இந்தியா

மேற்கு வங்கம்: மாநில அரசு ஊழியர்களையும் மேற்பார்வையாளர்களாக நியமிக்க வேண்டும் – நீதிபதிகள் கருத்து

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மத்திய அரசு ஊழியர்களை மட்டுமே...

மத்திய பிரதேசம் -போட்டோகிராபரால் மோதலில் முடிந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி

மணமகள் குடும்பத்தை சேர்த்த பெண்ணை மேடையில் இருந்து கீழே இறங்குமாறு போட்டோகிராபர்...

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம்

AI தொழில்நுட்பத்துடன் கூடிய இந்தியாவின் முதல் Automated Tollgate அறிமுகம் செயற்கை...

இப்படியுமா இருப்பார்கள் – குழந்தைகளை காவல் நிலையத்தில் விட்டுசென்ற பெற்றோர்…

தம்பதி  இடையே தகராறு ஏற்பட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகளை காவல் நிலையத்திலேயே...

L1 புள்ளியை நாளை சென்றடைகிறது ஆதித்யா விண்கலம்!

 ஆதித்யா L1 விண்கலம் நாளை (ஜன.06) மாலை L1 புள்ளியை சென்றடையும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், நாளை மாலை விண்கலம் செங்குத்தான சுற்றுவட்டப்பாதையில் சூரியனை நோக்கி நிலைநிறுத்தப்படும். L1 புள்ளியை விண்கலம் சென்றடைவது சவாலான பணி என்பதால்...

“அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

 அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானவை, பொய்யானவை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முறைகேடுகளால் அரசுக்கு ரூபாய் 2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக...

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!

 டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு காவல்துறைப் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.நான் தாயாக போகிறேன்…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன அமலா பால்!டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முறைகேடுகளால் அரசுக்கு ரூபாய்...

“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

 அதானி குழுமத்தின் மீதான வழக்கை பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான 'செபியே' விசாரிக்கும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”அதானி குழுமம் தனது நிறுவனங்களின் பங்கு விலைகளை முறைகேடாக உயர்த்தியதாக ஹிண்டன்பர்க் நிறுவனத்தின்...

“பன்முக ஆளுமைக் கொண்டவர் விஜயகாந்த்”- பிரதமர் நரேந்திர மோடி புகழாரம்!

 விஜயகாந்த் பன்முக ஆளுமைக் கொண்டவர்; பிறருக்காக தனது வாழக்கையை வாழ்ந்தவர் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.“பொங்கல் பரிசுத் தொகையுடன் ரூபாய் 1,000 வழங்க ராமதாஸ் கோரிக்கை!”மறைந்த தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் குறித்து பிரதமர் நரேந்திர மோடி...

வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு!

 லாரி ஓட்டுநர்களின் போராட்டத்தால், வடமாநிலங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.ஏழு கடல் ஏழு மலை படத்திலிருந்து முதல் காணொலி வெளியீடுகனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் சாலையில் விபத்தை ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றால், சம்மந்தப்பட்ட வாகனங்களின் ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்...

டிசம்பரில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூபாய் 1.64 லட்சம் கோடி!

 கடந்த டிசம்பர் மாதத்தில் 1,64,882 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி. வசூல் கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஜி.எஸ்.டி. வசூலை விட 10.3% அதிகம் எனவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்திருக்கிறது.காதலனை கரம் பிடிக்கும் ரகுல் பிரீத் சிங்!தமிழகத்தில்...

வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவு உயர்வு!

 வருமான வரித்துறையின் புதிய மைல்கல்லாக 2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!2022- 2023ம் நிதியாண்டிற்கான வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய ஜூலை 31-...

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட்!

 ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது பிஎஸ்எல்வி சி58 ராக்கெட். எக்ஸ்போசாட் உள்பட 10 செயற்கைக்கோள் பொருத்தப்பட்டு பிஎஸ்எல்வி சி58 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் யோகி பாபு!போலரிமீட்டர் செயற்கைக்கோள் மூலம் கருந்துளை, விண்மீன் மண்டலம்,...

வணிக சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைந்தது!

 வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூபாய் 4.50 குறைத்து, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளனர்.விஷாலின் ‘ரத்னம்’ பட முதல் பாடல் வெளியீடு!19 கிலோ எடைக் கொண்ட வணிக சிலிண்டரின் விலை ரூபாய் 4.50 குறைந்து, ரூபாய் 1,924.50- க்கு விற்பனை செய்யப்பட்டு...

━ popular

தவெக வேட்பாளர் மோசடி வழக்கு – காவல்துறைக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

கடையநல்லூர் தவெக வேட்பாளருக்கு எதிரான, 85 லட்ச ரூபாய் மோசடி வழக்கை, சிபிசிஐடி-க்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி, சென்னை காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த பழைய பேட்டரிகளை...