சென்னை

தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

(ஜூன்-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.புதிய உச்சத்தை...

விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக தலைவர் இரங்கல்!

குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின்...

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில்...

ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய...

அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டலா ?

உங்கள் அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டார்களா?  சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் பெருகி வருகின்றன. பல்வேறு நூதன முறைகளில்  சைபர் குற்றவாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.இந்தியாவில் சைபர் குற்றத்தின் மிகவும் பொதுவான வடிவம் நிதி மோசடி ஆகும். இணைய ஆபத்து பற்றிய விழிப்புணர்வு...

மேல்மருவத்தூரில் சாலை விபத்தில் இரு பெண் காவலர்கள் உயிரிழப்பு

மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி ஆய்வாளர் மற்றொரு...

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..!!

தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பண்டிகைக் காலம் என்றாலே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலை மற்றும் கல்விச்...

சென்னையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் விபத்து – 4 பேர் உயிரிழப்பு!

சென்னையில் ஒரே சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் தந்தை மகன் உட்பட ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழப்பு.சென்னை எண்ணூர் வ உ சி நகரை சேர்ந்த டேனியல் இவர் விளம்பரங்களை வரையும் ஓவியர் பணியை செய்து வருகிறார்....

சென்னையில் மேலும் 7 புதிய பேருந்து நிலையங்கள் திறக்க திட்டம் -அமைச்சர் சேகர்பாபு

சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்துள்ளார்.பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதா குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து...

சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு… பயணிகள் அதிர்ச்சி

சென்னை கொருக்குப்பேட்டையில் சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலின் கடைசி பெட்டியில், திடீரென ராக்கெட் பட்டாசு விழுந்து வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை சென்டரலில் இருந்து இன்று கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பேசின்பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை...

அமலாக்கத்துறை அதிரடி; ஜி.ஐ. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம் 

சென்னையில் செயல்பட்டு வரும் ஜி ஐ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை FEMA சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 195 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை...

ரூ.22 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சீரமைப்பு

மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரி கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. கடந்த மிக்ஜாம்...

தீபாவளி பண்டிகை – சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக, தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி...

சென்னையில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்

சென்னையில் தீபவாளி பண்டிகையை ஒட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று பொதுமக்கள் அதிகாலையில்...

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...