இந்தியா

24 மணி நேரமும் ரேஷன் அரிசி! அசத்தும் சத்தீஸ்கர் அரசு: வந்துவிட்டது ‘அன்னபூர்த்தி தானிய ஏடிஎம்’!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ரேஷன் அரிசி வாங்குபவர்களுக்காக ஒரு புதிய புரட்சிகரமான வசதி...

கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...

புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் தொகுதிக்குட்பட்ட புதுநகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அதே பகுதியில் கழிவுநீர் வடிகால் உள்ளது.அப்பகுதியில் வசித்து வந்த மூதாட்டி இன்று காலை வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றபோது கழிவுநீர் வடிகாலிலிருந்து கசிவு வெளியானதன் காரணமாக...

மத்திய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு – யார் யாருக்கு என்னென்ன துறை?

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் , ஜெய்சங்கர் , பியூஷ் கோயல்...

ஐஐடி மெட்ராஸ் – சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் ஆய்வு

ஐஐடி மெட்ராஸ் மற்றும் நாசா ஆராய்ச்சியாளர்கள் சர்வதேச விண்வெளி மையத்தில் மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகளைப் பற்றி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.பூமியில் கட்டுப்படுத்தப்பட்ட சூழல்களில் பயன்பாட்டிற்கான சாத்தியக்கூறுகளை இந்த ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் முன்வைக்கின்றன. மருந்து-எதிர்ப்பு நோய்க்கிருமிகள் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஏற்படுத்தும் பெரும் சவால்கள், மருத்துவமனை...

மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எம்.பி.க்கள்….முழு விவரம் இதோ!

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக 70க்கும் மேற்பட்ட எம்.பிக்கள் பதவியேற்றனர்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த...

3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி!

நரேந்திர மோடி நாட்டின் 3வது முறையாக பிரதமராக சற்று முன் பதவியேற்றார்நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில், இந்த...

தொடர்ந்து 3வது முறையாக பிரதமராக பதவியேற்கிறார் மோடி

நரேந்திர மோடி இன்று இரவு நாட்டின் பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக பதவியேற்கவுள்ளார்.நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்த நிலையில்,...

பிரதமர் பதவியேற்பு விழா – ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு

பிரதமர் பதவியேற்பு விழா - ரயில் ஓட்டுநருக்கு அழைப்பு விடுத்துள்ள மோடிமூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்கும் விழாவிற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டத்தில் மூத்த உதவி ரெயில் ஓட்டுனராக பணிபுரியும் ஐஸ்வர்யா எஸ்.மேனன் என்பவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.தற்போது சென்னை...

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை – உயர் கல்வி அமைச்சகம்

நீட் தேர்வில் எந்த முறைகேடுகளும் நடைபெறவில்லை என உயர் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு நடைபெற்ற எம்.பி.பி.எஸ் நீட் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் ஒன்றிய உயர்கல்வித்துறை செயலாளர் டெல்லியில் விளக்கம் அளித்துள்ளார்.தமிழகம் உட்பட பல்வேறு மாநில அரசுகள்...

எதிர்க்கட்சி தலைவர் ஆகிறார் ராகுல் காந்தி? – சற்று நேரத்தில் வெளியாகிறது அறிவிப்பு!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. பாஜக கூட்டணி 290க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி மூன்றாவது...

ராணுவ மேஜரிடம் ரூ.1 கோடி மோசடி – பாஜக பிரமுகர் கைது

தலைநகர் டெல்லியில் தான் வாடகைக்கு இருந்த வீட்டை தனது சொந்த வீடு என்று கூறி ராணுவ மேஜரிடம் ஒரு கோடி ரூபாய் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபல மோசடி மன்னனும் பாரதிய ஜனதா கட்சியை...

━ popular

மதுரையில் தரமான சம்பவம்! SK படத்தில் என்ட்ரி கொடுக்கும் நாம் தமிழர் சீமான்? விரைவில் வெளியாகும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படமான 'சேயோன்' படத்தில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.மதுரையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு 'அமரன்'...