சினிமா
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
மறைந்தார் கலைத்துறையின் முழுநிலவு சௌகார் ஜானகி – 75 ஆண்டுகளைக் கடந்த திரைப்பயணம்
News365 -
கண்டிப்பு, கம்பீரம், பாசம், சோகம், நகைச்சுவை என பல்வேறு உணர்வுகளை தனது...
இன்று மாலை வெளியாகிறது ‘ஜெயிலர்-2’ படத்தின் ‘ஆல போலேலோ’ பாடல்!
News365 -
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டெய்லி தந்தி செய்தியின்படி, நெல்சன் திலீப்குமார் கூட்டணியில்...
ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்ட ‘பராசக்தி’ படக்குழு!
பராசக்தி படக்குழு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டுள்ளது.நடிகர் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் திரைப்படம் தான் 'பராசக்தி'. இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். 'இறுதிச்சுற்று', 'சூரரைப் போற்று' ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள்...
திரில்லர் படத்தை இயக்கும் ‘மெய்யழகன்’ பட இயக்குனர்…. ஹீரோ யார் தெரியுமா?
மெய்யழகன் படத்தின் இயக்குனர் திரில்லர் படத்தை இயக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.தமிழ் சினிமாவில் '96' என்ற படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் பிரேம்குமார். அதாவது ரத்தம் தெறிக்கும் வன்முறை காட்சிகள், ஆபாச காட்சிகள் இடம்பெறும் படங்களுக்கு மத்தியில்...
தள்ளிப்போகும் ‘சூர்யா 46’ பட ரிலீஸ்?
சூர்யா 46 படத்தின் ரிலீஸ் தள்ளிப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.சூர்யா நடிப்பில் கடைசியாக 'ரெட்ரோ' திரைப்படம் வெளியானது. அடுத்தது இவரது நடிப்பில் 'கருப்பு' திரைப்படம் உருவாகி இருக்கிறது. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள்...
‘சியான் 64’ படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த பிரேம்குமார்!
இயக்குனர் பிரேம்குமார் சியான் 64 படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி - திரிஷா ஆகியோரின் நடிப்பில் வெளியான '96' படத்தின் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் இயக்குனர் பிரேம்குமார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி கண்ட...
நடிகர் ரவிக்கு அழகாக பிறந்தநாள் வாழ்த்து சொன்ன சுதா கொங்கரா!
இயக்குனர் சுதா கொங்கரா, ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தமிழ் சினிமாவில் 'ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரவி ஏகப்பட்ட வெற்றி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதிலும் 'தனி ஒருவன்' படத்திற்கு பிறகு...
ரசிகர்கள் எதிர்பார்த்த ‘கிஸ்’ பட டிரைலர்…. இணையத்தில் வைரல்!
ரசிகர்கள் எதிர்பார்த்த கவின் நடிக்கும் கிஸ் பட டிரைலர் வெளியாகி உள்ளது.சின்னத்திரையில் 'சரவணன் மீனாட்சி' என்ற தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின் தமிழ் சினிமாவில் 'நட்புன்னா என்னன்னு தெரியுமா' என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்....
ரஜினி – கமல் இணையும் புதிய படத்தின் கதை இதுதான்…. இவங்களும் நடிக்கிறாங்களா?
தமிழ் சினிமாவின் இரு பெரும் நடிப்பு ஜாம்பவான்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் இணைந்து '16 வயதினிலே', 'இளமை ஊஞ்சலாடுகிறது', 'மூன்று முடிச்சு' ஆகிய பல படங்களில் நடித்திருக்கின்றனர். தற்போது நீண்ட இடைவெளிகளுக்கு பிறகு இருவரும் இணைந்து புதிய...
சோப்பு விற்கும் தேவயானியின் கணவர்…. கடன் தொல்லையா? குடும்ப கஷ்டமா?
90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை தேவயானி. இவர் விஜய், அஜித், விக்ரம், சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். இவர் சின்னத்திரையிலும் கால் பதித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதில்...
‘கருப்பு’ – ‘ஜனநாயகன்’ படங்களுக்கு முன்பாக திரைக்கு வரும் விஜய்- சூர்யா படம்!
தமிழ் சினிமாவில் டாப் நடிகராக வலம் வருபவர்களில் விஜய் - சூர்யா ஆகிய இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் தனிப்பட்ட வாழ்க்கையில் நல்ல நண்பர்களும் கூட. தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜய் நடிப்பில் தற்போது 'ஜனநாயகன்' திரைப்படம் உருவாகி இருக்கிறது....
சூர்யா நடிக்கும் ‘கருப்பு’…. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தரப்போகும் படக்குழு!
சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சூர்யாவின் 45வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'கருப்பு'. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சாய் அபியங்கர் இந்த...
━ popular
தமிழ்நாடு
ஊழல் ஒழிப்பு நடவடிக்கை: அரசின் ‘வாட்ஸ்அப்’ செயல்திட்டத்தை சாடிய உயர்நீதிமன்றம் – தொடரும் சர்ச்சைகள்!
N K Moorthi - 0
தமிழ்நாட்டில் ஊழலை ஒழிப்பதாகக் கூறி அரசு அறிமுகப்படுத்தியுள்ள 'வாட்ஸ்அப்' புகார் எண் மற்றும் அதன் செயல்பாடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைக் கூட முறையாக அமல்படுத்தாத லஞ்ச...
