இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

இனி இந்தியர்கள் ஈபிள் டவரைப் பார்க்க யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியும்!

 முதன்முறையாக இந்தியாவின் யுபிஐ பணப்பரிவர்த்தனையை ஏற்கும் ஐரோப்பிய நாடாக பிரான்ஸ் மாறியுள்ளது. ஜிபே, ஃபோன்பே போன்ற செயலிகளில் யுபிஐ பயன்படுத்தி இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணம் செலுத்தலாம். பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்.விஜய் சேதுபதியின் 51 வது பட டைட்டில் இதுதானா?உலகிற்கே...

வரி விகிதங்கள் முதல் வந்தே பாரத் ரயில் பெட்டிகள் வரை….இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள்!

 நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின. இடைக்கால பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள சிறப்பம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!பெண்களை நினைத்து...

இடைக்கால பட்ஜெட்- பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!

 நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் வெளியாகின.விசிக மாநாட்டை வெற்றி பெற வைத்த சிறுத்தைகளுக்கும், தலைவர்களுக்கும் நன்றி – திருமாவளவன்!இதையடுத்து...

இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக அதிரடி அறிவிப்புகள்!

 நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "அங்கன்வாடி பணியாளர்,...

“இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது”- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!

 நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில் முன்னேறி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடியின்...

‘இடைக்கால பட்ஜெட் 2024’- குடியரசுத் தலைவரைச் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்து!

 இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை நேரில் சந்தித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வாழ்த்துப் பெற்றார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட்டை இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய...

இடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!

 மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்யவிருக்கிறார். இந்த...

வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு!

 வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலையைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு மாதமும் கேஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றனர்....

இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

 நடப்பாண்டின் இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்.01) தாக்கல் செய்யவுள்ளார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!நடப்பாண்டின் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவரின் உரையுடன் நேற்று (ஜன.31) தொடங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று (பிப்.01) மக்களவையில்...

ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறையால் கைது- நடந்தது என்ன?

 அமலாக்கத்துறையின் விசாரணை முதல் ஹேமந்த் சோரன் கைது வரை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் நடந்தது என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்!அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!நேற்று (ஜன.31) மதியம் 12.46 மணிக்கு ராஞ்சியில் உள்ள ஹேமந்த் சோரன்...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...