இந்தியா

அதானி வழக்கை அமெரிக்க நீதிமன்றம் தள்ளுபடி செய்தது: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையான குற்றச்சாட்டு!

அதானி குழுமத்தின் மீதான கிரிமினல் வழக்குகளை அமெரிக்க பெடரல் நீதிமன்றம் நிராகரித்து...

அரிதான தருணம்: சரத் பவார் இல்லத் திருமண விழாவில் ஒரே பிரேமில் மோடி, அமித்ஷா, சோனியா மற்றும் ராகுல் காந்தி!

இந்திய அரசியலின் எதிரெதிர் துருவங்களாகக் கருதப்படும் தேசிய தலைவர்கள் ஒரே மேடையில்...

மும்பையில் பயங்கர நிலச்சரிவு: 5 பேர் பரிதாப பலி – மீட்புப் பணிகள் தீவிரம்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் குர்லா பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர்...

நள்ளிரவில் நெஞ்சை பதறவைத்த சம்பவம்…நடுவானில் வட்டமடித்த 229 உயிர்கள்…அசாத்திய திறமையால் காப்பாற்றிய பைலட்!

கொல்கத்தாவில் இருந்து 229 பயணிகளுடன் சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில்...

ஆதார் அட்டை புதுப்பிக்க கால கெடு நீட்டிப்பு

  ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் ஒழுங்குமுறைகள், 2016- ன் படி, ஆதார் அட்டை வைத்திருக்கும் நபர்கள் , ஆதார் பதிவு தேதியிலிருந்து ஒவ்வொரு பத்து வருடங்களுக்கும் ஒருமுறை தங்கள் அடையாளச் சான்று மற்றும் முகவரி ஆவணங்களை புதுப்பிக்க வேண்டும் .அதன்படி,...

ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி – சந்திரபாபு நாயுடு

 திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்த பின்னர் காயத்ரி நிலையம் விருந்தினர் மாளிகையில் முதல்வர் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அதில் அவர் பேசுகையில் ஆந்திராவில் பொது நிர்வாகம் மக்களாட்சி எனது 4.O ஆட்சி தொடங்கியுள்ளது.ஆந்திராவில் கடந்த ஐந்து ஆண்டுகால...

பாதுகாப்புத்துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் மீண்டும் பொறுப்பேற்பு!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சராக ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சர்களாக ராஜ்நாத் சிங், அமித்ஷா மற்றும் நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான் மற்றும் நிர்மலா சீதாராமன் ,...

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு….கைதாகிறாரா எடியூரப்பா?

பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா பாலியல் வழக்கில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியின் தாய்...

ஐஸ்கிரீமில் மனித விரல்… ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்…

ஐஸ்கிரீமில் மனித விரல் இருந்தததை கண்டு ஆர்டர் செய்தவர் அதிர்ந்தார்.மும்பையில் கோன் ஐஸ்கிரீம் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதில் மனித விரல் ஒன்று இருந்ததைக் கண்டு அதிர்ந்து போனார்.https://www.apcnewstamil.com/news/india/puri-jagannath-temple-gates-opened-devotees-happy/92188மும்பை மலாட் பகுதியில் ஐஸ்கிரீம் சாப்பிட ஆசைப்பட்டு பெண் ஒருவர் ஆன்லைன் மூலமாக...

பூரி ஜெகநாதர் கோயில் நடை திறப்பு – பக்தர்கள் மகிழ்ச்சி

ஒரிசா மாநிலத்தில் பூரி ஜெகநாதர் கோயிலின் நான்கு கதவுகளும் ஜூன் 13 வியாழக்கிழமை பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் மோகன் சரண் மஞ்சி தெரிவித்துள்ளார்.ஒரிசா மாநிலத்தில் சட்டப் பேரவை தேர்தலுக்கான பிரச்சாரம் நடந்த போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பூட்டி கிடக்கும்...

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவாளர் அலுவலகத்திற்கு தீ வைப்பு

ஆந்திர மாநிலம் குண்டூரில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி ஆதரவாளர் அலுவலகத்திற்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.குண்டூர் ஸ்ரீநகரில் உள்ள பொருகடா அனில் என்பவர் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவராக உள்ளார். கட்சி பணிகளுக்காக அதே...

குவைத் தீ விபத்து – தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழப்பு

குவைத் தீ விபத்து - தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 5 பேர் உயிரிழந்தனர்.குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் பலியாகி உள்ளதாக அதிகாரப் பூர்வ தகவல் வந்துள்ளது.குவைத்...

மோட்டார் வாகன இன்சூரன்ஸ் இருக்கா உங்களிடம்?

மோட்டார் வாகனச் சட்டம், 1988 இன் பிரிவு 146, இந்திய சாலைகளில் ஓடும் மோட்டார் வாகனங்கள் கட்டாயமாக மூன்றாம் தரப்பினர் இழப்பீடு உள்ளடக்கிய காப்பீட்டுக் பாலிசியை வைத்திருக்க வேண்டும்.சாலைகளில் உங்கள் வாகனத்தை ஓட்டுவதற்கு அதிகாரிகளால் வழங்கப்பட்ட ஓட்டுனர் உரிமம் கட்டாயமாகும்....

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து

அமைச்சர் பவன் கல்யாணுக்கு முதல் மனைவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.தெலுங்குத் திரை உலகில் முன்னணி கதாநாயகனாகவும் , ஆந்திர அரசியலில் அதிரடி மனிதர் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் பவன் கல்யாணின் முதல் மனைவி நடிகை ரேணு தேசாய் முன்னாள் கணவரின் அரசியல்...

━ popular

“தொகுதி மறுவரையறையால் தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது”: சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆவேச உரை!

நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாகத் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தி.மு.க-வின் தொடர் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைச்...