இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்ல இலவச ரயில் சேவை – மாநில அரசு ஒப்புதல்!

ஆண்டுதோறும் 20,000 பயணிகள் அயோத்தி ராமர் கோவிலுக்கு ரயில் மூலம் இலவசமாக பயணிக்கும் திட்டத்திற்கு சத்தீஷ்கர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி புகழ்பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது....

11 நாட்கள் சிறப்பு வழிபாடு – பிரதமர் மோடி

ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 11 நாட்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபடுவதாக பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.வரும் 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.இதில் கலந்துகொள்ளும் பிரதமர் மோடி செய்தி குறிப்பு ஒன்றை...

இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள இந்தியாவின் மிக நீளமான கடல் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.மகாராஷ்டிரா மாநிலத்தில் 17 ஆயிரத்து 840 கோடி செலவில் இந்தியாவின் மிக நீளமாக கடல் பாலம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு பிரதமர்...

கடும் பனிமூட்டம்- வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!

 டெல்லி பாலம் விமான நிலையத்தில் கடும் பனிமூட்டம் நிலவுவதால் பார்வை நிலை பூஜ்ஜியமாக உள்ளது. அடுத்த ஓரிரு மணி நேரங்களுக்கு பனிமூட்டம் நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சஃப்தர்ஜங் பகுதியில் பார்வை நிலை 200 மீட்டராக...

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக ராட்சத மணி தயாரிப்பு!

 அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக, ராட்சத மணி தயாரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்ப்போம்.வாத நோய்களுக்கு தீர்வளிக்கும் தழுதாழை மூலிகை!நாட்டிலேயே மிகப்பெரிய மணியாகக் கருதப்படும், இந்த ராட்சத மணியின் எடை மட்டும் 2,400 கிலோ ஆகும். கோயில் மணிகளைத்...

ராமர் கோயில் திறப்பு விழாவில் AI கண்காணிப்புக் கேமராக்கள்!

 அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா சிறப்பாக நடக்கவிருக்கும் நிலையில், அதற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.கசப்பில்லா பாகற்காய் தொக்கு செய்வது எப்படி?ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தையொட்டி, அயோத்தியில் AI தொழில் நுட்பத்தில் இயங்கும் நவீன கேமராக்கள் கண்காணிப்புப் பணிக்காகப்...

ராமரின் பட்டாபிஷேகத்தைக் காண விழாக்கோலம் பூண்ட அயோத்தி!

 அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி நடைபெறவுள்ள மஹா கும்பாபிஷேகத்தைக் காண நாடு முழுவதிலும் உள்ள ராமர் பக்தர்கள் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.ஆரோக்கியமான கல்யாண முருங்கை அடை செய்யலாம் வாங்க!காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பல மாநிலங்கள், பல...

பிப்.01- ஆம் தேதி மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல்!

 வரும் பிப்ரவரி 01- ஆம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.நெல்லை மாவட்டத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!டெல்லியில் உள்ள நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31- ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்...

விண்மீன் வெடிப்பு குறித்த தரவுகள் சேகரிப்பு!

 விண்மீன் வெடிப்புக் குறித்த தரவுகளை இஸ்ரோ முதன்முறையாக சேகரித்துள்ளது.“வெற்றி வாய்ப்புள்ளவர்களுக்கு சீட் வழங்கப்படும்”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!கடந்த ஜனவரி 01- ஆம் தேதி அன்று ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து...

அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழா – அத்வானிக்கு அழைப்பு

பாஜக மூத்த தலைவர் அத்வானி அயோத்தி ராமர் கோயில் மஹா கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் வரும் ஜனவரி 22- ஆம் தேதி புகழ்பெற்ற ராமர் கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா நடைபெறவுள்ளது. இதற்காக, பிரம்மாண்ட...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...