இந்தியா

கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...

ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...

பங்குச்சந்தையில் சரிவு – உச்சநீதிமன்றத்தில் வழக்கு

பங்குச்சந்தையில் சரிவு - உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.பங்குச்சந்தையில் முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில்  விசாரணை நடத்த உத்தரவிட கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மக்களவை தேர்தல் முடிந்த பின்பு நாடு முழுவதும் கருத்துக்கணிப்பு வெளியிடப்பட்டது. அந்த கணிப்பில் தேசிய...

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறை

சண்டிகர் விமானநிலையத்தில் கங்கனாவுக்கு விழுந்த அறைசண்டிகர் விமான நிலையத்தில் பாஜக எம்.பி.யான கங்கனா ரணாவத்தை பெண் சி.ஐ.எஸ்.எஃப். அதிகாரி அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.டெல்லியில் போராடிய விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள் என விமர்சித்ததால் கங்கனாவை தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.கங்கனாவின் கன்னத்தில்...

ஒரே துறைக்கு குறிவைக்கும் கூட்டணி கட்சிகள் – பாஜகவுக்கு கடும் நெருக்கடி

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்கவுள்ள நிலையில், ஒரே துறையை அனைத்துக் கட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆளும் பாஜக 240 தொகுதிகளிலும், காங்கிரஸ் 99 தொகுதிகளில்...

நீட் தேர்வில் 67 போ் முதலிடம் – மாணவர்கள் சந்தேகம்

நாடு முழுவதும் கடந்த மாதம் 5-ஆம்  தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வின் முடிவுகள் கடந்த 4-ஆம் தேதி வெளியானது. முன்னதாக தேர்வு முடிவு ஜூன் 15-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மக்களவைத்...

‘உங்கள் சகோதரி என்பதில் பெருமை கொள்கிறேன்’ – ராகுல் குறித்து பிரியங்கா நெகிழ்ச்சி

ராகுல் காந்தியின் சகோதரி என்பதில் பெருமை கொள்வதாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி நெகிழ்சியாக தெரிவித்துள்ளார். 18வது மக்களவை தேர்தலில் பாஜக கூட்டனி 296 தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 231 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளையும் சேராத கட்சிகள்...

என்.டி.ஏ. கூட்டணியில் தான் நீடிக்கிறேன் – சந்திரபாபு நாயுடு விளக்கம்..

தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே(என்.டி.ஏ) தான் அங்கம் வகிப்பதாக சந்திரபாபு நாயுடு தெளிவுபடுத்தியுள்ளார். நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலிலும், ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலிலும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 175 தொகுதிகளில்...

ஒரிசாவில் பாஜக மாபெரும் வெற்றி ! நவீன் பட்நாயக்கின் 25 ஆண்டு கால ஆட்சிக்கு முடிவு

ஒரிசாவில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் ஆட்சியை வீழ்த்தி அதிக பெரும்பான்மையுடன் வாக்குகளை பெற்று பாஜக ஆட்சியைப் பிடித்தது.இந்த மாநிலத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஐந்து முறை முதல்வராக பதவி வகித்து வந்த...

3வது முறையாக ஆட்சி அமைக்க உரிமை கோரினார் பிரதமர் மோடி!

இந்தியாவில் நடைபெற்ற 18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணி வெற்றி பெற்ற நிலையில் பிரதமர் மோடி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.இந்தியாவில் 18வது மக்களவை தேர்தல் (2024) 7 கட்டங்களாக சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று வாக்கு...

இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற - நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். அவர் தற்போது இந்திய அரசியலை தீர்மானிக்கும் சக்தியாக மாறியுள்ளார்.பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்ற சந்திரபாபு...

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது பாஜக!

18வது மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியானது கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கிறது.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் பதவிக்கால நிறைவடைந்ததை தொடர்ந்து 18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி...

━ popular

காவிரி விவகாரம், தொகுதி மறுவரையறை: தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட வேண்டும் – மு.வீரபாண்டியன்!

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடு முழுவதும் 'மாற்றத்திற்கான நடைபயணம்' இயக்கப்பட்டு வருகிறது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் அஜந்தா பேருந்து நிறுத்தம் அருகில்...