சினிமா
“திரையுலகின் பெரும் இழப்பு!..” மறைந்த சௌகார் ஜானகி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நடிகை ஷாலினி!
தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில்...
தமிழ் சினிமாவில் வேலைநிறுத்தம்: தயாரிப்பாளர்கள் சங்கத்தின் திடீர் முடிவால் ஸ்தம்பிக்கும் திரையுலகம்!
தமிழ் திரையுலகில் ஓடிடி (OTT) ரிலீஸ் விவகாரம் தொடர்பாகத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க...
‘அன்னை பிம்பம் ஒன்று விடைபெற்றது: கண்ணீரோடு வழியனுப்புகிறேன்’ – சௌகார் ஜானகி மறைவுக்கு கமல்ஹாசன் எம்.பி உணர்வுபூர்வ இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகியின் மறைவுக்கு நடிகரும், மக்கள் நீதி மய்யம்...
‘தனித்துவமான நடிப்பால் நீங்கா இடம்பிடித்தவர்’ – சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் விஜய இரங்கல்!
பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி மறைவுக்குத் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய...
போட்டிக்கு போட்டி நின்ற ப்ளூ ஸ்டார்… சிங்கப்பூர் சலூன்…
ஒரே நாளில் இரண்டு அல்லது மூன்று திரைப்படங்கள் வெளியாவது இன்று வழக்கமாக உள்ளது. இன்றைய காலக்கட்டத்தில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களே ஒரே நாளில் 4 வெளியாகின்றன. பொங்கலை முன்னிட்டு டாப் நடிகர்களின் படங்கள் போட்டிக்கு போட்டியாக திரையில் வெளியாகின. அந்த...
படமாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை… சேரன் இயக்கம்…
பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கையை சேரன் படமாக இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.அப்பா பாசம், காதல், நட்பு என அனைத்து கோணத்திலும் மிகச்சிறந்த திரைப்படங்களை தமிழ் ரசிகர்களுக்கு வழங்கி சிறப்பு நடிகரும், இயக்குநருமான சேரனுக்கு உண்டு. தமிழ் சினிமாவின் முக்கிய...
பெரும் சர்ச்சைகளை தாண்டி மீண்டும் திரைக்கு வரும் பருத்திவீரன்
2007-ம் ஆண்டு திரைக்கு வந்த பெரும் புரட்சியை ஏற்படுத்திய படம் பருத்தி வீரன். இப்படத்தின் மூலம் தான் கார்த்தி நடிகராக அறிமுகம் ஆகினார். அமீர் இயக்கிய இத்திரைப்படத்தில் கார்த்தி, பிரியாமணி உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கே.ஈ.ஞானவேல்ராஜா இத்திரைப்படத்தை...
பொன்னியின் செல்வன் படத்தால் சரிந்த நாவல் விற்பனை
பொன்னியின் செல்வன் திரைப்படத்தால் புத்தக கண்காட்சியில் பொன்னியின் செல்வன் நாவல் விற்பனை சரிந்துள்ளது.கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் கல்கி வார இதழில் 1950-ம் ஆண்டு முதல் 1954-ம் ஆண்டு வரை ஒவ்வொரு வாரமும் ஒளிபரப்பானது. அதன்பின் 5 புத்தகங்கள்...
அஜித் மகளை வீடியோ எடுத்த நபர்.. கோபத்திற்கு பின் காரணம் ….
கோலிவுட்டில் தல, ஏகே என அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகர் அஜித்குமார். அண்மைக் காலங்களில் நடிப்பு மட்டுமன்றி டிராவல், பைக் ரேஸ் ஆகியவற்றிலும் அவர் ஆர்வம் செலுத்தி வருகிறார். இறுதியாக அஜித் நடிப்பில் விஸ்வாசம், வலிமை, துணிவு ஆகிய திரைப்படங்கள் வெளியாகின....
ராமர் கோயில் திறப்பை ஆன்மிக நிகழ்வாக மட்டுமே பார்க்கிறேன்…. சர்ச்சைக்கு ரஜினி விளக்கம்…
அயோத்தி ராமர் கோயிலில் ரஜினி பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சென்னை வந்தடைந்த ரஜிநி மீண்டும் பேட்டி அளித்துள்ளார்.சுமார் 4 ஆண்டுகளுக்கும் மேலாக மொத்த இந்தியாவும் காத்திருந்த கோயில் குடமுழுக்கு விழா இன்று கோலாகலமாக நடைபெற்று முடிந்தது....
இசையில் மிரட்டும் இமான் பிறந்தநாள்… ரசிகர்களும், நடிகர்களும் வாழ்த்து…
மெலோடியாக இருந்தாலும் சரி, குத்தாக இருந்தாலும் சரி இன்னிசை வழங்குவதில் இமானுக்கு நிகர் இமான் மட்டும் தான். தமிழ் சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தையும், தனி ரசிகர்கள் பட்டாளத்தையும் வைத்திருப்பவர் இசை அமைப்பாளர் டி.இமான். தில்ருபா படத்திற்கு முதல் முறையாக...
சைத்தான் படத்தின் போஸ்டர் ரிலீஸ்
அன்று முதல் இன்று வரை மேடியாகவும், சாக்லேட் பாயாகவும் கொண்டாடப்படுபவர் நடிகர் மாதவன். அலைபாயுதே படத்தில் தொடங்கிய அவரது திரைப்பயணம் இன்று வரை சென்று கொண்டிருக்கிறது. என்னவளே, மின்னலே, டும் டும் டும், பார்த்தாலே பரவசம் ஆகிய திரைப்படங்கள் அவர்...
பகத் பாசில் நடிக்கும் ‘ஆவேஷம்’….. மிரட்டலான டீசர் வெளியீடு!
நடிகர் பகத் பாசில் மலையாள சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர். தனது கண்களிலேயே நடிப்பை கற்றுக் கொடுப்பவர். நடிப்பு அரக்கன் என்ற பெயரும் இவருக்கு உண்டு. இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழில், வேலைக்காரன், விக்ரம், மாமன்னன், புஷ்பா உள்ளிட்ட...
பிரபாஸின் ‘கல்கி’ படத்தில் இணைந்த சூரி பட நடிகை!
பிரபாஸ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் சலார். இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்க ஹோம்பலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அந்த...
━ popular
தமிழ்நாடு
எம்பி அலுவலகங்கள் அமைக்க தமிழக அரசு நிதி ஒதுக்க வேண்டும் – எம்பி ஜோதிமணி கோரிக்கை!
தமிழகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எனச் பிரத்யேக அலுவலகங்கள் இல்லாத நிலையைக் சுட்டிக்காட்டியுள்ள கரூர் மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, இதற்காக தமிழக அரசு உரிய அலுவலகங்களைக் கட்டித் தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்....
