இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
கண்களைத் திறந்த அயோத்தி குழந்தை ராமர்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் குழந்தை ராமரின் கண்களில் மூடப்பட்டிருந்த துணி பூஜைகளுக்கு பின் அகற்றப்பட்டது. பால ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்பட்டது. குழந்தை ராமர் சிலை திறப்பின் போது, கோயில் வளாகத்தில் ஹெலிகாப்டரில்...
அயோத்தி ராமர் கோயில் பிரதிஷ்டை விழா… தொழிலதிபர்கள், திரைப்பிரபலங்கள் பங்கேற்பு!
அயோத்தியில் இன்று (ஜன.22) நடைபெற்று வரும் சிலை பிரதிஷ்டை விழாவில், நடிகைகள், நடிகர்கள் உள்ளிட்டத் திரைப்பிரபலங்களும், தொழிலதிபர்களும் கலந்து கொண்டுள்ளனர்.விமானத்தில் பறந்து 10 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய கிராம மக்கள்!உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் ராமர் கோயிலில் இன்று (ஜன.22)...
அசாமில் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுப்பு – ராகுல் காந்தி போராட்டம்
அசாமில் கோவிலுக்குள் தரிசனம் செய்ய சென்ற ராகுல் காந்தி தடுத்து நிறுத்தப்பட்டதால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமை...
விழாக்கோலம் பூண்டுள்ள அயோத்தி நகர்!
ராமர் கோயில் திறப்பையொட்டி, அயோத்தி நகரம் விழாக்கோலம் பூண்டு ஜொலிக்கிறது.அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு – முக்கிய பிரமுகர்களுக்கு மகா பிரசாதம்!ராமர் கோயில் குடமுழுக்கில் பங்கேற்க 10,000- க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மடாதிபதிகள், அரசியல்...
‘நாகரா பணியில் கட்டப்பட்ட அயோத்தி கோயில்!’
அயோத்தியில் ராமரின் கண்களில் மூடப்பட்டுள்ள துணியை அகற்றும் விழா இன்று (ஜன.22) பிற்பகல் நடைபெறுகிறது. பால ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மஞ்சள் நிற துணி அகற்றப்படவுள்ளது.மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் விபத்து!அயோத்தி ராமஜென்ம போமியில் ராமர் கோயில்...
அயோத்தி ராமர் கோயில் இன்று திறப்பு – முக்கிய பிரமுகர்களுக்கு மகா பிரசாதம்!
உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.22) திறந்து வைக்கிறார். அயோத்தியில் மூலவரான குழந்தை ராமனின் சிலை கருவறையில் இன்று (ஜன.22) நிறுவப்பட உள்ளது.இயற்கையான முறையில் உடல் உஷ்ணத்தை குறைக்கும் மருத்துவம்!ராமர் பிறந்த...
மாஸ்கோ சென்ற பயணிகள் விமானம் விபத்து!
ஆப்கானிஸ்தானில் இந்திய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் பூர்ணிமா ரவி நடிக்கும் புதிய படம்…. விரைவில் வெளியாகும் பர்ஸ்ட் லுக்!இந்தியாவில் இருந்து ரஷ்யா நாட்டின் தலைநகர் மாஸ்கோவிற்கு பயணிகளுடன் இந்திய விமானம் சென்றுக் கொண்டிருந்துள்ளது....
அயோத்தி ராமர் கோயில் குறித்த முழுமையான தொகுப்பு!
அயோத்தியில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு திறப்பு விழா காணவிருந்தாலும், கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடைய இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகும் எனக் கூறப்படுகிறது.‘தங்கலான்’ படத்துக்காக மாஸ்டர் பிளானுடன் களமிறங்கும் விக்ரம்…..தனஞ்ஜெயன் கொடுத்த அப்டேட்!உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அயோத்தியில் ராமர் கோயில்...
தொடர்ந்து 6ஆவது முறையாக அரியணை ஏற நவீன் பட்நாயக் வியூகம்!
இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதனுடன் ஒடிஷா மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெறவுள்ளது.‘தன்னலமில்லாதவர், தைரியமானவர்’…. குட் பை கேப்டன்….நினைவேந்தல் கூட்டத்தில் உருக்கமாக பேசிய கமல்!77 வயதான பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவரும்,...
ராமர் கோயிலால் மிகப்பெரிய வளர்ச்சிக் காணும் அயோத்தி!
அயோத்தியில் திறக்கப்படவுள்ள ராமர் கோயில் மூலம் அந்த நகரம் மிகப்பெரிய வளர்ச்சியை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியுள்ளது.‘நான் உங்களுக்காக இருக்கிறேன்’….. கேப்டனின் மகன்களுக்காக தோள் கொடுக்கும் விஷால்!ஐந்து ஆண்டுகளுக்கு முன் புழுதிப் பறக்கும் குறுகிய சாலைகளுடன் மிகவும் தங்கியிருந்த ஒரு நகரம்...
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
