இந்தியா

கார்ப்பரேட் வேலைக்கு ‘நோ’… மன அமைதிக்கு ‘எஸ்’! — இணையத்தில் வைரலாகும் புதிய ‘ஒர்க்-லைஃப்’ ட்ரெண்ட்!

நவீன தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சியும், சமூக வலைதளங்களின் எழுச்சியும் இன்றைய இளைய...

கருத்து சுதந்திரம் பறிப்பு! — பாஜக – மெட்டா ‘ஒப்பந்தம்’ குறித்து கிளம்பும் புதிய சர்ச்சை!

மத்திய அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் விமர்சனங்களைச் சமூக வலைதளங்களில் இருந்து...

ஜார்க்கண்ட்டை உலுக்கும் மாணவர்களின் போராட்டம்: 18-வது நாளாக நீடிக்கும் தொடர் போராட்டம்; மாநிலம் முழுவதும் பந்த் அனுசரிப்பு!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுப் பணித் தேர்வுகளில் நிலவும் முறைகேடுகளைக் கண்டித்தும், தேர்வுகளில்...

தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் முன்னிலை

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் குறிப்பாக தென் சென்னையில்  திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. தென் சென்னையில் தமிழச்சி தங்கப்பாண்டியன், தமிழிசை சௌந்தரராஜன், ஜெ....

சூடுபிடிக்கும் வாரணாசி தொகுதி… பிரதமர் மோடிக்கு பின்னடைவு..

18-வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்து அரியணை ஏறப்போவது...

தென்னிந்தியாவில் பின்னடைவைச் சந்திக்கும் பாஜக வேட்பாளர்கள்

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில்...

வாக்கு எண்ணிக்கை தீவிரம்… ஆந்திராவில் 114 தடை அமல்…

இந்தியா முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதல் தொடங்கி தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தலில்...

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி முன்னிலை!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி காலை முதலே முன்னிலையில் உள்ளார்.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. 96 கோடி வாக்காளர்களில் 64...

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி முன்னிலை!

கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் உள்ளார்.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன. 96 கோடி வாக்காளர்களில்...

தொடக்கம் முதலே முன்னிலை வகிக்கும் பாஜக….பாஜக கூட்டணி-195, இந்தியா கூட்டணி-98

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தொடக்கம் முதலே பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது.18வது மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ந் தேதி முதல் ஜூன்1-ந் தேதி வரை 7 கட்டங்களாக நடந்து முடிந்தன....

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்கலைஞரின் 101-வது பிறந்த நாளை ஒட்டி டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.கலைஞரின் உருவப் படத்திற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான சோனியா காந்தி மலர் தூவை மரியாதை...

பிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்

பிரஜ்வலுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல்பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு 6 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது. 14 நாட்கள் போலீஸ் காவல் கேட்ட நிலையில் 6 நாட்கள் விசாரிக்க அனுமதி வழங்கி பெங்களூரு சிறப்பு நீதிமன்றம்...

ஜம்முவில் விபத்து உயிரிழந்தோர் 15 ஆக அதிகரிப்பு – குடியரசு தலைவர் இரங்கல்.

உத்திரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த மக்கள் தனி பேருந்து மூலமாக ஜம்மு காஷ்மீரில் உள்ள ஷிவ் கோரி கோவிலுக்கு சென்றுள்ளனர்.அப்போது ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பகுதியில் உள்ள தாண்டா எனும் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஆழமான...

━ popular

FCRA சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: தமிழக சட்டப்பேரவையில் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை (FCRA) சட்டத் திருத்தங்களுக்கு எதிராகத் தமிழக அரசு கொண்டுவந்துள்ள தனித்தீர்மானத்தை மனிதநேய மக்கள் கட்சி முழுமையாக ஆதரிப்பதாக அக்கட்சியின் எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா சட்டப்பேரவையில்...