இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

மணிப்பூரில் இருந்து ராகுல் காந்தி யாத்திரைத் தொடங்க அனுமதி!

 மணிப்பூரில் இருந்து யாத்திரைத் தொடங்க அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதியை அம்மாநில அரசு வழங்கியுள்ளது.அண்ணாமலை மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!வரும் ஜனவரி 14- ஆம் தேதி மணிப்பூரில் இருந்து...

வங்கியில் கடன் வாங்கிய குடும்பத்தினர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு

பெங்களூரு நகரில் பெங்களூரு நகர கூட்டுறவு வங்கியில் 2016-ம் ஆண்டு 50 லட்சம் கடன் வாங்கிய சாயிஸ்தா பானு (48) மற்றும் முகமது முனாய்த் உல்லா தம்பதியினர் இதுவரை 95 லட்சம் வரை கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ளனர். மேற்கொண்ட...

ஹைதராபாத்தில் சென்னை ரயில் தடம் புரண்டது!

 சென்னையில் இருந்து சென்ற விரைவு ரயில் ஹைதராபாத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.போக்குவரத்துத் தொழிற்சங்கத்தினர் 2ஆவது நாளாக வேலை நிறுத்தம்!சென்னையில் இருந்து சார்மினார் நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த விரைவு ரயில், ஹைதராபாத்தில் உள்ள நாம்பள்ளி ரயில் நிலையத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது....

‘அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்’- விமான நிலையத்தில் தரையிறங்க குவியும் கடிதங்கள்!

 அயோத்தியில் உள்ள ராமர் கோயில் மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 22- ஆம் தேதி மகரிஷி வால்மீகு சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க இதுவரை 40- க்கும் மேற்பட்ட சார்ட்டர்ட் விமானங்கள் அனுமதி கோரியுள்ளனர்.மழை வெளுக்க போகுது!…மீண்டும் தென்...

“மாலத்தீவுகளுக்கு சுற்றுலா செல்லும் திட்டத்தை ரத்து செய்த இந்தியர்கள்”- காரணம் என்ன தெரியுமா?

 பிரதமர் நரேந்திர மோடியை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட மூன்று அமைச்சர்களை மாலத்தீவு அரசு இடைநீக்கம் செய்துள்ளது. அமைச்சர்களின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து, மாலத்தீவுக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்த இந்தியர்கள் தங்களின் பயணத்தை ரத்துச் செய்துள்ளனர்.இந்த வயதிலும் இளம் நடிகர்களுக்கு...

“L1 புள்ளியில் ஆதித்யா விண்கலம் நிலைநிறுத்தியது ஏன்?”- விரிவான தகவல்!

 சூரியனை ஆய்வுச் செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக L1 புள்ளியைச் சென்றடைந்தது. விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்பட்டதாக இஸ்ரோ இன்று (ஜன.06) மாலை 05.00 மணிக்கு அறிவித்தது.ரூ.16000 கோடி மதிப்பில் தூத்துக்குடியில் தொழில் தொடங்குகிறது வின்பாஸ்ட்...

இஸ்ரோ விஞ்ஞானிகளின் அசாதாரண சாதனையை நாடே பாராட்டுகிறது – பிரதமர் மோடி வாழ்த்து

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02-...

ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது – இஸ்ரோ அறிவிப்பு

சூரியனை ஆய்வு செய்ய இஸ்ரோ அனுப்பிய ஆதித்யா எல்-1 விண்கலம், எல்-1 புள்ளியை சென்றடைந்தது.சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஆண்டு செப்டம்பர் 02- ஆம் தேதி ஆதித்யா L1 என்ற விண்கலத்தை விண்ணுக்கு...

“இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராக பிரக்ஞானந்தா உள்ளார்”- கவுதம் அதானி புகழாரம்!

 இந்திய பணக்காரர்களில் முதல் இடத்தில் உள்ள கவுதம் அதானி செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவை நேரில் அழைத்துப் பாராட்டியுள்ளார்.விடாமுயற்சியில் இரண்டு அர்ஜுனா?…… இது என்னடா புது ட்விஸ்டா இருக்கு!உலக செஸ் வீரர்களுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, சர்வதேச...

‘விண்வெளியில் மின்சார உற்பத்தி’- இஸ்ரோ சாதனை!

 விண்வெளியில் ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனை மட்டுமே வைத்து மின்சாரத்தை உற்பத்திச் செய்து இஸ்ரோ சாதனை படைத்துள்ளது.மகளிர் உரிமைத்தொகை- மேலும் 2 லட்சம் பேர் சேர்ப்பு!ஜனவரி 01- ஆம் தேதி அன்று பி.எஸ்.எல்.வி. சி58 ராக்கெட் மூலம் FCPS மின்கலம் விண்ணிற்கு...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...