சென்னை
தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!
(ஜூன்-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.புதிய உச்சத்தை...
விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக தலைவர் இரங்கல்!
குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின்...
மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?
சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில்...
ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!
(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய...
கலைஞர் நூற்றாண்டு பூங்கா: 27 நாட்களில் 1.20 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்
சென்னை கலைஞர் நூற்றாண்டு பூங்காவை 27 நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.சென்னையில் ரூ.46 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவை கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள்...
கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ இட்லி – தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தல்
கமலா ஹாரிஸ் உருவத்தில் 50 கிலோ எடையுள்ள இட்லி தயாரித்து தமிழ்நாடு சமையல் தொழிலாளர் சங்கத்தினர் அசத்தி உள்ளனர்.அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை கொண்டாட்டத்திற்கு தேர்தல் முடிவு அதிர்ச்சி அளிக்கும் விதமாய் மாறியது.சென்னை...
சென்னையில் சற்றே உயர்ந்த தங்கம் விலை… சவரன் எவ்வளவு தெரியுமா?
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ.58,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறு முகத்தில் இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் தேதி அன்று தங்கம்...
இன்ஸ்டாகிராமில் அதிக லைக் வாங்க – மக்களை அச்சுறுத்தும் பைக் சாகசம்
கோயம்பேட்டில் இளைஞர் ஒருவரின் பைக் சாகசத்தால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா்.சென்னை கோயம்பேட்டில் இளைஞர் ஒருவர் அவ்வப்போது பைக் சாகசத்தில் ஈடுபடுகின்றாா். இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை வாங்க வேண்டும் என்ற நோக்கில் அவர் ஈடுபடும் பைக் சாகசம், மற்ற...
மீனம்பாக்கம் மேம்பாலத்தில் சொகுசு கார் கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்!
சென்னை மீனம்பாக்கத்தில் மேம்பாலத்தில் சென்ற சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்ததில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார்.சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த மிசாப் சைதர் (வயது 19), தாம்பரம் அருகேயுள்ள தனியார் கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். நேற்றிரவு சைதர்...
சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் அரசு வழக்கறிஞர் நியமனம்!
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கூடுதல் அரசு வழக்கறிஞர்களாக சந்திரமோகன் மற்றும் சுரேஷ்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய 940 கோடி...
பிரியாணி பார்சலில் பல்லி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!
குன்றத்தூர் ஆற்காடு பிரியாணி கடையில் பார்சல் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குன்றத்துரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு வாங்கி சென்று மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினருடன் சாப்பிட்டுள்ளார். இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கி சென்ற நிலையில்...
சாலை விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்
தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.மதுரவாயலில் லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிய விபத்தில் இளைஞர் உயிர் தப்பிய நிகழ்வு.சென்னை வடபழனியில் வசித்து வருபவர் சிதம்பரம் (34)....
ஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த ‘முதல்வர் படைப்பகம்’
ஒரு நாளைக்கு ₹100 தான். சென்னை கொளத்தூரில் " பயன்பாட்டுக்கு வந்த 'முதல்வர் படைப்பகம்'.பயனாளிகள் மகிழ்ச்சி! கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் இணைந்து ₹2.85 கோடி செலவில்...
━ popular
கட்டுரை
விமான விபத்து! அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!
saminathan - 0
விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...