க்ரைம்

எப்ஸ்டீன் ஃபைல் – அமெரிக்கா உதவியை நாட லிதுவேனியா முடிவு

ஜெப்ரி எப்ஸ்டீன் (Jeffrey Epstein) தொடர்பான சர்வதேச ஆள் கடத்தல் மற்றும்...

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு – 6 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 9...

சென்னையில் ரூ.7 கோடி சிக்கியது – பறக்கும் படை அதிரடி

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தேர்தல் பறக்கும் படை சோதனையில் ரூ. 7...

காதலனின் பைக் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்!!

கள்ளக்காதலனின் பைக்கை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த பெண்ணை போலீசார் கைது...

 பல இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி – கைது

புதுக்கோட்டை மற்றும் கோவையில் இரண்டு வாலிபர்களை திருமணம் செய்து இரண்டு குழந்தைகள் பெற்ற பெண், கரூரில் கொசுவலை கம்பனியில் வேலை பார்த்து வரும் இளைஞரை மூன்றாவது திருமணம் செய்து 12 நாட்களில் அவர்களின் மோசடி அம்பலமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி...

அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி – கார் ஓட்டுநர் கைது

கோவையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.13 லட்சம் மோசடி செய்த நபரை போலீசார்  கைது செய்தனர்.கோவை வெள்ளலூர் கஞ்சிகோணம்பாளையம், கம்பர் வீதியை சேர்ந்தவர் பழனியப்பன் மகன் சரவணன் (41). இவரிடம் போத்தனூர் ஸ்ரீராம் நகரை சேர்ந்த சக்திவேல்...

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை – அம்பலமான அதிர்ச்சி தகவல்கள்

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் (37) என்பவர் மீது கோட்டூர்புரம், மயிலாப்பூர், வேளச்சேரி, மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளில் 15 க்கும் மேற்பட்ட திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் இருப்பது...

நாட்டு வெடிகுண்டு வீச்சு! ரூ.2000 கடனுக்காக வெறிச்செயல்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.2000 கடனுக்காக வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி செண்பகத்தோப்பு சாலையில் உள்ள ஆட்டுவலசை பகுதியை சேர்ந்தவர் சூர்யா வயது (40)மம்சாபுரம் பகுதியை...

217 சவரன் நகை , ரூ.89 லட்சம் மோசடி! 35 பேரை ஏமாற்றிய நபர் அரஸ்ட் !

ஈரோட்டில், மானியத்துடன் வங்கி கடன் பெற்றுத்தருவதாக கூறி, 30.க்கும் மேற்பட்டோரிடம், 217 சவரன் நகை மற்றும் 89 லட்சம் ரூபாய் ரொக்க பணத்தை மோசடி செய்த நபரை ஈரோடு மாவட்ட குற்ற பிரிவு போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல்...

விளம்பரம் செய்வதாக ஹோட்டல் மேலாளரிடம் பேரம் பேசிய பெண் இன்ஸ்டா பிரபலம்… எச்சரித்து அனுப்பிய காவல்துறையினர்!

ராமநாதபுரத்தில் தனியார் உணவகத்தினரிடம் விளம்பரம் செய்வதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய பெண் இன்ஸ்டா பிரபலத்தை போலீசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர்.ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் பகுதியில் பர்வீன் பிரியாணி என்ற பெயரில் பிரபல சைனீஸ் பேமிலி ரெஸ்டாரண்ட் செயல்பட்டு வருகிறது....

34 வங்கிக் கணக்குகளில் ரூ.1.25 கோடி மோசடி..! இந்திய கிரிக்கெட் வீரரின் தந்தைக்கு 7 ஆண்டுகள் சிறை..!

இந்திய கிரிக்கெட் வீரர் நமன் ஓஜாவின் தந்தை வினய் ஓஜாவுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.14 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு பேதுல் மாவட்டத்தில் உள்ள பாங்க் ஆஃப் மகாராஷ்டிராவின் ஜௌல்கேடா கிளையில் சுமார் ரூ.1.25...

நகை கொள்ளையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் கைது

உதகை அருகே 50 சவரன் நகை கொள்ளை அடித்த சம்பவத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை, தாய் இரண்டு  மகன்கள் உள்ளிட்ட நான்கு பேர் தனிபடை போலிசார் கைது செய்துள்ளனர்.பாதிக்கபட்ட விவசாயி உதகை  அருகே புதுமந்து பகுதியில் உள்ள கவுட...

லட்சக்கணக்கில் பணமிருக்கும் என்று வழிப்பறியில் ஈடுப்பட்ட மாணவர்களுக்கு ஏமாற்றம். 3 பேர் கைது

சென்னை மின்ட் தெரு பகுதியில் பட்டபகலில் கத்தியை காட்டி மிரட்டி பையை அறுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் தொடர்புடைய சட்டக்கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சென்னை சவுகார்பேட்டை மீண்ட் தெரு பகுதியில்...

காதல் மொழி பேசி கைவரிசை காட்டிய தனியார் நிறுவன மேலாளர் கைது

சென்னை மணலி சின்ன மாத்துரை சேர்ந்த இளம்பெண் சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.  (தமிழ் சாதி) இணையதளத்தில் தனது திருமணத்திற்காக பதிவு செய்து வைத்திருந்தார். அதை பார்த்து மேற்கு மாம்பலம் தெற்கு கவரை தெருவில் வசிக்கும்...

━ popular

​அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்

சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள் ​அமிதாப்...