தலையங்கம்

ரூ.2,000 கோடி அரசு நிலம் கைமாறுகிறதா? உலகளாவிய விளையாட்டு நகரத் திட்டம் ரத்து பின்னணியில் அதிர்ச்சித் தகவல்கள்!

சென்னையைச் சுற்றியுள்ள ஓஎம்ஆர் (OMR) பகுதியில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள...

தொகுதி மறுவரையறை: இந்திய ஜனநாயகம் மாறப்போகிறது.. அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இந்திய அரசியலமைப்பின் மிக முக்கியமான ஒரு அங்கமான 'தொகுதி மறுவரையறை' (Delimitation)...

லோக் ஆயுக்தா தலைவராக முன்னாள் நீதிபதி பதவியேற்பு

லோக் ஆயுக்தா என்பது, மாநில அளவில் பொதுமக்களின் குறைகளை விசாரிக்கும் ஆணையமாகும். இது, ஊழல் மற்றும் முறைகேடு புகார்களைக் கையாளும் அதிகாரி. லோக் ஆயுக்தா, ஊழல் தடுப்பு ஒம்புட்ஸ்மேன் அமைப்பாகும்.தற்போது இந்த அமைப்பின் புதிய தலைவராக முன்னாள் நீதிபதி ராஜமாணிக்கம்...

தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் ஆளுநர்

இந்தியாவில் உயர்கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வரும் மாநிலம் தமிழ்நாடு என்பது எல்லோருக்கும் தெரியும். தமிழக மாணவர்களின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் காரணமாக இருந்து வருவது பல்கலைக்கழகங்கள். அந்த பல்கலைக்கழகங்கள் தற்போது ஆளுநரின் அடாவடியினால் முடங்கிப் போய் விட்டது.பல்கலைக்கழகங்களுக்கு துணை வேந்தர்...

பொங்கலை முன்னிட்டு சூடு பிடிக்கும் பானை மற்றும் அடுப்பு விற்பனை

பொங்கலுக்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் பொங்கல் பானை மற்றும் அடுப்பு விற்பனை சூடு பிடித்துள்ளது.வரும் 14ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பொங்கல் திருவிழாவை விமர்சையாக கொண்டாடுவது வழக்கம் அத்தோடு பொங்கல் அன்று அதிகாலை வீட்டின்...

ஒரே இலக்கு திமுகவை வீழ்த்துவது; எதிர் கட்சிகளின் வியூகத்தால் தமிழகத்திற்கு வரவுள்ள ஆபத்து

என்.கே.மூர்த்திவரலாறு எப்போதும் இரண்டு பிரிவுகளைக் கொண்டது. ஒன்று, ஆட்சி அதிகாரத்திற்கு அடிப்பணிந்து செல்வது, அதிகாரத்திற்கு பணிந்து அவர்களுடன் சமரசம் செய்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழ்வது. மற்றொன்று அதிகாரத்திற்கு அடிப்பணியாமல் உரிமைகளுக்காக தொடர்ந்து துணிந்து போராடுவது. ஆட்சி அதிகாரத்தின் அடக்கு முறைக்கும்...

தலைகுனிவு

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் போராட்டம் நடவடிக்கையினால் தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது.அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் என்ஜினியரிங் மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. சம்பவம்...

எதிர்த்து யார் வந்தாலும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கே வெற்றி – துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி 

2026 சட்டமன்ற தேர்தலில் நம்மை எதிர்த்து டெல்லியில் இருந்து வந்தாலும் சரி, லோக்கலில் இருந்து வந்தாலும்சரி, அவர்களுக்கு தமிழ் மண்ணில் திமுகவுக்கு வெற்றி மட்டுமே கிடைக்கும் என்று புரியவைப்போம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு...

புதிய பாதையில் தமிழ்நாடு! “டாப் கியர் போடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”

இந்தியாவில் உள்ள குஜராத் மாடலை விட, மகாராஷ்டிராவை விட, ராஜஸ்தானை விட,  இன்னும் மற்ற மாநிலங்களை விட தொழில்துறையில் தமிழ்நாடு புதிய பாதையில் முன்னேற்றம் அடைந்து வருகிறது. டாப் கியரில் செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலினின் வேகத்தை  மற்ற மாநில...

ஜனநாயகத்திற்கு பேராபத்தை விளைவிக்கும் தலைவர்கள் – ஊடகத்துறையே உஷார்!! – என்.கே.மூர்த்தி

கடந்த சில ஆண்டுகளாக ஊடகத்துறையை சேர்ந்தவர்களை அவமானப் படுத்துவதும், கேளிக்கை செய்வதும், அறிவு மிகுந்த செய்தியாளர்களை அடையாளப்படுத்தி, தனிமைப்படுத்தி, அவர்களை நிலைகுலைய செய்வதும் சில அரசியல் கட்சி தலைவர்களுக்கு கை வந்த கலையாக இருந்து வருகிறது. அது நீண்ட காலமாக...

ஆவடி மார்க்கெட் பகுதியில் டீ கடையில் தீ விபத்து

ஆவடி மார்க்கெட் பகுதியில் சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ விபத்து.ஆவடி காய்கறி மார்க்கெட்டில் பாபு என்பவர் டீ கடை நடத்தி வந்துள்ளார்.அந்த கடையில் இன்று திடீரென்று சிலிண்டர் கசிவு ஏற்பட்டு தீ சட்டென பரவி கடையை நாசமாக்கியது. மேலும் அருகாமையில்...

மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது..

மணிப்பூர்- சாதித் தீயில் எரிகிறது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சாதி சண்டையினால் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. மனித உடல்கள் சாலையில் சடலமாக கேட்பாரற்று கிடக்கின்றன.மணிப்பூரில் மைதேயி சமூகத்தை சார்ந்தவர்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும்...

━ popular

அதிர்ச்சி அலர்ட்: இருட்டாகும் பூமி… உருகும் பனிப்பாறைகள்… மனிதகுலத்தை நோக்கி விரைந்திடும் பேரழிவு! – பூவுலகின் எச்சரிக்கை அறிக்கை

விண்வெளியில் இருந்து பார்க்கும்போது நமது பூமி தனது இயற்கையான பிரகாசத்தை வேகமாக இழந்து வருவதாக சமீபத்திய அதிர்ச்சி ஆய்வுகள் எச்சரித்துள்ளன. இதுவரை பருவநிலை மாற்றத்தின் வெப்பம் மற்றும் கடல் மட்ட உயர்வு பற்றி...