தலையங்கம்
புகார் கொடுத்து சிக்கிக் கொண்ட விஜய்…
தவெகவில் உள்ள பெண்களை விலை மாதர் என்ற பொருள் படும்படி ஆபாசமாக...
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
News365 -
என்.கே.மூா்த்தி”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”. – குறள்:341உலகத்தின் எல்லாப்...
சங்கீதா மனுவை விரைந்து விசாரிக்க வேண்டும் – குடும்ப நல நீதிமன்ற வழக்கறிஞர்கள் கோரிக்கை
News365 -
நடிகர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்ட வழக்கில் அவரது மனைவி சங்கீதா...
தவெக அரசியல் கட்சியே கிடையாது – அது தற்குறிகளின் கூடாரம்
என்.கே.மூர்த்தி
தமிழக வெற்றிக் கழகத்தை ஒரு அரசியல் கட்சியாகவோ, அதில் உள்ள நிர்வாகிகளை...
12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு
12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 12 மணி நேரம் வேலை திட்டத்தை நிறைவேற்றி வரலாற்று பிழை செய்ய இருந்த திமுக அரசு கடைசி நேரத்தில் அந்த பழியில் இருந்து தப்பித்து கொண்டது.மனிதனை மனிதன்...
மன உளச்சலில் திமுக தொண்டர்கள் – கண்டு கொள்வாரா முதல்வர்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மன உளச்சலில் உள்ளனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொள்வாரா என்று காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் முடிந்து விட்டது. இந்த குறுகிய காலக்கட்டத்தில்...
அதிமுக பிடியில் ஆவின்- தவிக்கும் அமைச்சர் நாசர்
ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்கவில்லை என்றால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகம் நிறுத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் குறித்தும், அந்தத்துறை குறித்தும்...
மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர்
மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.அடிப்படை தேவைஉணவு, கல்வி, மருத்துவத்தைப் போன்று அடிப்படையான தேவைகளுள் ஒன்று மின்சாரம். அப்படிப்பட்ட மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குகிறது என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த நட்டம் மக்கள் தாங்கள் உபயோகித்த...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ! வரலாற்றை மீண்டும் எழுதுகிறார்!
பிரபாகரன் என்பவர் யார்? அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் உலகமே ஆச்சரியமும் வியப்பும் அடைவதற்கு காரணம் என்ன? இலங்கை, பதற்றத்துடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவசர அவசர மாக மறுக்கிறது. உளவுத்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது. அப்படி...
அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !
நாசர் தன்னை மாற்றிக் கொள்வாரா?
ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தலைமை கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆவடி முழுவதும் விவாதப்...
அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?..
அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான்.
எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் அந்த கட்சியில்...
கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்
சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.காரைக்குடியில்...
தமிழர்களை தாக்கும் வடவர்கள். கேள்விக்குறியாகும் இளைஞர்களின் எதிர்காலம்
கடந்த சில தினங்களுக்கு முன்பு திருப்பூரில் வட இந்திய தொழிலாளர்கள் கையில் கிடைத்த கல், கம்பி, கொம்பு போன்ற ஆயுதங்களை கொண்டு தமிழக தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி அடித்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்த காட்சியை...
விபத்துகளில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை வேதனை தருகிறது
கடந்த 2021 ம் ஆண்டில் நாடு முழுவதும் 4 லட்சத்து 12 ஆயிரத்து 432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அதில் ஒரு லட்சத்து 53 ஆயிரத்து 972 பேர் பலியாகி உள்ளனர்.3 லட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த...
━ popular
சினிமா
அமிதாப் பச்சனின் வீழ்ச்சியும் மீண்டெழுந்து வந்த கதையும் – நடிகர் ரஜினிகாந்த்
சூப்பர் , பாலிவுட் மெகா ஸ்டார் அமிதாப் பச்சன் மீது என்றும் மாறாத ஸ்டார் ரஜினிகாந்த்மரியாதையும் நட்பும் கொண்டவர். அமிதாப் பச்சனின் கடினமான காலங்களைப் பற்றி ரஜினிகாந்த் பகிர்ந்துகொண்ட நெகிழ்ச்சியான தகவல்கள். ரஜினிகாந்த் பகிர்ந்த நினைவுகள்
அமிதாப்...
