சினிமா

‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ், தனது பிரம்மாண்ட...

செப்டம்பர் 1 முதல் முடங்கும் தமிழ் சினிமா? தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவின் பின்னணி!

தமிழ் திரையுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல்...

தனது சுயசரிதையை எழுதும் நடிகர் ரஜினிகாந்த்: சவுந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு...

இன்று வெளியாகும் ‘டாக்ஸிக்’ – யஷ் ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில்!

KGF: Chapter 2 படத்திற்குப் பிறகு யஷ் நடிப்பில் உருவாகியுள்ள மிகப்பெரிய...

பெரியாரின் சிந்தனையாளர் இயக்குநர் வேலு பிரபாகரன் மரணம்

சிந்திக்கத் தூண்டும் யாரும் சமூகப்பங்களிப்பு செய்கிறார்கள் என்ற வகையில் வேலுபிரபாகரனின் சமூகப்பங்களிப்பை மதிப்பிடலாம். தனக்குச் சரியென்று தோன்றியதைத் தொடர்ந்து பேசிவந்தாா். பெரியாரின் சிந்தனைகளை சினிமா மூலம் வெளிபடுத்திய இயக்குநர் வேலு பிராபகரன் மரணமடைந்தார்.ஒளிப்பதிவாளர், இயக்குநர், நடிகர் என்ற பல பரிமாணங்களைக்...

நடிகர் ரவி மோகன் மீது ரூ.6 கோடி முறைகேடு வழக்கு!

நடிகர் ரவி மோகன் படத்தில் நடிக்க பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம் சென்னை ஐகோா்ட்டில் மனு அளித்துள்ளது. “ஜெயம்“ என்ற படத்தில்  மூலம் நடிகா் ரவி அறிமுகமானாா். இப்படமானது ரசிகா்களின் மத்தியில்...

நடிகை சரோஜா தேவிக்கு இறுதி மரியாதை… நாளை சென்னபட்டணாவுக்கு உடல் எடுத்துச் செல்லப்படுகிறது

தமிழ், தெலுங்கு, இந்தி,கன்னடம் என பல்வேறு மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை சரோஜா தேவி காலமானார். இவருக்கு திரைத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை காலை அவரது உடல் சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அடக்கம் செய்யப்படுகிறது.தமிழ்,...

எனக்கு இன்னொரு தாய் சரோஜா தேவி என கமல் உருக்கம்!

”கன்னடத்து பைங்கிளி” “அபிநய சரஸ்வதி” என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சரோஜா தேவி வயதுமூப்பு காரணமாக காலமானாா். இதற்கு பல்வேறு தலைவா்களும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவருமான தமது இரங்கலையும் கூறியுள்ளாா்.மேலும்,...

காப்புரிமை விவகாரம்: இளையராஜாவின் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு – உச்சநீதிமன்றம்

காப்புரிமை விவகாரம் - மும்பை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கோரி இசையமைப்பாளர் இளையராஜா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையை ஒத்திவைத்த நிதிபதிகள். இசையமைப்பாளர் இளையராஜாவின் நிறுவனத்திடம் இருந்து ஒன்றரை கோடி ரூபாய் நஷ்ட ஈடுகேட்டு...

கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி மறைந்தார் – ரசிகர்கள் பெரும் சோகத்தில் மூழ்கினர்

பழம்பெரும் நடிகை சரோஜாதேவி வயது (87) பெங்களூரில் உள்ள தனது இல்லத்தில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளார்.கர்நாடகத்தைச் சேர்ந்த சரோஜாதேவி, ஐம்பதாண்டு காலமாக திரைப்படத் துறையில் உள்ளார். 200 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். திரைப்படத்துறையினரால் கன்னடத்துப் பைங்கிளி, அபிநய...

பாடகி ஆஷா போஸ்லே மரணம்-ஆனந்த் போஸ்லே விளக்கம்

பாடகி ஆஷா போஸ்லே இறந்ததாக கூறிய அந்த செய்தியில் எந்த ஒரு உண்மையும் இல்லை. அது முற்றிலும் வதந்தி என்று தற்போது அவர்களின் குடும்பத்தினா்கள் கூறியுள்ளனா்.தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடகி ஆஷா போஸ்லே...

பிரபாஸின் கல்கி 2898AD, சலார் வரிசையில் இணையும் தி ராஜாசாப்!

நடிகர் பிரபாஸ் கல்கி 2898AD, சலார் ஆகிய படங்களின் இரண்டாம் பாகங்களை கைவசம் வைத்திருக்கும் நிலையில் அந்த வரிசையில் தற்போது தி ராஜாசாப் திரைப்படமும் இணைந்திருப்பது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.நடிகர் பிரபாஸ் பாகுபலி 1 மற்றும்...

தனுஷ், மமிதா பைஜூ நடிக்கும் புதிய படத்தின் அசத்தல் அப்டேட்!

தனுஷின் 54ஆவது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருபவர். தனுஷ் நடிப்பில் கடைசியாக குபேரா திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.  அதே சமயம் தனுஷ், தேரே...

நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்…நடிகை திவ்யா வேண்டுகோள்!

கோவைப்புதூரில் பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில், வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி குழந்தைகளுடன் நடனமாடி உற்சாகம் ...!கோவைபுதூரில் "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" எனற காப்பகம் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி...

━ popular

ஆந்திராவில் சோகம்: நோய் பாதிப்பு, வறுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!

ஆந்திர மாநிலத்தில் நோய் பாதிப்பு மற்றும் கடும் நிதி நெருக்கடி காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன் உள்ளிட்ட 5 பேர் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும்...