ஜன்ராய்...
