சினிமா

“எத்தனை பிறவிகள் எடுத்தாலும் என் தேர்வு நீதான்!” – புகைப்படத்தை வெளியிட்டு காதலை வெளிப்படுத்தினாரா நடிகை மிருணாளினி ரவி?

ஆன்மீக பேச்சாளர் மஹா விஷ்ணுவுடன் இருக்கும் படம் வைரல்: 'அபிஷேகம்' செய்து...

ரசிகர்களின் பிள்ளைகளின் கல்விச் சுமையைத் தாங்கிய நடிகர் தனுஷ்: எம்பிபிஎஸ், இன்ஜினியரிங் படிப்பிற்கான முழு செலவையும் ஏற்று உன்னத உதவி!

சினிமாவில் தனது எதார்த்தமான நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் தனுஷ்,...

சைபர் மோசடியில் சிக்கிய பிரபல பாலிவுட் நடிகை கீர்த்தி குல்ஹாரி: கிரெடிட் கார்டில் ரூ.2.43 லட்சம் சுருட்டல்!

‘பிங்க்’, ‘மிஷன் மங்கள்’, ‘உரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக்’ போன்ற பல...

சுசீந்திரன் இயக்கும் ‘2K லவ் ஸ்டோரி’….. படப்பிடிப்பு நிறைவு!

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் 2K லவ் ஸ்டோரி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.இயக்குனர் சுசீந்திரன் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தை இயக்கியதன் மூலம்...

ரஜினியுடன் கன்னட நடிகர் உபேந்திரா….. வைரலாகும் புகைப்படம்!

சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கூலி. இந்த படத்தை கைதி, விக்ரம், மாஸ்டர், லியோ உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். ரஜினி, லோகேஷ் கூட்டணியில் உருவாகி...

விரைவில் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் முதல் பாடல்…… புதிய போஸ்டர் வெளியீடு!

தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.நடிகர் தனுஷ் கடந்த 2017 இல் வெளியான பவர் பாண்டி திரைப்படத்திற்கு பிறகு ராயன் எனும் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம்...

அஜித் நடிக்கும் ‘குட் பேட் அக்லி’….. ஐதராபாத் படப்பிடிப்பு நிறைவு!

அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தின் ஐதராபாத் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.நடிகர் அஜித் துணிவு படத்திற்கு பிறகு விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பாடல் காட்சி ஒன்றைத் தவிர இறுதி கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் விரைவில்...

சதீஷ் நடிக்கும் ‘சட்டம் என் கையில்’…. நாளை வெளியாகும் ரிலீஸ் தேதி!

சதீஷ் நடிக்கும் சட்டம் என் கையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.நடிகர் சதீஷ் தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தனது திரை பயணத்தை தொடங்கியவர். அந்த வகையில் விஜய், சிவகார்த்திகேயன், விமல், விக்ரம், தனுஷ்...

‘டிமான்ட்டி காலனி 2’ படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியீடு!

டிமான்ட்டி காலனி 2 படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.அருள்நிதி நடிப்பில் உருவாகி இருந்த டிமான்ட்டி காலனி 2 திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கியிருந்தார்....

மாரி செல்வராஜ் நமக்கு கிடைத்த பொக்கிஷம்…. வாழை படத்தை பாராட்டிய பாரதிராஜா!

இயக்குனர் இமயம் பாரதிராஜா இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி இருக்கிறார்.மாரி செல்வராஜ் , தமிழ் சினிமாவில் பரியேறும் பெருமாள் என்ற படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் கர்ணன் என்ற திரைப்படத்தையும் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு...

ஏஐ மூலம் கேப்டன்…. எங்க வீட்டுப்பிள்ளை விஜய்….. பிரேமலதா விஜயகாந்த் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும் அரசியல்வாதியாகவும் வலம் வந்தவர் நடிகர் விஜயகாந்த். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் உடல் நலக்குறைவால் விஜயகாந்த் உயிரிழந்தது இன்றுவரையிலும் தமிழ் ரசிகர்களை தாங்க முடியாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் தான் விஜய், வெங்கட் பிரபு...

தெறிக்கவிடும் விஜய்….. வைரலாகும் ‘தி கோட்’ பட கிளிக்ஸ்!

நடிகர் விஜய் கடைசியாக லியோ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கியது. அதைத்தொடர்ந்து விஜயின் 68வது திரைப்படமாக பொதுவாக இருக்கும் திரைப்படம் தான் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்த...

மீண்டும் வில்லியாக நடிக்கும் நடிகை திரிஷா!

நடிகை திரிஷா ஆரம்பத்தில் 1999இல் வெளியான ஜோடி திரைப்படத்தில் நடிகர் சிம்ரனுக்கு தோழியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அமீர் இயக்கத்தில் வெளியான மௌனம் பேசியதே என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து திருப்பாச்சி, ஆறு, சாமி, கிரீடம், விண்ணைத்தாண்டி வருவாயா என...

━ popular

எத்தனை வழக்குகளைப் போட்டாலும் சட்டப்படி எதிர்கொள்வேன்: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி!

"மக்கள் பிரச்சினைகளைத் திசைதிருப்பவே என் மீது வழக்குகள்" – தவெக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி,...