சென்னை
நீதிபதியிடம் மாட்டிய 19 வீடியோக்கள்! தேர்தலை ரத்து செய்யக் கோரி மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தீவிர விசாரணை!
தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தேர்தல் முறைகேடு வழக்கு...
சென்னை பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தல 54-வது ஆண்டு பெருவிழா: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடக்கம்!
News365 -
"அமைதி" கருப்பொருளில் 11 நாட்கள் திருவிழா ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு &...
2 மாத தவணை பாக்கி: ஃபைனான்ஸ் நிறுவனம் கார் பறிமுதல் செய்ததால் ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை!
News365 -
தாம்பரம் அருகே சோகம் – "இரண்டு பிள்ளைகளை வைத்துக்கொண்டு என்ன செய்வேன்?"...
செம்மஞ்சேரி விளையாட்டு நகரத் திட்டம் ரத்து: பின்னணியில் மறைந்திருக்கும் பகீர் தகவல்கள்!
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள செம்மஞ்சேரியில், பல தசாப்த கால...
பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை!! கணவன் கைது!!
மன உளைச்சலுக்கு ஆளான பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.சென்னை எழும்பூர் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் பெண் காவலர் புவனேஸ்வரி (29). கடந்த 2017 ஆம் ஆண்டு காவல்துறையில் சேர்ந்த இவர், ஆவடி தமிழ்நாடு சிறப்பு காவல்...
ஜெயின் கோயில்களாக குறி வைத்து நகைகள் கொள்ளை – கொள்ளையன் கைவரிசை
தமிழகம், தெலுங்கனா, கர்நாடகா உட்பட பல மாநிலங்களில், ஜெயின் கோயில்களில் கைவரிசை காட்டிய கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளாா்.சென்னை சவுகார்பேட்டை மின்ட் தெருவில் உள்ள ஜெயின் கோயிலில் கடந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஐந்து வெள்ளி கிரீடங்கள்(10 kg வெள்ளி),...
கோயில் நிலத்தில் வீடுகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி…
சென்னையில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி, மோசடி செய்துள்ளனா்.சென்னை கொரட்டூாில் கோயில் நிலத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி தருவதாக கூறி ரூ.2,500 கோடி மோசடி செய்ததாக பல்வேறு புகாா்கள் எழுந்தன. சென்னை டிஜிபி அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட...
சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 18 ம் தேதி தாக்கல் – புதிய அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு
சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் கூட்டம் வரும் 18 ம் தேதி ரிப்பன் கட்டிட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.சென்னை மாநகராட்சியின் 2026-27-ம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை தாக்கல் செய்யப்பட உள்ளது. 20-ந்தேதி பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெறுகிறது. விவாதத்திற்கு பின்னர்...
சென்னை: முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் அதிகாரிகள் அதிரடி சோதனை
சென்னையில் முடி மாற்று சிகிச்சை கிளினிக்கில் ஊரக மருத்துவ சேவை இயக்குநரக அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.அனுமதியின்றியும் உரிய மருத்துவர்கள் இன்றியும் முடி மாற்று சிகிச்சை நடைபெற்று வருவதாக பல்வேறு புகார்கள் எழுந்தது. அந்த புகாரின் பேரில் சென்னை அண்ணா...
பூவிருந்தவல்லி–வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இறுதி ஆய்வு நாளை தொடக்கம்
பூவிருந்தவல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயிலை இயக்குவதற்கான இறுதி ஆய்வு நாளை நடைபெறுகிறது.பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவையை தொடங்குவதற்கான இறுதி ஆய்வு நாளை முதல் நடைபெறுகிறது. அடுத்த மூன்று நாட்கள் ரயில்வே பாதுகாப்பு ஆணையர்...
தமிழகத்தில் பறவை காய்ச்சல் அச்சம் வேண்டாம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்
தமிழகத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. ஆனால் ஆஃப்பாயில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் 8கோடி ரூபாய் மதிப்பில் இருதய வடிகுழாய்(Cardiac cath lab) ஆய்வகம் மக்கள்...
ஆளுநர் கான்வாயில் புகுந்த குடிபோதை இளைஞர்களால் பரப்பரப்பு!!
சுமார் 500 மீட்டர் தூரம் வரை ஆளுநர் வாகனத்தை குடிபோதையில் பின்தொடர்ந்து சென்ற இளைஞர்களை போலீசாா் கைது செய்தனா்.நேற்று இரவு திருவான்மியூரில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி நிகிழ்ச்சி முடித்துவிட்டு கிண்டியில் உள்ள...
சென்னையில் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள்…. சென்னை மாநகராட்சி தகவல்…
சென்னையில் ஜூன் மாத இறுதிக்குள் மொத்தம் 1,262 இடங்களில் இலவச ஒப்பனை அறைகள் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது.சென்னையில் 474 இடங்களில் 5,176 கழிப்பிட இருக்கைகளுடன் இலவச ஒப்பனை அறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது....
வருமானத்தை மறைத்ததால் விஜய்க்கு ரூ.1.50 கோடி அபராதம்!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி….
விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதம் ரூ.1.50 கோடி அபராதத்தை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.வரி ஏய்ப்பு செய்ததற்காக விஜய்க்கு விதித்த ரூபாய் 1.50 கோடி அபராதத்தை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. 2022 ஜூன் 30-ல் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை...
━ popular
தமிழ்நாடு
ஜனநாயகத்தின் இறுதிச் சடங்காக மாறிய தேர்தல் ஆணையம்? வாக்காளர் பட்டியல் திருட்டு மற்றும் ஈவிஎம் மோசடிகளின் பின்னணி அம்பலம்!
N K Moorthi - 0
இந்திய ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்பட வேண்டிய தேர்தல் ஆணையம், இன்று ஆளுங்கட்சியின் கைப்பாவையாகவும் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகமாகவும் முற்றிலுமாகச் சிதைந்து போயுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர். மேற்கு வங்கம்,...
