இந்தியா
கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...
கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!
மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...
பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!
News365 -
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம்...
ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!
News365 -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...
கலையிழந்த பாஜக அலுவலகங்கள்.
மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருக்கும் சூழலில், பாஜக அலுவலகளில் உற்சாகம் மற்றும் கொண்டாட்டங்கள் எதுவுமின்றி கலையிழந்து காணப்படுகின்றன.தேர்தல் முடிவுகளின் போது வழக்கமாக பாஜக அலுவலகங்களில் உற்சாகமும், கொண்டாட்டங்களும் கரைபுரண்டு ஓடும். ஆனால் இந்த முறை உற்சாகம் குறைவாகவே காணப்படுகிறது....
பஞ்சாப் மக்களவை தேர்தல்… சிறைக்குச் சென்ற காலிஸ்தான் ஆதரவாளர் முன்னிலை
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை...
உத்தரப்பிரதேசத்தில் சறுக்கும் பாஜக.. குறிப்பாக அயோத்தியில் பின்னடைவு!
நாடாளுமன்ற தேர்தலில் உத்தரபிரதேச மாநிலத்தில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில், சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முன்னிலையில் உள்ளன.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந்...
பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகர், நடிகைகளின் நிலைமை
18வது மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.இந்த மக்களவை தேர்தலில்...
ஜம்மு காஷ்மீரில் இரு முன்னாள் முதல்வர்களும் பின்னடைவு… பாஜக முன்னிலை…
18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இன்று காலை 8 மணிக்கு வாக்கு...
ம.பி.யில் முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் முன்னிலை
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை...
மக்களவை தேர்தல் முடிவுகள் 2024.. தற்போதைய நிலவரம் என்ன?
கள்ளக்குறிச்சியில் திமுக முன்னிலை : கள்ளக்குறிச்சி தொகுதியில் 14-வது சுற்று முடிவு நிலவரப்படி திமுக வேட்பாளர் மலையரசன் 38,985 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.14-வது சுற்று முடிவு நிலவரம் : திமுக - மலையரசன் - 3,63,584 வாக்குகள்; அதிமுக...
மராட்டியத்தில் நிலவும் கடும் போட்டி… இந்தியா கூட்டணி 25 இடங்களில் முன்னிலை…
கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு தபால்...
ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தல்… 98 தொகுதிகளில் தெலுங்கு தேசம் முன்னிலை…
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும்...
பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் மோடி தற்போது முன்னிலை!
வாரணாசியில் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வந்த பிரதமர் நரேந்திர மோடி தற்போது 436 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன....
━ popular
கட்டுரை
அரசியல் அடையாளங்களும், மதச் சார்பின்மையும்: ஒரு விவாதம்
N K Moorthi - 0
தமிழக அரசியலில் சமீபகாலமாகச் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாகக் கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் தங்களை பொதுவெளியில் வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்வது விவாதங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது குறித்து திராவிட சிந்தனையாளர் வே. மதிமாறன் தனது கருத்துக்களைப்...
