சென்னை
10ம் வகுப்பில் தோல்வியடைந்த மாணவா்களுக்கு சென்னை மாநகராட்சியின் சிறப்பு பயிற்சி
பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு பயிற்சி...
சென்னை பெருநகர காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம்!
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை காவல்...
வெள்ளத் தடுப்பு பணிகளுக்கு முன்னுரிமை – சென்னை மாநகராட்சியின் புதிய ஆணையர் ஜி.எஸ்.சமீரன் உறுதி
சென்னை மாநகராட்சியின் 75-வது புதிய ஆணையராக ஜி.எஸ்.சமீரன் பொறுப்பேற்றுள்ளார். மழைக்காலத்திற்கு முன்னதாக...
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 19 புதிய நீதிபதிகள் – உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒப்புதல்…
சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்களை நிரப்பும் வகையில் 19...
மருத்துவர்களின் பாதுகாப்பு சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் – டாக்டர்கள் கோரிக்கை
சென்னையில் டாக்டர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று மாநிலம் முழுவதும் டாக்டர்கள் 45 ஆயிரம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.சென்னை கிண்டி கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில், புற்றுநோய் துறை தலைவர் பாலாஜியை,...
அரசு மருத்துவர்கள் போராட்டத்திற்கு இது தான் காரணம் – கிண்டி மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு நினைவு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவரை இளைஞர் ஒருவர் சரமாரியாக கத்தியால் குத்திய சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தாக்குதலில் பாலாஜியின் தலை, கழுத்து, முதுகு, காதின் பின்பகுதி,...
நோயாளிகளுடன் வரும் அட்டெண்டர்க்கு புதிய கட்டுபாடு – ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வர் டாக்டர்.தேரணி ராஜன்
கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு அரசு சிறப்பு மருத்துவமனையில் நேற்று மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தி தாக்கப்பட்ட நிலையில் மருத்துவர்களுக்கான பணி பாதுகாப்பு வேண்டும் நோயாளிகளுக்கு உடன் வருபவர்களை கட்டுப்படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன்வைத்து மருத்துவர்கள் இன்று போராட்டத்தை அறிவித்துள்ளனர்.இந்த...
பெருமைப்பட வேண்டும்; 42% பெண்கள் உற்பத்தி துறையில் பணியாற்றி வருகின்றனர் – அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன்
தமிழகத்தில் 42 சதவீகித பெண்கள் உற்பத்தி பிரிவில் பணியாற்றி வருவதாக வெளியாகி உள்ள புள்ளி விபரங்கள் தமிழகம் பெருமைபட வேண்டிய ஒன்று அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி.மதுரை மகபூப்பாளையம் பகுதியில் ஒருங்கிணைந்த தையற் தொழில்கூடத்தில் ஓராண்டு தையல் தொழில் முனைவோர்...
வேலைநிறுத்தப் போராட்டம் : மருத்துவ சங்கங்கள் உடன் பேச்சுவார்த்தை: உதயநிதி ஸ்டாலின்
சென்னை மருத்துவர் மீதான தாக்குதலைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து, தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அனைத்து அரசு மருத்துவர்கள் சங்கத்தினருடன் இன்று மாலை பேச்சுவார்த்தையில் ஈடபடவுள்ளதாக துணை முதல்வர்...
நக்கீரன் கோபாலுக்கு எதிராக ஓம்கர்பாலாஜியை கைது செய்ய தடையில்லை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நக்கீரன் கோபாலுக்கு எதிராக பேசிய வழக்கில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கர்பாலாஜி மன்னிப்பு கேட்காததால் அவருக்கு எந்த இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது அவரை கைது செய்ய தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவு.கடந்த...
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை
சென்னை கிண்டி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே வைத்து, புற்றுநோய் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதலமைச்சர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என பாஜக...
அனைத்து அரசு மருத்துவர்கள் மீது அக்கறை கொண்டது இந்த அரசு : சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் – துணை முதலவர் உதயநிதி
கிண்டி மருத்துவமனையில் கத்திக்குத்து தாக்குதலில் காயம் அடைந்த மருத்துவர் பாலாஜி குறித்து துணை முதலமைச்சர் கூறியதாவது , மருத்துவர் பாலாஜிக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2-3 மணி நேரத்தில் சுயநினைவு...
மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது – தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம்
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு நடந்த கத்திக்குத்து சம்பவத்தை குறித்து, நாடு முழுவதும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் தொடர்கிறது என தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை...
சென்னையில் அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து!
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் மருத்துவருக்கு கத்திக்குத்து ஏற்பட்டு இருக்கிறது.பணியில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்தி விட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தப்பி உள்ளார்.அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தில் 2 பேர்...
━ popular
மாவட்டம்
திருச்சி அரசு மருத்துவமனையில் பரபரப்பு…மாணவி மரணத்திற்கு நீதி கெட்டு போராட்டம்…
திருச்சியில் மூக்கில் சதை வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்களும் சக மாணவிகளும் அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியல் மற்றும்...
