இந்தியா
கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!
நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...
கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!
மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...
பூக்கெட்டிலிருந்து தில்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் பயங்கரக் குலுக்கல்: வெளியேறும் அதிகாரிகளுக்கு அரசு சம்மன்; பாதுகாப்பு ஆய்வுகள் தீவிரம்!
News365 -
தாய்லாந்தின் பூக்கெட் நகரிலிருந்து தில்லி நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம்...
ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!
News365 -
ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...
சந்திரபாபு நாயுடு வெற்றி – மோடி, ஸ்டாலின் வாழ்த்து
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. அத்துடன் ஆந்திரா மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைப்பெற்றது.இதில் ஆந்திராவில் மொத்தமுள்ள...
டெல்லியில் பாஜக 7 தொகுதிகளிலும் வெற்றி
டெல்லியில் பாஜக தனித்து நின்று 7 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.டெல்லியில் உள்ள 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி 4 காங்கிரஸ் 3 என்று கூட்டணி அமைத்து போட்டியிட்டது.இந்த கூட்டணி தான் வெற்றிப்பெறும் என்று பெரும்பாலான கருத்து கணிப்பு தெரிவித்திருந்தது....
வாக்கு எண்ணிக்கைகளை அறிவிப்பதில் தாமதம்… தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு…
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...
ஆந்திராவில் ஆட்சியை பிடிக்கும் தெலுங்கு தேசம்… ஜூன் 9 முதலமைச்சராக பதவியேற்க சந்திரபாபு நாயுடு திட்டம்….
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும்...
வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் மலர்ந்தது தாமரை… பாஜக வேட்பாளர் சுரேஷ் கோபி வெற்றி…
இந்திய வரலாற்றில் முதல்முறையாக கேரளத்தில் தாமரை மலர்ந்தது.கேரளாவின் மிக முக்கிய தொகுதியாக பார்க்கப்படும் திருச்சூரில் பாஜக சார்பில் போட்டியிட்ட நடிகரும், வேட்பாளருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். திருச்சூர் தொகுதியில் இதுவரை கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மட்டுமே...
இந்தூர் தொகுதியில் நோட்டாவுக்கு ஒன்றரை லட்சம் வாக்குகள்… தலைகீழ் மாற்றத்தை விரும்பும் மக்கள்…
இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதே சமயம், சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை...
டெல்லியில் இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு – பாஜக 7 இடங்களில் முன்னிலை!
டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இணைந்த இந்தியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந்...
பரபரப்பாக தேர்தல் முடிவுகள் வெளியீடு… ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆலோசனை…
உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று...
கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கிய மம்தா… 31 இடங்களில் முன்னிலை
மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 42 நாடாளுமன்ற தொகுதிகளில் 31 இடங்களுக்கும் அதிகமான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது...
ஆந்திர அரசியலை தலைகீழாக புரட்டிய அந்த ஒரு கைது…
18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில மாநிலங்களில் இடைத்தேர்தலும்...
━ popular
உலகம்
இஸ்ரேலின் ‘நரித் தந்திரம்’: ஈரான் மீது போர் தொடுக்கத் துடிக்கும் நெதன்யாகுவின் பின்னணி என்ன?
N K Moorthi - 0
மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது நிலவி வரும் பதற்றமான சூழலுக்கு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசியல் சுயநலமே முக்கிய காரணம் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, ஈரான்...
