இந்தியா

“அவர் ஏன் நாடாளுமன்றத்திற்கு வரவில்லை?” – அமித் ஷாவை நேரடியாக சாடிய அபிஷேக் பானர்ஜி!

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்திற்கு வராமல் தவிர்த்து...

மாநில பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றம்: ‘கேரளா’ இனி அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’!

கேரள மாநிலத்தின் பெயரை அனைத்து மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக 'கேரளம்' என மாற்றம்...

மும்பையில் கனமழை தாண்டவம்: குர்லாவில் நிலச்சரிவு, கட்டிடங்கள் சேதம் – போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இடைவிடாது பெய்து...

ஹிமாச்சலில் பேருந்து விபத்து – 4 பேர் பலி

ஹிமாச்சல பிரதேச சிம்லா மாவட்டத்தில் உள்ள ஜுப்பல் சோரி கெஞ்சி பகுதியில் HRTC பேருந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். ஜுப்பலின் கெஞ்சி பகுதியில் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு பகுதியில் உள்ள...

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ

தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.செகந்திராபாத் ரயில் நிலையம் அருகே உள்ள தண்டவாளத்தில் ஐதராபாத் விரைவு ரயிலின் சமையல் அறை, குளிர்சாதனம் ஆகியவை இரு பெட்டிகள் மட்டும் தனியாக நிறுத்தி...

தீவிர வெப்ப அலை எதிரொலி டெல்லியில் 50 பேர் உயிரிழப்பு

டெல்லியில் கடந்த 48 மணி நேரத்தில் கடும் வெப்பம் காரணமாக 50 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாக உள்ளது. டெல்லியில் ஜூன் 15 ஆம் தேதி முதல் 19 ஆம் தேதி வரை வெப்ப அலைகளின் தாக்கத்தால் 192 பேர்...

வாரணாசியில் பிரதமர் மோடியின் கார் மீது செருப்பு வீச்சு

உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் மோடி சென்ற கார் மீது செருப்பு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பிரதமராக பதவியேற்ற மோடி முதல் முறையாக தான் போட்டியிட்ட வாரணாசி தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை அன்று சென்றார். பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க...

இரயில் விபத்துகளைத் தடுக்க ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சருக்கு கடிதம் – கலாநிதி வீராசாமி

இரயில் விபத்துகளைத் தடுப்பதற்கான மூன்று காரணிகளை வலுப்படுத்த ஒன்றிய இரயில்வேத் துறை அமைச்சருக்கு வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.மேற்கு வங்கத்தில் கஞ்சன் ஜங்கா இரயில் விபத்தைப் போல, மேலும் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க உடனடியாக...

புதிய வரி விதிப்பின்படி விலக்கு வரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்தப்படலாம்

நாட்டில் வளர்ந்து வரும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை மேலும் உயர்த்துவதற்காக நடுத்தர வர்க்கத்தினரின் செலவினங்களை மேம்படுத்த அரசாங்கம் திட்டமிடுகிறது.தனிநபர் வருமான வரி விகிதங்களில் மாற்றங்களை மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.நடுத்தர வர்க்கத்தினருக்கு உதவும் வகையில் வருமான...

அமேசான் பார்சலில் இருந்து சீரிய பாம்பு

பெங்களூரில் அமேசான் நிறுவனத்தால் டெலிவரி செய்யப்பட்ட பார்சலை பிரித்து பார்த்த ஐடி தம்பதி அதில் பாம்பு ஒன்று சீரியதை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.பெங்களூருவில் ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரு தம்பதி வீடியோ கேம் கட்டுப்பாட்டு கருவி ஒன்றை ஆன்லைன் வாயிலாக...

சென்னையில் இரண்டாவது நாளாக விமான சேவை பாதிப்பு

சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு, பயணிகள் கடும் அவதிப்பட்டனர். சென்னையில் நள்ளிரவில், சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக இந்த சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இரண்டாவது நாளாக, சென்னை நகர் மற்றும்...

நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒப்புக்கொள்ள வேண்டும்” – உச்சநீதிமன்றம் கண்டனம்..

“நீட் தேர்வில் 0.001% தவறு நடந்திருந்தாலும் ஒன்றிய அரசு அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. NTA (National Testing Agency) எனப்படும் தேசிய தேர்வு முகமை ஆண்டுதோறும் எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத்...

வருமான வரியை குறைக்க மத்திய அரசு முடிவு?

இந்தியாவில் மூன்றாவது முறையாக மோடி தலைமையிலான பாஜக அரசு பொறுப்பேற்றுள்ளது. இந்நிலையில் தேர்தலின் பெருந்தகை கருத்துக்கணிப்பில் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து உள்ளதோடு பொதுமக்களின் வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.இதன் அடிப்படையில் அடுத்த மாதம் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யவிருக்கும்...

━ popular

மீனாட்சி அம்மன் கோவில் சொத்து பத்திரப்பதிவு மோசடி: ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி சஸ்பெண்ட்!

உலகப் புகழ்பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்பிலான அறக்கட்டளை நிலத்தை முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராமநாதபுரம் துணை ஆட்சியர் அன்பழகனைப் பணியிடை...