சினிமா

குடும்பப் பிளவுக்கு முற்றுப்புள்ளியா? நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கைத் திரும்பப் பெற்றார் சங்கீதா!

தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து...

‘DC’ திரை விமர்சனம்: லோகேஷ் கனகராஜின் நடிப்பு முயற்சி – படக்குழுவினரின் அதிரடி ஆக்‌ஷன் கலந்த சோதனை முயற்சி!

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக...

இயக்குனர் லோகேஷின் ‘DC’ படத்திற்கு குவிந்துவரும் பாராட்டுக்கள்: படக்குழுவினருக்கு நடிகர் சூர்யா வாழ்த்து!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், பிரபல இயக்குனர் லோகேஷ்...

காசோலை மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் செப்டம்பர் 10-ல் நேரில் ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் அதிரடி சம்மன்!

பிரபல நடிகரும், பாஜக பிரமுகருமான ஆர். சரத்குமாருக்கு எதிராகத் தொடரப்பட்ட காசோலை...

நாளை வெளியாகும் ‘கல்கி 2898AD’ முதல் பாடல்…… ப்ரோமோ வீடியோ வெளியீடு!

நடிகர் பிரபாஸ் கடைசியாக சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து பிரபாஸ், ராஜாசாப், ஸ்பிரிட் போன்ற படங்களை...

மகாராஜா பட இயக்குனருக்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி…. வைரலாகும் வீடியோ!

நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் வில்லனாகவும் நடித்து பெயர் பெற்றவர். விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக ட்ரெயின் விடுதலை 2, ஏஸ் போன்ற பல படங்கள் உருவாகி வருகிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதி தனது ஐம்பதாவது படமான...

பேராதரவை தந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ‘கருடன்’ படக்குழு!

நடிகர் சூரி முன்னதாக நகைச்சுவை நடிகராக தான் தனது திரை பயணத்தை தொடங்கினார். ஆனால் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக அடி எடுத்து வைத்த சூரி அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாகவே முத்திரை பதித்து விட்டார். அந்த...

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ படத்தை புகழ்ந்து தள்ளிய நடிகர் கவின்!

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி ட்ரெயின், ஏஸ், விடுதலை 2 போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் விஜய் சேதுபதி மகாராஜா எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் விஜய் சேதுபதியின்...

‘விடுதலை 2’ படத்தில் அந்த காட்சிகளை எடிட் பண்ணாதீங்க….. வெற்றிமாறனிடம் கேட்டுக்கொண்ட விஜய் சேதுபதி!

நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் (நேற்று) ஜூன் 14 அன்று மகாராஜா எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதற்கிடையில் விஜய் சேதுபதி வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில்...

மீண்டும் டானாக களமிறங்கும் நடிகர் யாஷ்…..’டாக்ஸிக்’ பட அப்டேட்!

நடிகர் யாஷ், பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 உள்ளிட்ட படங்களின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர். இந்த படம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வசூலையும் வாரி குவித்தது....

இணையத்தில் ட்ரெண்டாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் முதல் பாடல்!

விஜய் ஆண்டனி நடிப்பில் கடைசியாக ரோமியோ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி இருக்கும் வள்ளி மயில் போன்ற பல படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அந்த வகையில் விஜய் ஆண்டனி...

அப்பாவின் அனுமதியின்றி திருமணம் செய்யும் சோனாக்சி?… தந்தையின் பதிலால் அதிர்ச்சி…

பிரபல அரசியல் தலைவர் சத்ருகன் சின்ஹாவின் மகளும், நடிகையும் ஆவார் சோனாக்சி சின்ஹா. இவர் பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வருகிறார். இந்தி திரையுலகில், ஷாகித் கபூர், அர்ஜூன் கபூர், சல்மான் கான், ஆதித்யா ராய் கபூர் உள்பட பல...

அண்ணே மறக்க மாட்டேன்… வெற்றிமாறன் குறித்து நடிகர் சூரி நெகிழ்ச்சி…

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி இன்று தமிழ் திரையுலகையே திரும்பிப் பார்க்க வைத்த மகா கலைஞன் சூரி. ஆரம்பத்தில் அவர் பல படங்களில் நடித்திருந்தாலும், அந்த முகம் யாருக்குமே பரீட்சயப்படாமல் இருந்தது. வெண்ணிலா கபடிக்குழு திரைப்படம் தான் சூரிக்கு...

இரண்டாவது திருமணம் செய்தார் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா

நாதஸ்வரம் என்ற தொடரில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தவர் சின்னத்திரை நடிகை ஸ்ரித்திகா. இந்த தொடர் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து குலதெய்வம், என் இனியத் தோழி, கல்யாணமாம் கல்யாணம், கல்யாணப் பரிசு, மகராசி...

━ popular

“திரைபிம்பத்தை நம்பி ஆட்சியை ஒப்படைத்த இளைய தலைமுறை!”: முதல்வர் விஜயை வறுத்தெடுத்த சுந்தரவள்ளி!

"நடிகர் விஜய் தன்னை ஒரு ஹீரோவாகவும், எதிர்க்கட்சிகளை வில்லன்களாகவும் காட்டி ஒரு போலியான பிம்பத்தை உருவாக்கி ஆட்சியைப் பிடித்துள்ளார். ஆனால், அதிகாரத்திற்கு வந்த பிறகு மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளைத் தீர்க்கத் தெரியாமல் தவித்து...