சினிமா

‘100 நாள் ஆட்சி எப்படி இருக்கு?’… செய்தியாளர் கேட்ட கேள்வி: நைஸாக எஸ்கேப் ஆன ரஜினிகாந்த்!

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை செய்தியாளர்கள்...

‘டூம்ஸ்டே’ படத்துக்கு மாஸ் முன்னோட்டம்! 4 நிமிட புது சீன்களோடு மீண்டும் வரும் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்!

ஹாலிவுட்டின் முன்னணித் திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் ஸ்டுடியோஸ், தனது பிரம்மாண்ட...

செப்டம்பர் 1 முதல் முடங்கும் தமிழ் சினிமா? தயாரிப்பாளர்களின் அதிரடி முடிவின் பின்னணி!

தமிழ் திரையுலகில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல்...

தனது சுயசரிதையை எழுதும் நடிகர் ரஜினிகாந்த்: சவுந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி தகவல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது சுயசரிதையை எழுதும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு...

நம்மால் முடிந்த உதவியை செய்யவேண்டும்…நடிகை திவ்யா வேண்டுகோள்!

கோவைப்புதூரில் பெண் குழந்தைகள் மற்றும் சிறப்பு குழந்தைகள் காப்பகத்தில், வளர்ந்து வரும் பிரபல இளம் நடிகை திவ்யா துரைசாமி குழந்தைகளுடன் நடனமாடி உற்சாகம் ...!கோவைபுதூரில் "சில்ட்ரன் சாரிடபுள் ட்ரஸ்டு" எனற காப்பகம் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் கல்வி...

ரூ.450 கோடி வங்கி கடன் மோசடி… பிரபல நடிகையின் நிறுவனங்களில் அமலாக்கத்துறையினர் ரெய்டு!

கல்லுக்குள் ஈரம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அருணா மற்றும் அவரது கணவர் தொழிலதிபர் மன்மோகன் குப்தா தொடர்பான நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்க்கொண்டு வருகின்றனா்.இந்தியா முழுவதும் உடற்பயிற்சி கூடங்கள் ஹெல்த் கிளப்புகள் அமைத்த தல்வால்கர்ஸ் குழுமம் வங்கி மோசடியில்...

சினிமாவில் சிகரம் தொட்ட இயக்குநர்… கே. பாலச்சந்தரின் திருவுருவ படத்திற்கு மயிலை வேலு மலர் தூவி மரியாதை

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் 95-வது பிறந்தநாளையொட்டி அவரது திருவுருவப்படத்திற்கு சென்னையில் மரியாதை செய்யப்பட்டது.சென்னை, ஆழ்வார்பேட்டை, லஸ் சர்ச் சாலையில் அமைத்துள்ள, இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் போக்குவரத்து தீவு என்னும் இடத்தில் கே.பாலசந்தர் ரசிகர்கள் சங்கம் சார்பாக மரியாதை செலுத்தும்...

பாரதிராஜா பட கதாநாயகி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை…

சென்னை இசிஆரில் உள்ள நடிகை அருணா வீட்டில் அமாலக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.1980-ல் தமிழில் பாரதிராஜாவின் கல்லுக்குள் ஈரம் படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து சிவப்பு மல்லி, நீதி பிழைத்தது, முதல் மரியாதை உட்பட ஏராளமான...

நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீன்!

கடந்த மாதம் போதைப் பொருள் வழக்கில் கைதான நடிகா் ஸ்ரீகாந்த் மற்றும் நடிகா் கிருஷ்ணாவிற்கு நிபந்தனை ஜாமீனை உயா்நீதிமன்றம் வழங்கியது.போதைப் பொருள் வழக்கில் கடந்த மாதம் 23 ஆம் தேதியன்று அதிமுக பிரமுகா் பிரசாத் அளித்த வாக்குமூலத்தின் படி 3...

ராமாயணா திரைப்படத்தின் டீசர் வெளியானது!

ரூ.800 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் ராமாயணா படம். ராமன் மற்றும் ராவணன் இடையேயான மோதலை வெளிப்படுத்தும் வகையில் டீசரை வெளியிட்டுள்ளது படக்குழு.சரித்திர கதைகளில் ஒன்றான ராமாயணத்தை மையமாக வைத்து உருவாகி வரும் திரைப்படம் தான் ராமாயணா. நித்தஷ் திவாரி...

நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்த், நடிகா் கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பை சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்த நிலையில், இன்று மாலை தீா்ப்பு வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது.கொக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதற்காக...

சிம்பும், தனுஷும் ஒருவரையொருவர் மதிக்கத் தெரிந்தவர்கள்… நீங்கள் பேசும் விஷயங்கள் கஷ்டமாக இருக்கிறது-வெற்றிமாறன்

தனுஷிற்கும் எனக்குமான உறவு ஒரு திரைப்படம் மூலமாக மாறக் கூடியதோ, பாதிப்படையக் கூடியதோ இல்லை, எங்கள் உறவு பற்றி நீங்கள் பேசும் விஷயங்கள் பார்க்கும் போது கஷ்டமாக இருக்கிறது என்றும் சிம்பு - தனுஷ் இருவரும் ஒருவரையொருவர் மதிக்க தெரிந்தவர்கள்...

பாலிவுட் நடிகை ஷெஃபாலி ஜரிவாலா திடீர் மரணம்…சோகத்தில் திரையுலகம்…

பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா திடீா் மரணம் அவரது ரசிகா்கள் மத்தியிலும், சினிமாத் துறையிலும் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிரபல பாலிவுட் நடிகையும், மாடலுமான ஷெஃபாலி ஜரிவாலா (42) மும்பையில் மாரடைப்பால் காலமானார். இவா் 2004-ல் முஜ்சே ஷாதி...

கோலிவுட்டில் நாளை ஒரே நாளில் 5 படங்கள் திரைக்கு வருகிறது!

விஜய் ஆண்டனியின் மார்கன், விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ், விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா, திருக்குறள் மற்றும் குட் டே ஆகிய படங்கள் நாளை வெளியாகிறது.அட்டகத்தி, பீட்சா, இன்று நேற்று நாளை உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு எடிட் செய்துள்ள லியோ ஜான்...

━ popular

‘100 நாள் ஆட்சி எப்படி இருக்கு?’… செய்தியாளர் கேட்ட கேள்வி: நைஸாக எஸ்கேப் ஆன ரஜினிகாந்த்!

சென்னை விமான நிலையத்திற்கு வருகை தந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை செய்தியாளர்கள் சூழ்ந்துகொண்டு கேள்விகளை எழுப்பினர். அவர்களுக்கு நடந்தபடியே பதிலளித்துச் சென்ற ரஜினிகாந்த், தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்தும், கமல் உடனான கூட்டணி...