சென்னை

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...

சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!

சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...

வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி

சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...

பைக் மீது மோகம்… தொடரும் சோகம்… பறி போகும் உயிர்கள்…

ஆலந்தூரில் இரு சக்கர வாகனத்தில் வேகமாக வந்த சென்டர் மீடியேட்டரில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இளைஞர் உயிரிழந்தாா்.சென்னையை அடுத்த தாம்பரத்திலிருந்து வடபழனி நோக்கி செல்லும் மார்க்கத்தில் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் இரண்டு இளைஞர்கள் வந்தனர். ஆலந்தூர் ஆசர்கானா அருகே...

தங்கம் சவரனுக்கு ரூ.80 குறைவு…

(ஜூன்-29) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.80 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.10 குறைந்து 1 கிராம் தங்கம் ரூ.9,150-க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து 1 சவரன் தங்கம் ரூ.73,200-க்கும் விற்பனை...

தங்கம் விலையில் மாற்றமில்லை…

(ஜூன்-28) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலையில் மாற்றம் ஏதுமின்றி 1 கிராம் தங்கம் ரூ.9,160-க்கும், 1 சவரன் ரூ.73,280-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கம் விலை உயர்வு, இந்திய...

வருகிற தேர்தலில் திமுக தனி மெஜாரிட்டி பெறுவது உறுதி – வைகோ

எடப்பாடி பழனிசாமியை விட மிகப்பெரிய கூட்டம் முதலமைச்சர் செல்லும் எல்லா இடங்களில் வருகிறது. 2026ம் ஆண்டு திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் திமுக தனியாக அரசு அமைக்கும் கூட்டணி ஆட்சிக்கு வாய்ப்பே இல்லை. என மதிமுக பொது செயலாளர்...

12 ஆண்டு கால காத்திருப்புக்கு பலன் கிடைத்துள்ளது – ஆசிரியர்கள் பெருமகிழ்ச்சி

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 2457 இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை துணை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார்.பள்ளிக்கல்வித்துறையில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள 2457  இடைநிலை ஆசிரியர்களுக்கான பணி நியமன ஆணை வழங்கும்...

அதிமுக மீது ஏறி சவாரி செய்து அதிமுகவை அழித்து பாஜக காலூன்ற பார்க்கிறது – திருமாவளவன் பேட்டி

அதிமுகவை அழித்துவிட்டு தமிழகத்தில் பாஜக காலூன்ற பார்க்கிறது. திராவிட கட்சியான அதிமுக வலுவாக இருக்க வேண்டும். அதிமுக பாஜக கூட்டணி உடைக்க வேண்டும் என்பது எங்களது நோக்கமல்ல என  விசிக தலைவா் திருமாவளவன் பேட்டியளித்துள்ளாா்.விசிக தலைவர் திருமாவளவன் டெல்லி செல்வதற்கு...

எனது கன்னி பேச்சு எதை மையப்படுத்தி இருக்கும் என்பதை இப்போது சொல்ல கூடாது – மக்கள் நீதி மய்யம் தலைவர்

என்னுடைய கன்னி பேச்சு எவ்வாறு இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்துவேன் என மாநிலங்களவை உறுப்பினராக நாளை பதவி ஏற்க உள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் பேட்டி அளித்துள்ளாா்.மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்...

அடிச்சது ஜாக்பாட்…தடாலடியாக குறைந்த தங்கத்தின் விலையால் பொதுமக்கள் மகிழ்ச்சி

(ஜூன்-24) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.தங்கம் விலை கடந்த கடந்த 3 நாள்களாக விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கத்தின் விலையில் ரூ.1000 குறைந்துள்ளது. கிராமிற்கு ரூ.125 குறைந்து 1...

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம்…நடுத்தர மக்கள் அதிர்ச்சி

(ஜூலை-23) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை  நிலவரம்.சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில்  ரூ.760 உயர்ந்துள்ளது. கிராமிற்கு ரூ.95 உயர்ந்து 1 கிராம் தங்கம் ரூ.9,380-க்கும், சவரனுக்கு ரூ.760 உயர்ந்து 1 சவரன் தங்கம்...

பி.ஆர்க். பட்டப்படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…

2025-26 ஆம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பி.ஆர்க். பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 37 கல்லூரிகளில்  கட்டிடக்கலை பாடப்பிரிவுகள் செயல்படுகின்றன. இந்த பாடப்பிரிவுகளில் உள்ள 1300-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு...

━ popular

10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த மாநகராட்சி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில்...