சென்னை

தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனை!!

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு ரூ.1040 குறைந்து சவரன் ரூ.1,10,880க்கும் விற்பனையாகிறது.சர்வதேச...

போரூரில் நடிகை தூக்கிட்டு தற்கொலை!!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கயல் சின்னத்திரையில் மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்த...

கிறிஸ்துவர்களின் சொத்துகளை கொள்ளையடிக்கவே FCRA சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது – திமுக எம்.பி.வில்சன்

வெளிநாடு ஒழுங்குமுறை நிதி உதவி திருத்த சட்டம் (FCRA)ஒரு குரூரமான சட்டம்,...

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன்...

கால்பந்து திடல்களை தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை திரும்பப்பெற அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!

சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான கால்பந்து செயற்கைப் புல் விளையாட்டு திடல்களை, தனியார் பராமரிப்புக்கு வழங்கி கட்டணம் நிர்ணயம் செய்ய நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை திரும்பப் பெற மாநகராட்சி முடிவு செய்துள்ளது.சைதாப்பேட்டை, வியாசர்பாடி, திரு வி க நகர், உள்ளிட்ட ஒன்பது இடங்களில்...

கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை இளைஞர்

கிளிமாஞசாரோவில் ஏறிச் சாதனை படைத்த சென்னை கோவளத்தைச் சேர்ந்த இளைஞர்.கோவளத்தைச் சேர்ந்த 28 வயது இளைஞர் ராஜசேகர் பச்சை ஆப்பிரிக்காவின் மிக உயரிய சிகரமான கிளிமாஞசாரோவில் ஏறி சாதனை புரிந்துள்ளார்.2023ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச் சாதனை படைத்தவர்.  இவர்...

சென்னையில் மீண்டும் மழை

கடந்த சில நாட்களாக வெயில் அடித்த நிலையில் தற்போது மழை பெய்து வருகிறது.அண்ணா சாலை, ராயப்பேட்டை, எழும்பூர், வடபழனி, ஆலந்தூர், வேளச்சேரி, உள்ளிட்ட சென்னை நகரின் பல்வேறு பகுதிகளில் தற்போது மிதமான மழை பெய்து வருகிறது.

தீபாவளியை முன்னிட்டு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள் – கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பெருகி வரும் கூட்டம் 

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கூட்டம் அலை மோதுகிறது.நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றிலிருந்தே ஏராளமான மக்கள் தென் மாவட்டங்களை நோக்கி பயணம் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.அரசு...

சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிப்பு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னையில் நாளை (அக்.30) மெட்ரோ சேவை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பயணிகளின் வசதிக்காக நாளை அக். 30 ல் மெட்ரோ இரயில் சேவை காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது.வரும் 31(வெள்ளி...

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

திமுக ஆட்சியில் தான் விளையாட்டுத்துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும், தேசிய சர்வதேச விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்பவர்களுக்கு அதிகமான ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.சென்னை சேத்துப்பட்டில் உள்ள புனித ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியின் 309 -...

தேவநாதன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நிதி நிறுவன மோசடி வழக்கில் தேவநாதன் ஜாமீனில் விடுவிக்க முடியாது. சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய்...

சென்னையில் உள்ள அம்மா அரங்கம் மற்றும் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட தீர்மானம்

செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்.பிட்டி தியாகராய அரங்கங்களை தனியாருக்கு குத்தகை விட சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம்.சென்னை மாநகராட்சி பகுதிகளில் செனாய் நகர் அம்மா அரங்கம் மற்றும் தி.நகர் சர்பிட்டி தியாகராய அரங்களில் ஏராளமான...

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 2வது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்லும் பொது மக்களின் வசதிக்காக இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு பேருந்துகள்  இயக்கப்படுகிறது.தீபாவளி பண்டிகை அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி 7,810 சிறப்பு பேருந்துகள் உட்பட 14,086 பேருந்துகள் இயக்கப்படுவதாக...

சென்னையில் ரூ.59,000-ஐ தொட்டது ஆபரணத்தங்கத்தின் விலை!

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 அதிகரித்து, ரூ.59,000-க்கு விற்பனையாகிறது. தீபாவளி திருநாள் மற்றும் தந்தேராஸ் பண்டிகைகளை முன்னிட்டு தங்கம் விலை மேலும் உயரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.சென்னையில் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து...

━ popular

”நாங்கள் வாரிசு அரசியல் தான் செய்கிறோம்” – எடப்பாடியின் விமர்சனத்திற்கு எழிலன் நாகநாதன் பதிலடி…

நாங்கள் பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் வாரிசுகளாக மக்களுக்காக அரசியல் செய்து வருகிறோம் என்று ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவ எழிலன் நாகநாதன் தெரிவித்துள்ளாா்.2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் களம்...