தலையங்கம்
2026 தேர்தல் – காலை 11 மணி வரை 37.56% வாக்குப்பதிவு…
2026 தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் இன்று...
இந்திய தெற்கின் குரலாக ஒலிப்பதை தடுப்பது யார்?
கூடா நட்பு கேடாய் முடியும் - அமெரிக்காவுடன் நட்பும் இந்தியாவிற்கு கேடுதான்...
புகார் கொடுத்து சிக்கிக் கொண்ட விஜய்…
தவெகவில் உள்ள பெண்களை விலை மாதர் என்ற பொருள் படும்படி ஆபாசமாக...
ரம்ஜான் நல்வாழ்த்துக்கள்
News365 -
என்.கே.மூா்த்தி”யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்”. – குறள்:341உலகத்தின் எல்லாப்...
தொழிலாளர்களின் தோழர் காரல் மார்கஸ்
காரல் மார்க்ஸ் 1818ஆம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி பிறந்தார். அவருடைய 205வது பிறந்த நாளில் APC NEWS TAMIL வெளியிடும் சிறப்பு கட்டுரை
காரல் மார்க்ஸ் என்னும் மாமேதைமனிதர்கள் எல்லோரும் ஒரே மாதிரிதான் பிறக்கிறார்கள், வாழ்கிறார்கள். ஒரு சிலர்...
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்
கலைஞருக்கு பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்.சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும்,...
12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு
12 மணி நேரம் வேலை- தப்பித்தது திமுக அரசு
தமிழ்நாடு அரசு சட்டமன்றத்தில் 12 மணி நேரம் வேலை திட்டத்தை நிறைவேற்றி வரலாற்று பிழை செய்ய இருந்த திமுக அரசு கடைசி நேரத்தில் அந்த பழியில் இருந்து தப்பித்து கொண்டது.மனிதனை மனிதன்...
மன உளச்சலில் திமுக தொண்டர்கள் – கண்டு கொள்வாரா முதல்வர்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து அக்கட்சியின் தொண்டர்கள் மன உளச்சலில் உள்ளனர். இதனை முதலமைச்சர் ஸ்டாலின் கண்டு கொள்வாரா என்று காத்திருக்கின்றனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து 22 மாதங்கள் முடிந்து விட்டது. இந்த குறுகிய காலக்கட்டத்தில்...
அதிமுக பிடியில் ஆவின்- தவிக்கும் அமைச்சர் நாசர்
ஒரு லிட்டர் பாலுக்கு 7 ரூபாய் உயர்த்தி வழங்கவில்லை என்றால் ஆவின் நிறுவனத்துக்கு பால் வினியோகம் நிறுத்தப்படும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்து அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர்.
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் குறித்தும், அந்தத்துறை குறித்தும்...
மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர்
மின்வாரியத்தின் முறைகேடால் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.அடிப்படை தேவைஉணவு, கல்வி, மருத்துவத்தைப் போன்று அடிப்படையான தேவைகளுள் ஒன்று மின்சாரம். அப்படிப்பட்ட மின்சார வாரியம் நட்டத்தில் இயங்குகிறது என்று சிறிதும் கூச்சம் இல்லாமல் அதிகாரிகள் கூறுகிறார்கள். இந்த நட்டம் மக்கள் தாங்கள் உபயோகித்த...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் ! வரலாற்றை மீண்டும் எழுதுகிறார்!
பிரபாகரன் என்பவர் யார்? அவர் உயிருடன் இருக்கிறார் என்றால் உலகமே ஆச்சரியமும் வியப்பும் அடைவதற்கு காரணம் என்ன? இலங்கை, பதற்றத்துடன் பிரபாகரன் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பே இல்லை என்று அவசர அவசர மாக மறுக்கிறது. உளவுத்துறை விசாரணையில் இறங்கியிருக்கிறது. அப்படி...
அமைச்சர் நாசருக்கு முதலமைச்சர் எச்சரிக்கை !
நாசர் தன்னை மாற்றிக் கொள்வாரா?
ஆவடி மாநகர திமுக செயலாளர் பதவியில் இருந்து அமைச்சர் நாசரின் மகன் ஆசிம் ராஜா தலைமை கழகத்தால் அதிரடியாக நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக சன் பிரகாஷ் நியமனம் செய்யப்பட்டார். இந்த சம்பவம் ஆவடி முழுவதும் விவாதப்...
அதிமுக மீண்டெழுமா? கரைந்து போகுமா?..
அடிமை இந்தியாவில் பிறந்த சுதந்திர மனிதர்களும் உண்டு. சுதந்திர நாட்டில் பிறந்த அடிமை மனிதர்களும் இருக்கிறார்கள் என்பார் எழுத்தாளர் ஜெயகாந்தான்.
எம்.ஜி.ஆர் இறந்த போது கூட அதிமுக இவ்வளவு மோசமான நிலைக்கு சென்றதில்லை. ஆனால் ஜெயலலிதா மறைந்த பின்னர் அந்த கட்சியில்...
கலைஞர் கருணாநிதியின் பேனா நினைவு சின்னம்-பகுத்தறிவின் அடையாளம்
சென்னை மெரினா கடலுக்குள் கலைஞரின் இலக்கியப் பணியை போற்றும் வகையில் அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. அது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் பலர் ஆதரித்தும் சிலர் எதிர்த்தும் கருத்து தெரிவித்திருந்தனர்.காரைக்குடியில்...
━ popular
வானிலை
தமிழகத்தின் 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தின் 16 மாவட்டங்களில் இன்று முதல் தொடங்கி அடுத்த சில...
