மாவட்டம்

தமிழகத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பு: திருச்செந்தூரில் அமோகமாக நடைபெறும் நுங்கு விற்பனை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகக் கோடை வெயில் சதமடித்து மக்களை...

கண்ணெதிரே கருகும் தென்னை மரங்கள்.. ஒரு லோடு தண்ணீர் ரூ.1000.. சென்னிமலை விவசாயிகளின் கண்ணீர் கதை!

ஈரோடு மாவட்டம் சென்னிமலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிலவி வரும்...

“நாகர்கோவில் கைதி அடித்துக் கொலை!” 19 இடங்களில் காயங்கள்– உடலை வாங்க மறுப்பு

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதி சபரிவர்மன் அடித்துக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்,...

பழனி முருகன் கோவில் நில விவகாரம்: நீதிமன்ற உத்தரவும், தமிழக அரசின் நடவடிக்கைகளும்! ரங்கராஜ் பாண்டே வின் கருத்து

திண்டுக்கல் மாவட்டம், உலகப் புகழ்பெற்ற பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குச்...

மின்வாரியத்தின் அதிரடி உத்தரவு… 7 நாட்களில் கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகள் அகற்றப்படாவிட்டால் கடும் நடவடிக்கை!

மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின்கம்பங்களில் சட்டவிரோதமாக...

கனமழை எதிரொலி!! கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி தோய்வு…

கடலூரில் பெய்த கனமழையால் கெடிலம் ஆற்றில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.தென்மேற்கில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று கடலூரில் கனமழை பெய்தது. இந்த கனமழையானது கிட்டத்தட்ட 17 சென்டிமீட்டர் அளவுக்கு பெய்ததால் தாழ்வான இடங்களில் தண்ணீர்...

அருவியில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் பலி!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஐந்து வீடு அருவிக்கு குளிக்க சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளாா்.திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை கிராமமான ஐந்து வீடு பகுதியில் அமைந்துள்ள ஐந்து வீடு அருவிக்கு நேற்று பொள்ளாச்சியில் இருந்து 11 நண்பர்கள்...

அய்யலூர் சந்தை களைகட்டியது – ஒரே நாளில் ரூ.5 கோடிக்கு ஆடு, கோழிகள் விற்பனை…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் நடைபெற்ற சந்தையில் ரூ. 5 கோடிக்கு ஆடு மற்றும் கோழிகள் விற்பனையாகி இருக்கின்றன.திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகிலுள்ள அய்யலூரில் வாரம்தோறும் வியாழக்கிழமை அன்று ஆடு மற்றும் கோழி சந்தை நடைபெறும். இந்த...

பல் பிடுங்கிய விவிகாரம்… ஐபிஎஸ் அதிகாரி நேரில் ஆஜராக மாட்டாரா? நீதிபதி சரமாரி கேள்வி…

அம்பாசமுத்திரம் பகுதி காவல் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பல் பிடுங்கிய வழக்கில், ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங் ஆஜராகாததால், நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக சரமாரியாக கேள்வி எழுப்பினார்.நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில், கடந்த 2023 மார்ச் மாதம்,...

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்!!

அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 30 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கல்சான்பயால் கிராமத்தில், அரசு நடுநிலைப்பள்ளியில், 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். நேற்று மதியம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்பட்டது. 40-க்கும்...

புதிய குடிநீர் தொட்டியில் மனித மலம்…அதிர்ச்சியில் கிராம மக்கள்…

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்டதாக கிராம மக்கள் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மதுரை மாவட்டம் கருப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சோழவந்தான் அருகே அம்மச்சியாபுரம் கிராமம் அமைந்துள்ளது. அக்கிராமத்தில் சுமார்1,000-க்கும் மேற்பட்டோர் வசித்துவருகின்றனர்....

மீனவர்கள் மீது தாக்குதல்…கடற்கொள்ளையர்களால் பரபரப்பு…

நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சோ்ந்த 11 மீனவா்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம் நம்பியார் நகர் மீனவ கிராமத்தை சேர்ந்த 11 மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியது...

50,000 நெல் மூட்டைகள் தேக்கம்… அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை…

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே காந்தாரி கிராமத்தில் 50,000 நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை உடனடியாக கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த ஆண்டு 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்...

தனியார் ஆக்கிரமிப்பில் இருந்த 1.32 ஏக்கர் நிலம் மீட்பு…தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த கிராம மக்கள்

பொன்னேரி அருகே தனியார் நிறுவனங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த சுமார் 20 கோடி ரூபாய் மதிப்பிலான 1.32 ஏக்கர் நிலத்தினை வருவாய்துறை அதிகாரிகள் மீட்டு வருகின்றனர். சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்ட அரசு அலுவலகங்களை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள நத்தம்...

━ popular

மனிதநேயம் கொண்ட புதிய சமுதாயத்தை உருவாக்குவோம் – முதல்வர் விஜய்

இந்திய விடுதலைக்காகவும், மக்களின் உரிமை வாழ்விற்காகவும் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளுக்கு, தமிழ்நாடு தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல்வர் விஜய் தனது நெஞ்சார்ந்த வீரவணக்கங்களைச் செலுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக...