spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஹிமாச்சலில் பேருந்து விபத்து - 4 பேர் பலி

ஹிமாச்சலில் பேருந்து விபத்து – 4 பேர் பலி

-

- Advertisement -

ஹிமாச்சல பிரதேச சிம்லா மாவட்டத்தில் உள்ள ஜுப்பல் சோரி கெஞ்சி பகுதியில் HRTC பேருந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். சம்பவத்தில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர்.

ஹிமாச்சலில் பேருந்து விபத்து - 4 பேர் பலி

we-r-hiring

 

ஜுப்பலின் கெஞ்சி பகுதியில் சிம்லா மாவட்டத்தில் உள்ள ரோஹ்ரு பகுதியில் உள்ள குட்டு-தில்டாரிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து மலைப்பாதையில் இருந்து கீழே உள்ள பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டது. காலை 6:45 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது என்று கூறப்படுகிறது.

ஹிமாச்சலில் பேருந்து விபத்து - 4 பேர் பலி

 

 

டிரைவர், கண்டக்டர் என மொத்தம் 5 பேர் பயணம் செய்தனர். காயமடைந்த மூவர் ரோஹ்ருவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், டிரைவரும் கண்டக்டரும் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நின்றிருந்த ரயிலில் தீ (apcnewstamil.com)

இறந்தவர்கள் கரம் தாஸ் (டிரைவர்), ராகேஷ் குமார் (கண்டக்டர்), பிர்மா தேவி மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த தன் ஷா என அடையாளம் காணப்பட்டனர். காயமடைந்தவர்கள் ஜியேந்தர் ரங்தா, தீபிகா மற்றும் ஹஸ்ட் பகதூர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

MUST READ