சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு;இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது
ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்திற்கு 940 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒரு சில மாதங்களில் சென்னையின் தோற்றமே மாறப்போகிறது என்று நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஈ.சி.ஆர். சாலையை ஆறு வழி சாலையாக விரிவாக்கம் செய்ய 940 கோடி...
பிரியாணி பார்சலில் பல்லி – வாடிக்கையாளர் அதிர்ச்சி!
குன்றத்தூர் ஆற்காடு பிரியாணி கடையில் பார்சல் வாங்கிச் சென்ற பிரியாணியில் பல்லி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.குன்றத்துரை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வீட்டிற்கு வாங்கி சென்று மனைவி, குழந்தைகள் மற்றும் உறவினருடன் சாப்பிட்டுள்ளார். இரண்டு சிக்கன் பிரியாணி வாங்கி சென்ற நிலையில்...
சாலை விபத்து – அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்
தீபாவளி பண்டிகை கொண்டாடி விட்டு வீடு திரும்பிய போது சாலை விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்.மதுரவாயலில் லாரி சக்கரத்தில் இரு சக்கர வாகனம் சிக்கிய விபத்தில் இளைஞர் உயிர் தப்பிய நிகழ்வு.சென்னை வடபழனியில் வசித்து வருபவர் சிதம்பரம் (34)....
ஒரு நாளைக்கு ₹100 தான்- பயன்பாட்டுக்கு வந்த ‘முதல்வர் படைப்பகம்’
ஒரு நாளைக்கு ₹100 தான். சென்னை கொளத்தூரில் " பயன்பாட்டுக்கு வந்த 'முதல்வர் படைப்பகம்'.பயனாளிகள் மகிழ்ச்சி! கொளத்தூர் தொகுதியில் உள்ள அகரம் பகுதியில் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் இணைந்து ₹2.85 கோடி செலவில்...
அந்தரங்க புகைப்படங்களை வைத்து மிரட்டலா ?
உங்கள் அந்தரங்க புகைப்படங்களை அனுமதியின்றி வெளியிட்டார்களா?
சமீப காலமாக ஆன்லைன் மோசடிகள் பெருகி வருகின்றன. பல்வேறு நூதன முறைகளில் சைபர் குற்றவாளிகள் செயல்பட்டு வருகின்றனர்.இந்தியாவில் சைபர் குற்றத்தின் மிகவும் பொதுவான வடிவம் நிதி மோசடி ஆகும். இணைய ஆபத்து பற்றிய விழிப்புணர்வு...
மேல்மருவத்தூரில் சாலை விபத்தில் இரு பெண் காவலர்கள் உயிரிழப்பு
மேல்மருவத்தூர் அருகே சாலை விபத்தில் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தை சேர்ந்த பெண் உதவி ஆய்வாளர் உட்பட இரு பெண் காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.மேல்மருவத்தூர் அருகே அதிகாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண் உதவி ஆய்வாளர் மற்றொரு...
சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்.. ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை..!!
தீபாவளி விடுமுறைக்காக சொந்த ஊர் சென்ற மக்கள் ஒரே நேரத்தில் சென்னை நோக்கி படையெடுத்து வருவதால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் என்றாலே சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் வேலை மற்றும் கல்விச்...
சென்னையில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் விபத்து – 4 பேர் உயிரிழப்பு!
சென்னையில் ஒரே சாலையில் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்தில் தந்தை மகன் உட்பட ஒரே நாளில் நான்கு பேர் உயிரிழப்பு.சென்னை எண்ணூர் வ உ சி நகரை சேர்ந்த டேனியல் இவர் விளம்பரங்களை வரையும் ஓவியர் பணியை செய்து வருகிறார்....
சென்னையில் மேலும் 7 புதிய பேருந்து நிலையங்கள் திறக்க திட்டம் -அமைச்சர் சேகர்பாபு
சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்துள்ளார்.பேருந்து நிலையத்தில் பேருந்து பயணிகளுக்கு வசதிகள் முறையாக செய்து தரப்பட்டுள்ளதா குறைபாடுகள் ஏதேனும் உள்ளதா என்பது குறித்து...
சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலில் திடீரென விழுந்து வெடித்த ராக்கெட் பட்டாசு… பயணிகள் அதிர்ச்சி
சென்னை கொருக்குப்பேட்டையில் சிக்னலுக்காக நின்ற புறநகர் ரயிலின் கடைசி பெட்டியில், திடீரென ராக்கெட் பட்டாசு விழுந்து வெடித்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.சென்னை சென்டரலில் இருந்து இன்று கும்மிடிப்பூண்டி நோக்கி மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. பேசின்பிரிட்ஜ் - கொருக்குப்பேட்டை...
━ popular
தமிழ்நாடு
மேற்கு வங்க மாநில முதல்வர் பேசியிருப்பது கண்டனத்திற்குரியது – செல்வப் பெருந்தகை
மேற்கு வங்காள மாநிலத்தின் முதலமைச்சராக மூன்றுமுறை பதவி வகித்து வருகிற திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி அவர்கள் அடிப்படை அறிவுகூட இல்லாமல் காங்கிரசும், தி.மு.க.வும், பா.ஜ.க.வோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளார்கள் என்று...
