இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

அமைச்சர் ரோஜாவிற்கு ஆருடம் கூறிய கிளி ஜோசியர்!

 ஆந்திர அமைச்சரும், நடிகையுமான ரோஜா, கிளி ஜோசியரிடம் ஆருடம் கேட்கும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.எம். ராஜேஷ் இயக்கத்தில் நடிக்கும் அதர்வா…. லேட்டஸ்ட் அப்டேட்!ஆந்திர மாநிலம், நகரியில் தனது அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற விளையாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர்...

ஆதாரை பிறந்த தேதி ஆவணமாக பயன்படுத்த முடியாது – EPFO அறிவிப்பு

வருகால வைப்பு நிதி கணக்குகளில் இனி ஆதார் பிறப்பு சான்று ஆவணமாக ஏற்கப்படாது என வருங்கால வைப்பு நிதி அமைப்பு அறிவித்துள்ளது.நாட்டில் மத்திய, மாநில அரசுகளின் சேவைகளில் ஆதார் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. பிறந்த தேதி, இருப்பிடம் உள்ளிட்டவற்றிற்கு ஆதார்...

ராமர் கோயில் திறப்பு- மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறை!

 அயோத்தி ராமர் கோயில் திறப்பு மற்றும் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, வரும் ஜனவரி 22- ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரைநாள் விடுமுறையை அறிவித்தது மத்திய அரசு.அடுக்குமாடி குடியிருப்புகளின் பொதுப்பயன்பாட்டு மின்கட்டணத்தை குறைக்க வேண்டும் –...

பயணிகளுக்கு ஏற்பட்ட அவலம்- இண்டிகோ நிறுவனத்திற்கு அபராதம் விதிப்பு!

 மும்பை விமான நிலையத்தில் பயணிகள் ஓடுப்பாதையில் அமர்ந்து, விமானப் பயணிகள் உணவருந்திய விமானத்தில் இண்டிகோ விமான நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!பயணிகளை முறையாக கையாளத் தவறியதற்காக, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்திற்கு...

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு!

 206 அடி உயரமுள்ள உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை (ஜன.19) ஆந்திராவில் திறக்கப்படவுள்ளது.மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!இந்தியாவின் அரசியல் சாசனத்தை உருவாக்கிய டாக்டர் அம்பேத்கரின் சிலை ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உள்ள ஸ்வராஜ்...

பிரதமர் நரேந்திர மோடி வருகை- தலைமைச் செயலகத்தில் ஆலோசனை!

 பிரதமர் நரேந்திர மோடி, நாளை (ஜன.19) தமிழகம் வரவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் பொதுத்துறைச் செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தங்கம் வாங்க சரியான நேரம்….தொடர்ந்து குறையும் தங்கம் விலை…பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி, நாளை...

மக்கள் தொகையில் சீனாவைப் பின்னுக்கு தள்ளி இந்தியா மீண்டும் முதலிடம்!

 சீனாவின் மொத்த மக்கள் தொகை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சரிவடைந்துள்ளது.பரபரப்பு….த்ரில்….சூப்பர் ஓவர்கள்…..வெற்றி!உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக விளங்கிய சீனாவில் ஒரு குழந்தை கொள்கையை ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சி அமல்படுத்தியதைத் தொடர்ந்து பிறப்பு விகிதம் குறையத் தொடங்கியது....

பனிமூட்டம், கடும் குளிர்: வட மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! 

வட மாநிலங்களில் மூன்று நாட்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.கோயம்பேடு மார்க்கெட் இன்று விடுமுறை!அதன்படி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், டெல்லி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், பீகார், சிக்கிம், அசாம், மேகாலயா, மணிப்பூர் ஆகிய...

முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கு….நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பு!

 ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்டத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.ஒட்டுமொத்த தெலுங்கு திரையுலகையும் வளைத்துப்போட்ட நெட்பிளிக்ஸ்ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு தனது ஆட்சிக் காலத்தில்...

வடமாநிலங்களை வாட்டி வதைக்கும் கடுங்குளிர்!

 கடும் குளிர் மற்றும் பனிமூட்டத்தால் வடமாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.தூள் கிளப்பும் குண்டூர் காரம்… படக்குழு வெற்றிக் கொண்டாட்டம்…தலைநகர் டெல்லியில் எதிரே வருவோர் தெரியாத அளவிற்கு பனிமூட்டம் நிலவியது. கடும் குளிர் எதிரொலியாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கியிருந்தனர். குருகிராம்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...