சினிமா
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவகம்: வதந்திகளுக்குப் பாடகர் வேடன் மறுப்பு!
சவூதி அரேபியாவில் பன்றி இறைச்சி உணவுகள் பரிமாறும் ஒரு உணவகத் தொடரைத்...
நடிகர் விக்ரம் வீடியோ சர்ச்சை: லார் கிப்பான் குரங்கின் உரிமையாளர் முன்ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு!
News365 -
பிரபல நடிகர் விக்ரம் அரிய வகை லார் கிப்பான் குரங்குடன் கொஞ்சி...
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் பிரபு சாமி தரிசனம்!
திரைப்படத் துறையில் தனது சிறப்பான நடிப்பால் பல ஆண்டுகளாக ரசிகர்களைக் கவர்ந்து...
புதிய பயணமாக அமையும் ‘தி கிங் ஆஃப் வண்டர்ஃபுல் வேர்ல்ட்’: நடிகர் ராஜ்பால் யாதவ் உற்சாகம்!
திரைத்துறையில் தனது தனித்துவமான நகைச்சுவை மற்றும் எதார்த்தமான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த...
‘மகுடம்’ பட பஞ்சாயத்து…. இயக்குனர் யார்?…. அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஷால்!
மகுடம் படம் குறித்து நடிகர் விஷால் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.விஷாலின் 35 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் 'மகுடம்'. இந்த படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்....
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ பட ஹீரோவின் அடுத்த படம் …. ஷூட்டிங் எப்போது?
நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் பட ஹீரோவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி தனுஷ் இயக்கத்தில் 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தனுஷின்...
ரசிகர்களே தயாரா…. ‘பராசக்தி’ பட முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!
பராசக்தி படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை இறுதிச்சுற்று, சூரரைப் போற்று ஆகிய படங்களை இயக்கிய சுதா கொங்கரா இயக்குகிறார். இந்த படமானது சிவகார்த்திகேயனின் 25 வது படமாக...
அசோக் செல்வன் நடிக்கும் புதிய படம்…. முக்கிய அப்டேட்டுடன் வெளியான ஸ்பெஷல் வீடியோ!
அசோக் செல்வன் நடிக்கும் புதிய படத்தின் ஸ்பெஷல் வீடியோ வெளியாகி உள்ளது.நடிகர் அசோக் செல்வன் தமிழ் சினிமாவில் சூது கவ்வும், தெகிடி, ஓ மை கடவுளே ஆகிய படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர். இவருடைய நடிப்பில் வெளியான...
அதனால்தான் இந்த படத்திற்கு என் மகன் பெயரை வைத்தேன்…. ‘ஆர்யன்’ குறித்து விஷ்ணு விஷால்!
நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் நடந்த பேட்டியில் 'ஆர்யன்' படம் குறித்து பேசி உள்ளார்.தமிழ் சினிமாவில் 'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தற்போது இவர் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவருடைய நடிப்பில்...
விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்’… படக்குழுவின் புதிய அறிவிப்பு!!
பிரதீப் ரங்கநாதனின் டியூட் பட வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான லவ் டுடே, டிராகன் ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்த நிலையில் இவருடைய 'டியூட்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து...
கொளுத்தி போடு…. சூர்யாவின் ‘கருப்பு’ பட முதல் பாடல் இணையத்தில் வைரல்!
சூர்யாவின் கருப்பு பட முதல் பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யாவின் 45 வது படமாக உருவாகி வரும் கருப்பு திரைப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்குகிறார். ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க சாய் அபியங்கர் இதற்கு இசையமைக்கிறார்....
‘இட்லி கடை’ படத்தை பாராட்டிய விஜய் பட வில்லன்!
விஜய் பட வில்லன் இட்லி கடை படத்தை பாராட்டியுள்ளார்.கடந்த அக்டோபர் 1ஆம் தேதி தனுஷின் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான திரைப்படம் தான் 'இட்லி கடை'. இந்த படம் தனுஷின் 52 ஆவது படமாகும். இதனை டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில்...
‘வாத்தி’ பட கதையை முதலில் அந்த நடிகருக்கு தான் சொன்னேன்…. வெங்கி அட்லுரி பேட்டி!
இயக்குனர் வெங்கி அட்லுரி சமீபத்தில் பேட்டி கொடுத்துள்ளார்.தெலுங்கு சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் வெங்கி அட்லுரி கடந்த 2023 ஆம் ஆண்டு தனுஷை வைத்து 'வாத்தி' எனும் திரைப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இயக்கியிருந்தார். கல்வி...
தீபாவளி ஸ்பெஷலாக மேக்கிங் வீடியோவை வெளியிட்ட ‘ஜெயிலர் 2’ படக்குழு!
ஜெயிலர் 2 படக்குழு மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளது.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான 'கூலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாததால், அடுத்ததாக ரசிகர்கள் பலரும் ஜெயிலர் 2 படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த 2023 ஆம் ஆண்டு...
━ popular
தமிழ்நாடு
என்.எல்.சி. நிறுவனம் மண்ணின் மைந்தர்களுக்குத் துரோகம் செய்கிறது! சட்டமன்ற விதிகளுக்குச் சவக்குழி: அதிகார மமதையில் ஆளும் கட்சி – கொதித்தெழுந்த சட்டமன்ற உறுப்பினர்கள்
N K Moorthi - 0
தமிழகத்தின் வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டிய சட்டமன்றப் பேரவை, வெறும் வாக்குவாதக் களமாகவும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கை மூடி மறைக்கும் அரங்கமாகவும் மாறி வருகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. என்.எல்.சி...
