தலையங்கம்
தமிழர் மண்ணில் ஜோதிடப் பித்தலாட்டம்: நவீன பித்தளையைத் தங்கமாகக் காட்டும் ரத்தன் பண்டிட்டின் நச்சுப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவு மண்ணில், அறிவியலையும் சமூக நீதியையும் மூட்டை...
ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!
சென்னையைச் சுற்றியுள்ள ஓஎம்ஆர் (OMR) பகுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள...
ஈரான் மீது அமெரிக்காவின் புதிய பொருளாதாரப் போர்: சர்வதேச வர்த்தகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த டொனால்ட் ட்ரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான...
தொகுதி மறுவரையறை: இந்திய ஜனநாயகம் மாறப்போகிறது.. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான ஒரு அங்கமான 'தொகுதி மறுவரையறை' (Delimitation)...
அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்- நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல்..
அம்பேத்கர், பெரியார், காமராஜரை படியுங்கள்- நடிகர் விஜயின் முற்போக்கு அரசியல்
நடிகர் விஜய் 10,12 ம் வகுப்புகளில் முத ல் மூன்று இடங்களில் தேர்ச்சிப் பெற்ற மாணவர்களை மாநிலம் முழுவதிலும் இருந்து வரவழைத்து பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.தமிழ்நாட்டில் 234 சட்டமன்ற தொகுதிகளில்...
பாஜகவின் மூன்று திட்டங்கள்..
பாஜகவின் மூன்று திட்டங்கள்...
கடந்த 2014 ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது "தமிழ்நாட்டின் லேடியா, குஜராத்தின் மோடியா" பார்த்துவிடுவோம் என்று பாஜகவிற்கு எதிராக ஜெயலலிதா ஆக்ரோஷமாக முழக்கமிட்டார்.நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் போதெல்லாம் பாஜகவிற்கும் தமிழ்நாட்டிற்கும் கடும் மோதல் ஏற்படுவது...
தமிழ்நாடு அரசுக்கு எதிராக சதியா ?
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் மற்றும் அரசு இயந்தரங்களின் செயல்பாடுகளை கூர்ந்து கவனித்தால் ஒரு அசாதாரண சூழல் நிலவி வருவதை காணமுடிகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளிநாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்க்க அரசு முறைப் பயணமாக 2023ம் ஆண்டு மே 23ம் தேதி...
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லி வரை தொடருமா?
கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி டெல்லிவரை தொடருமா?
கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றிப் பெற்று பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்துள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பாஜக தற்போது எதிர்கட்சி வரிசையில் அமரவுள்ளது.கர்நாடகாவில் காங்கிரஸ் பெற்ற வெற்றி நாடாளுமன்ற தேர்தலிலும்...
ஆளுநரின் பொய்மூட்டைகள் – முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்
ஆளுநரின் பொய்மூட்டைகள் - முதலமைச்சருக்கு கவனம் வேண்டும்
ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கு எதிராக திட்டமிட்டு பொய்யான செய்தியை பரப்பி வருகின்றார். இதற்கு திமுகவினர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்காமல் கடந்து சென்றது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 4ம்...
தொழிலாளர்களின் தோழர் காரல் மார்கஸ்
காரல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிறந்தார். அவருடைய 205வது பிறந்த நாளில் APC NEWS TAMIL வெளியிடும் சிறப்பு கட்டுரை
காரல் மார்க்ஸ் என்னும் மாமேதைமனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள். ஒரு சிலர்...
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும்,...
12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு
12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 12 மணி நேரம் வேலை திட்டத்தை நிறைவேற்றி வரலாற்று பிழை செய்ய இருந்த திமுக அரசு கடைசி நேரத்தில் அந்த பழியில் இருந்து தப்பித்து கொண்டது.மனிதனை மனிதன்...
மன உளச்சலில் திமுக தொண்டர்கள் – கண்டு கொள்வாரா முதல்வர்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மன உளச்சலில் உள்ளனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொள்வாரா என்று காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் முடிந்து விட்டது. இந்த குறுகிய காலக்கட்டத்தில்...
அதிமுக பிடியில் ஆவின்- தவிக்கும் அமைச்சர் நாசர்
ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்கவில்லை என்றால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகம் நிறுத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் குறித்தும், அந்தத்துறை குறித்தும்...
━ popular
உலகம்
அதிர்ச்சி அலர்ட்: இருட்டாகும் பூமி… உருகும் பனிப்பாறைகள்… மனிதகுலத்தை நோக்கி விரைந்திடும் பேரழிவு! – பூவுலகின் எச்சரிக்கை அறிக்கை
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நமது பூமி தனது இயற்கையான பிரகாசத்தை வேகமாக இழந்து வருவதாக சமீபத்திய அதிர்ச்சி ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இதுவரை பருவநிலை மாற்றத்தின் வெப்பம் மற்றும் கடல் மட்ட உயர்வு பற்றி...
