இந்தியா
மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து
News365 -
மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...
மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி
மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்
AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...
இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…
தம்பதி இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...
மறைந்த விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது அறிவிப்பு!
மறைந்த தே.மு.தி.க. நிறுவனத் தலைவர் விஜயகாந்திற்கு பத்மபூஷண், நாதஸ்வரம் கலைஞர் சேஷம்பட்டி சிவலிங்கத்திற்கு பத்ம ஸ்ரீ என இந்தாண்டு 132 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஜனவரி 25 மொழிப்போர் தியாகிகள் தினம் – என்.கே.மூர்த்திகலை, சமூகப்பணி, பொதுச்சேவை, அறிவியல், பொறியியல்,...
கர்நாடகாவில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்!
கர்நாடகா மாநிலத்தில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார்.“நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!கர்நாடகா மாநிலத்தில் கடந்த 2003- ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் நிறுத்தப்பட்டது; அதைத் தொடர்ந்து,...
“மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தி கைது”- அசாம் முதலமைச்சர் பரபரப்பு பேட்டி!
"மக்களவைத் தேர்தலுக்கு பின் ராகுல்காந்தியை நிச்சயம் கைது செய்வோம்" என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா செய்தியாளர்களிடம் பரபரப்பு பேட்டியை அளித்துள்ளார்.“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின்...
“நாட்டிலேயே அதிக ஊழல் புரிந்தவர் அசாம் முதலமைச்சர்”- ராகுல்காந்தி எம்.பி. குற்றச்சாட்டு!
அசாம் மாநிலத்தில் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்தின் போது நடந்த பிரச்சனை குறித்து காவல்துறை வழக்குப்பதிவுச் செய்துள்ள நிலையில், முதலமைச்சர் ஹிமந்தா பிஷ்வா சர்மா தலைமையிலான அரசு தன்னை மிரட்டி பார்க்க முடியாது என்று ராகுல்காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.வெற்றிமாறன் படத்தில்...
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சித் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!
மேற்குவங்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான், மக்களவைத் தேர்தலில் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து28 கட்சிகளைக் கொண்ட இந்தியா கூட்டணியில் ஆம் ஆத்மி கட்சியும் இடம்...
அயோத்தி ராமர் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!
அயோத்தி ராமர் கோயிலில் பொதுமக்களுக்கு தரிசனம் அனுமதிக்கப்பட்ட முதல் தினத்திலேயே மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோர் வழிபாடு செய்துள்ளனர். மேலும் பல லட்சம் பக்தர்கள் தரிசனத்திற்காக அயோத்தியில் காத்திருப்பதால் அடுத்த சில நாட்களுக்கும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெற்றிமாறன் படத்தில்...
“மேற்குவங்கத்தில் தனித்துப் போட்டி”- முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவிப்பு!
வரும் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கம் மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப்போவதாக அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.ஏறுதழுவுதல் அரங்கம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்!திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்குவங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வரும் மக்களவைத்...
ராகுல்காந்தி பயணத்தில் தள்ளுமுள்ளு- தடியடி!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தியின் 'இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணத்திற்கு' அசாம் மாநில காவல்துறை தடை விதித்துள்ளது. அசாம் மாநிலத்தின் தலைநகர் கவுகாத்தி நகரில் ராகுல்காந்தி நடைப்பயணம் நடத்த அசாம்...
ஏப்ரல் 16- ஆம் தேதி மக்களவைத் தேர்தலை நடத்த உத்தேசம்!
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை வரும் ஏப்ரல் 16- ஆம் தேதி நடத்த இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் உத்தேசித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.வேங்கைவயல் சம்பவத்தில் தமிழக அரசு நீதி வழங்க தவறிவிட்டது – ராமதாஸ் குற்றச்சாட்டுநாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில...
அயோத்தி ராமர் கோயிலில் கட்டுக்கடங்காதக் கூட்டம்!
அயோத்தி ராமர் கோயிலில் தரிசனத்திற்காகக் குவிந்த பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.ஹீரோயின் அவதாரம் எடுக்கும் சின்னத்திரை கனவுக்கன்னி!உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தி ராமர்கோயிலில் நேற்று (ஜன.23) மதியம் 12.30 மணியளவில் விஷேச பூஜைகளுக்கு பின் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில், கோயில் திறக்கப்பட்டது....
━ popular
மாவட்டம்
தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு
கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...
