சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
ராக்கெட் வேகத்தில் உயர்ந்த தங்கம்! நகைப்பிரியர்களுக்கு மீண்டும் மீண்டும் அதிர்ச்சி!
(ஜூலை-22) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.105 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,285-க்கும், சவரனுக்கு ரூ.840 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.74,280-க்கும் விற்பனை...
போலீசாருக்கு பறந்த உத்தரவு – சென்னை காவல்துறை அதிரடி
இரவு நேர பணியில் ஈடுபடும் போலீசாருக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது சென்னை காவல்துறை பிறப்பித்துள்ளது. குற்றச்செயல்களே நடக்க கூடாது என உத்தரவு போடப்பட்டுள்ளது.சென்னையில் இரவு நேரத்தில், 3 உதவி ஆணையர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 135 சட்டம்- ஒழுங்கு போலீசார்,...
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்பு…
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எம்.எம்.ஶ்ரீவஸ்தவா பதவியேற்றார். கிண்டி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த கே.ஆர்.ஶ்ரீராம் ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்ட ...
அசாம் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்-SDPI கட்சி
அசாமில் ஏழைகள் மற்றும் சிறுபான்மையினரின் வீடுகள் இடிக்கப்படுவதை உடனே நிறுத்த வேண்டும். குடிமக்களின் வாழ்வுரிமையையும் இயற்கை நீதியையும் பாதுகாத்திட வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி SDPI கட்சி சார்பாக தண்டையார்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.எஸ்டிபிஐ கட்சி வடசென்னை கிழக்கு மாவட்டம்...
முதல்வர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான நடைபயிற்சியின்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு லேசான தலைச்சுற்றல் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சருக்கு தேவையான மருத்துவ பரிசோதனை நடந்து வருவதாக அப்பல்லோ மருத்துவமனை...
வாரத்தின் முதல் நாளே அதிர்ச்சியை ஏற்படுத்திய தங்கம்…
(ஜூலை-21) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,180-க்கும், சவரனுக்கு ரூ.80 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,440-க்கும் விற்பனை...
மூன்று மணி நேரமாக மூடப்பட்ட ரயில்வே கேட்…பொதுமக்கள் ஆர்பாட்டம்
மூன்று மணி நேரத்திற்கு மேலாக திறக்கப்படாத ரயில்வே கேட் ரயில் மறியலில் பொதுமக்கள் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் ஏராளமான மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் பல்வேறு இடங்களில், ரயில்வே கேட் மட்டுமே...
அம்பத்தூரில் நள்ளிரவில் பயங்கர தீ விபத்து….
அம்பத்தூரில் வங்கியில் நள்ளிரவில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலின் அடிப்டையில் விரைந்து வந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அம்பத்தூர் பேருந்து நிலையம் பின்புறத்தில் கர்நாடகா வங்கி செயல்பட்டு வருகிறது. நள்ளிரவில்...
உச்சம் தொடும் தங்கம் விலை! சாமான்ய மக்கள் வேதனை
(ஜூலை-19) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் சவரனுக்கு ரூ.480 அதிகரித்துள்ளது. கிராமிற்கு ரூ.60 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,170-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து 1 சவரன் தங்கம் ரூ.73,360-க்கும் விற்பனை...
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்!!
கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து வயது மூப்பு காரணமாக காலமானார்.கலைஞரின் மூத்த மகனும், நடிகருமான மு.க.முத்து (77) உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானாா். அவரது உடல் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள...
━ popular
சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...
