தலையங்கம்
தமிழர் மண்ணில் ஜோதிடப் பித்தலாட்டம்: நவீன பித்தளையைத் தங்கமாகக் காட்டும் ரத்தன் பண்டிட்டின் நச்சுப் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி எப்போது?
தந்தை பெரியார் விதைத்த பகுத்தறிவு மண்ணில், அறிவியலையும் சமூக நீதியையும் மூட்டை...
ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!
சென்னையைச் சுற்றியுள்ள ஓஎம்ஆர் (OMR) பகுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள...
ஈரான் மீது அமெரிக்காவின் புதிய பொருளாதாரப் போர்: சர்வதேச வர்த்தகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்த டொனால்ட் ட்ரம்ப் திட்டம்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது வரலாற்றிலேயே மிகக் கடுமையான...
தொகுதி மறுவரையறை: இந்திய ஜனநாயகம் மாறப்போகிறது.. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?
இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான ஒரு அங்கமான 'தொகுதி மறுவரையறை' (Delimitation)...
மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர்
மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.அடிப்படை தேவைஉணவு, கல்வி, மருத்துவத்தைப் போன்று அடிப்படையான தேவைகளுள் ஒன்று மின்சாரம். அப்படிப்பட்ட மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குகிறது என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த நட்டம் மக்கள் தாங்கள் உபயோகித்த...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ! வரலாற்றை மீண்டும் எழுதுகிறார்!
பிரபாகரன் என்பவர் யார்? அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் உலகமே ஆச்சரியமும் வியப்பும் அடைவதற்கு காரணம் என்ன? இலங்கை, பதற்றத்துடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவசர அவசர மாக மறுக்கிறது. உளவுத்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது. அப்படி...
அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !
நாசர் தன்னை மாற்றிக் கொள்வாரா?
ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தலைமை கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆவடி முழுவதும் விவாதப்...
அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?..
அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான்.
எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் அந்த கட்சியில்...
கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்
சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.காரைக்குடியில்...
தமிழர்களை தாக்கும் வடவர்கள். கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்கள் கையில் கிடைத்த கல், கம்பி, கொம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு தமிழக தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த காட்சியை...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த...
இந்தியா – சீனா எல்லை பிரச்சனை….போராக மாறுமா?
இந்தியா - சீனா எல்லை பிரச்சனை....போராக மாறுமா?இரு நாடுகளும் அவர்களின் எல்லை நிலைப்பாட்டில் விடாப்பிடியாக உறுதியுடன் நிற்கின்றனர். இந்த உறுதித் தன்மை தான் பகையை மேலும் வலிமையாக்கி வளர்கிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான 3,440 கி.மீ நீண்ட எல்லையில் தான் தகராறு...
உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானார்… வாழ்த்துவோம்! வரவேற்போம்!!
தமிழக மக்கள் பெரும்பாலானோர் எதிர்பார்த்தது போல் உதயநிதி ஸ்டாலின் அமைச்சர் பதவியை அலங்கரிக்க ஆயத்தமாகி விட்டார்.எல்லோரையும் போல் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்க முடியாவிட்டாலும், ஜனநாயகத்தை பாதுகாக்க நாம் வரவேற்கலாம்.திமுக தொடங்கிய காலத்தில் இருந்து தலைவர்களுக்கு பற்றாக்குறை இருந்ததில்லை.1949 ல்...
ஆவின் பால் விலை மேலும் உயர்வா? – மக்களின் மீது பொருளாதார தாக்குதல்
"குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் இல்லையா, ஆவின் பால் கொடுங்கள்” என்று மருத்துவர்கள் நம்பிக்கையோடு பரிந்துரைக்கும் அளவிற்கு புகழ் பெற்றது ஆவின் பால். பல லட்சம் குழந்தைகளுக்கு தாய்பாலாகவும், உயிராதாரமாகவும் இருக்கும் ஆவின் பாலின் விலை நேரடியாக ப்ரிமியம் பால்...
━ popular
உலகம்
அதிர்ச்சி அலர்ட்: இருட்டாகும் பூமி… உருகும் பனிப்பாறைகள்… மனிதகுலத்தை நோக்கி விரைந்திடும் பேரழிவு! – பூவுலகின் எச்சரிக்கை அறிக்கை
விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நமது பூமி தனது இயற்கையான பிரகாசத்தை வேகமாக இழந்து வருவதாக சமீபத்திய அதிர்ச்சி ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இதுவரை பருவநிலை மாற்றத்தின் வெப்பம் மற்றும் கடல் மட்ட உயர்வு பற்றி...
