சென்னை
தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!
News365 -
சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...
போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!
News365 -
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...
கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்
News365 -
வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி
News365 -
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...
அமலாக்கத்துறை அதிரடி; ஜி.ஐ. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கம்
சென்னையில் செயல்பட்டு வரும் ஜி ஐ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் தொடர்பாக அமலாக்கத்துறை FEMA சட்டத்தின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் 195 கோடி ரூபாய் சொத்துக்களை முடக்க அமலாக்கத்துறை...
ரூ.22 கோடியில் செம்பரம்பாக்கம் ஏரிக்கரை சீரமைப்பு
மிக்ஜாம் புயல் காரணமாக சேதமடைந்த செம்பரம்பாக்கம் ஏரி கரையை ரூ.22 கோடியில் சீரமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள செம்பரம்பாக்கம் ஏரி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக திகழ்ந்து வருகிறது. கடந்த மிக்ஜாம்...
தீபாவளி பண்டிகை – சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கம்
தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இன்று ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.இது தொடர்பாக, தென்னக ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று பொதுவிடுமுறை என்பதால் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி...
சென்னையில் தீபாவளி பண்டிகை உற்சாக கொண்டாட்டம்
சென்னையில் தீபவாளி பண்டிகையை ஒட்டி அதிகாலை முதலே பொதுமக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் விமரிசையாகவும், உற்சாகத்துடனும் கொண்டாடப்பட்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக சென்னையில் இன்று பொதுமக்கள் அதிகாலையில்...
அரசியல் பேச விரும்பவில்லை – நடிகை குஷ்பூ
தவெக கட்சி தலைவர் நடிகர் விஜய் குறித்த கேள்விக்கு அரசியல் குறித்து பேச விரும்பவில்லை என நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்பு மழுப்பலான பதில் .குழந்தை பிறப்பது இயற்கையானது திருமணமான தம்பதிகள் குழந்தை வேண்டாம் என 5 ,6 ஆண்டுகள்...
சென்னையில் மூழ்கிய சுரங்கப்பாதை
சென்னையில் சுமார் ஒரு மணி நேரம் வில்லிவாக்கம், கொரட்டூர் போன்ற பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.திடீரென பெய்த கனமழையால், வில்லிவாக்கம் ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் குளம் போல தேங்கியுள்ளது. மழை நீர் தண்ணீர் வெளியேறாமல் இருந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து ...
தீபாவளி பாதுகாப்பு ஏற்பாடு – ரயில்வே எஸ் பி ஆய்வு…!
சென்னையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் சென்ட்ரல், எழும்பூர், பெரம்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் ரயில்வே எஸ்.பி ஆய்வு.தீபாவளி பண்டிகையை முன்னிட்டு் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு ரயில்வே காவல்துறை சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.https://www.apcnewstamil.com/news/chennai/grand-master-tournaments-from-5th-to-11th-november-in-chennai/121626ரயில் நிலையங்களில் கூட்ட...
சென்னையில் நவம்பர் 5 முதல் 11 வரை கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டிகள்
தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையமும் இணைந்து இரண்டாம் ஆண்டு சென்னை கிராண்ட் மாஸ்டர் போட்டி வரும் 5ம் தேதி சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் போட்டிகள்...
சென்னை மாநகராட்சிக்கு கைமாறிய பராமரிப்பு பணிகள்
சென்னை கிண்டி, அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் சாலை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பராமரிப்பு பணிகளை இனி சென்னை மாநகராட்சியே மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.1600 ஏக்கர் பரப்பளவு கொண்ட சென்னை கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதிகளை சென்னை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ்...
அக்டோபர் 31ல் புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும்
தீபாவளி பண்டிகை முன்னிட்டு நாளை (அக். 31) புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.சென்னை சென்ட்ரல் - அரக்கோணம், சென்னை சென்ட்ரல் - சூளூர்பேட்டை, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடங்களில் ஞாயிறு அட்டவணைப்படி...
━ popular
தேர்தல் 2026
தமிழர்கள் பாஜகவிற்கு ஏன் ஓட்டுப் போடக் கூடாது?
தமிழர்களின் உயிர்மூச்சாக இருந்து வரும் மொழி, மதச்சமத்துவம், சமூக நீதி போன்றவற்றை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக பாஜகவை புறக்கணித்து வருகின்றனர்.தமிழர்களின் மொழி மற்றும் கலாச்சாரப் பாதுகாப்பு என்பது தமிழக அரசியலின் ஆணிவேராக இருந்து...
