சென்னை

தங்கம் சவரனுக்கு ரூ.200 அதிகரிப்பு!

(ஜூன்-14) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.புதிய உச்சத்தை...

விமான விபத்தில் உயிரிழந்தோர்க்கு தவெக தலைவர் இரங்கல்!

குஜராத் விமான விபத்தை நினைத்து மனதே பதறுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின்...

மெட்ரோ ரயில் பாலம் இடிந்து விழுந்து விபத்து! விபத்தில் சிக்கியவர்கள் யார் யார்?

சென்னை ராமாபுரத்தின் மெட்ரோ ரயில் மேம்பாலம் இடிந்து விழுந்ததில் இருசக்கர வாகனத்தில்...

ரூ.74000-த்தை தாண்டிய ஒரு சவரன் தங்கம்!

(ஜூன்-13) இன்றைய ஆபரணத் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம்.சென்னையில் இன்றைய...

நெஞ்சு வலியால் அவதிப்பட்ட இளைஞரை துரித நடவடிக்கையால் காப்பாற்றிய  காவல் துறையினருக்கு – பாராட்டுக்கள்

சாலையில் நெஞ்சுவலியால் அவதிப்பட்ட இருசக்கர வாகன ஓட்டியை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்று காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து, போலீசாரை போக்குவரத்து துணை ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார்.கடந்த 6ஆம் தேதி துரைப்பாக்கம் போக்குவரத்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் மகேந்திரன் தலைமையில்,...

விமானியின் துரித நடவடிக்கையால் 172 பேர் உயிர் தப்பினர்.

சென்னையில் இருந்து 172 பேருடன், டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், ஓடு பாதையில் ஓடும் போது திடீர் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது இதையடுத்து விமானி அவசரமாக விமானத்தை ஓடு பாதையில் நிறுத்தினார். விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறை விமானி,...

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்வு, விலையை கேட்டாலே கண்களில் தண்ணீர் வருகிறது

வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் வெங்காயத்தை உரிக்காமலேயே விலையை கேட்டதும் கண்களில் தண்ணீர் வருகிறது.பல்வேறு மாநிலங்களில் பெய்த தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், வெங்காய விளைச்சல் கடந்த சில மாதங்களாக குறைந்துள்ளதால் கோயம்பேடு மொத்த காய்கறி மார்க்கெட் சந்தைக்கு...

சந்திரமோகன், தனலட்சுமிக்கு… ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர்...

அண்ணாசாலையில் வேகமாக வந்த காா் மோதி போக்குவரத்து காவலா் படுகாயம்.

சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கஜேந்திர பாபு (57). தேனாம்பேட்டையில் உள்ள சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் இன்று காலை காரில் அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தார் எஸ் ஐ இ டி கல்லூரி அருகே சென்றபோது கட்டுப்பாட்டை...

தயவுசெய்து மாடுகளை சாலையில் விடாதீர்கள் –  நடிகை நிக்கி கல்ராணி 

சமூக சேவகி அப்சரா ரெட்டி யின் குட் டீட்ஸ் கிளப் சார்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பிற்காக ரூபாய் 3 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதில் நடிகை நிக்கி கல்ராணி கலந்து கொண்டு காசோலையை உயிரியல்...

சென்னையில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை!

சென்னையில் விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை என அறிவிப்புசென்னை லாயிட்ஸ் காலனி, கண்ணம்மாப்பேட்டை, புளியந்தோப்பில் கட்டப்பட்டுள்ளன நாய்கள் கருத்தடை மையம் மற்றும் மருத்துவமனை விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக சென்னை மாநகராட்சி சார்பில் தகவல்...

அதிமுக பொதுக்குழு வழக்கு – நீதிபதி விலகல் 

அதிமுக பொதுக்குழு தொடர்பான உரிமையியல் வழக்குகளின் விசாரணையில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விலகி உள்ளார். வேறு நீதிபதி விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதை எதிர்த்தும், தீர்மானங்களை எதிர்த்தும் ஓ.பன்னீர் செல்வம், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம்,...

நடிகர் பார்த்திபன் அலுவலகத்தில் 12 சவரன் நகை மாயமானதாக புகார்

சென்னை நந்தனம் விரிவாக்கம் ஏழாவது தெருவில் நடிகர் பார்த்திபனின் அலுவலகம் இயங்கி வருகிறது..பாா்த்திபன் அவா்கள் சில நேரங்களில் அலுவகலகத்திலேயே தங்கிவிடுவாா்.சில தினங்களுக்கு முன் தனது அரையில் வைத்த 12 சவரன் நகைபையை காணவில்லை என்று புகாா் அளித்துள்ளாா்.சில நேரங்களில் அலுவலகத்திலேயே...

சென்னை: இன்று ஒரே நாளில்  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்கள் ரத்து – பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில்   இன்று ஒரே நாளில்  கொல்கத்தா, கவுகாத்தி, பெங்களூர் உட்பட 4 ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், பயணிகள் விமானங்கள் ரத்து. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, விமானங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதால், முன்பதிவு செய்த பயணிகள் கடும் அவதி....

━ popular

விமான விபத்து!  அதானி – மோடி உறவால் சிக்கல்! பத்திரிகையாளர் நாதன் நேர்காணல்!

விமான நிறுவனங்கள் அனுபவம் வாய்ந்த பணியாளர்களை நியமித்து, அவர்களுக்கு முறையான சம்பளம் மற்றும் ஓய்வு அளிக்கிறபோது விபத்துக்கள் நிகழாமல் தடுக்கலாம் என்று மூத்த பத்திரிகையாளர் நாதன் தெரிவித்துள்ளார்.அகமதாபாத் ஏர்இந்தியா விமான விபத்து தொடர்பாக...